சனி, 28 மார்ச், 2015

மார்க்சிஸ்ட் தலைமையில் இருக்கும் பார்ப்பனர்கள்
லெனினியப் பூணூலிஸ்ட்களே! இதோ நிரூபணம்!
-----------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் "வேதங்களின் நாடு"
(THE COUNTRY OF VEDAS) என்ற நூலை எழுதி உள்ளார்.
கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் என்ற அமைப்பு
அந்த நூலை வெளியிட்டது முதல் பதிப்பு 1981 ஆக
இருக்கலாம். பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
பட்டு பல பதிப்புகள் வெளிவந்த இந்த நூலை,
அட்டையைக் கழற்றி விட்டுப் படித்தால்,
கோல்வால்கர் எழுதியதா என்ற எண்ணம் தோன்றும்.
அந்த அளவுக்கு ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களின்
மகிமையை எழுதி இருப்பார்.
**
நம்பூதிரிபாட், சோம்நாத் சட்டர்ஜி ஆகிய பெருந்
தலைவர்களைப் பாருங்கள். இவர்கள் பொலிட்பீரோ
மெம்பர்கள். தமிழ்நாட்டு பி ராமமூர்த்தியைப் பற்றி
எழுதி மாளாது.
**
எனவே, லெனினியப் பூணூலிஸ்ட்கள் என்று சொல்வதில்
என்ன தவறு?
-----------------------------------------------------------------------      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக