செவ்வாய், 17 மார்ச், 2015

இப்படிச் சொல்வது யார்?
----------------------------------------------------
1) பாஜகவுக்குத் தேர்தல் நிதி அளித்த
பெரு முதலாளிகளுக்கு நன்றி காட்டவே
மோடி அரசு நிலப்பறிப்புச் சட்டத்தைக் கொண்டு
வந்துள்ளது.
2) மன்மோகன் அரசின் நிலச் சட்டத்தில் (LARR 2013)
சிறு மாற்றம் செய்யக் கூட அனுமதிக்க மாட்டோம்.
3) பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாயத்
துறையில், சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை
நடைமுறைப் படுத்து.
இப்படிச் சொல்வது யார்?
அவர்தான் பூபேந்தர்சிங் மான். பாரதிய கிசான் சங்கத்தின்
தலைவர். இச்சங்கம் பாஜகவின் விவசாய அமைப்பு.
பூபெந்தர்சிங் மான் முன்னாள் எம்.பி..
------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக