சனி, 7 மார்ச், 2015

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாடு
மார்க்சும் எங்கல்சும் வகுத்தது. எதிரி வர்க்கக்
கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை இல்லை
என்பது இதில் இருந்து பெறப் படுகிறது.
மற்றப்படி, உங்களின் பிற கமென்ட்டுகளுக்கு
தனிக் கட்டுரையில்தான் பதில் சொல்ல முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக