சனி, 7 மார்ச், 2015

முகேஷ் சிங்கா, முலாயம் சிங்கா,
யார் மிகக் கொடியவன்?
----------------------------------------------------
இசக்கிமுத்து அண்ணாச்சி 
-------------------------------------------------------------- 
"BOYS ARE BOYS!
பையன்கள் என்றால் அவர்கள் கற்பழிக்கத்தான் 
செய்வார்கள். அது ஒன்றும் பெரிய தவறு அல்ல.
அதற்காக தூக்குத் தண்டனை கொடுப்பது தவறு."   
இப்படிச் சொன்னவன் முலாயம் சிங் யாதவ்.
-----------------------------------------------------------------------------
2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் 
இப்படிச் சொன்னான் இவன்.
-------------------------------------------------------------------------------- 
நிர்பயாவைக் கற்பழித்துக் கொன்ற முகேஷ் 
கொடியவனா? அல்லது அதை நியாயப் படுத்தும் 
இந்த முலாயம் சிங் கொடியவனா?
---------------------------------------------------------------------------
இந்தக் கேடுகெட்ட மிருகம்தான் சமூகநீதிக் காவலனாம்!
இவன் காலை நக்க ஒரு கூட்டம். அக்கூட்டத்தின் 
தலைவன் பிரகாஷ் காரத்.
-----------------------------------------------------------------------------
சமூகநீதி என்பது கற்பழிப்புக்கு வக்காலத்து வாங்குவதாடா 
கேடுகெட்ட ஜென்மங்களே!
------------------------------------------------------------------------------------------------
போலி மார்க்சிஸ்ட், போலிப் பெரியாரிஸ்ட், போலி முற்போக்கு 
இத்தியாதி கழிசடைகளில் எவனாவது, இதுவரை இல்லாவிட்டாலும்,
இன்றாவது, முலாயம் சிங்கைக் கண்டிக்கத் தயாரா? 
---------------------------------------------------------------------------------------------------
மனச்சாட்சி இருந்தால், அதைத் தொட்டுச் சொல்லுங்கடா,
கணிகைக்குப் பிறந்த பயல்களா!
-------------------------------------------------------------------------------------------------
இவ்வாறு வெடிக்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி!
ஏகப்பட்ட சென்சாருக்குப் பின், அவரது கருத்தை மேலே 
தந்துள்ளேன்.
**********************************************************8888 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக