வெள்ளி, 6 மார்ச், 2015

இன்னும் இந்தக் கயவர்கள் பிடிபடவில்லை!
இது குறித்து எவரும் கவலை கொள்ளவும் இல்லை.
போலிஸ்காரனே கற்பழிப்புக் குற்றவாளியாகவும்
இருக்கிறான் என்பது கண்டு ஆத்திரம் கொள்ளவும்,
அவர்களைத் தனிப்படை அமைத்து உடனடியாகப்
பிடிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு நிர்ப்பந்தம்
கொடுக்கவும் இங்கு நாதி இல்லை!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக