சனி, 28 மார்ச், 2015

தமிழ் இலக்கிய உலகில், கலைஞர் குறிப்பிடத்தக்க
ஒரு முற்போக்கு இலக்கியவாதி. ஒரு சிறந்த
முற்போக்கு இலக்கியவாதியாக அவர் தமிழ்
வாசக உலகில் அங்கீகாரம் பெற்று இருக்கிறார்.
எனவே அவரின் படைப்புகளின் வாசகன் நான்.
முற்போக்கு இலக்கியவாதி என்ற புகழுக்கு
உரியவர் அவர். காழ்ப்பு உணர்ச்சியாலும்
வன்மத்தாலும் அவரை அங்கீகரிக்க மறுக்கும்
பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும்
இந்த உண்மையை ஏற்க மாட்டார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக