வெள்ளி, 1 மே, 2015

மேதினம் வாழ்க!
-----------------------------
எட்டு மணி நேர உழைப்பு! 
எட்டு மணி நேர உறக்கம்!! 
எட்டு மணி நேர ஓய்வு!!!
இதுதான் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை!
**********
இதில்  மூன்றாவது உள்ள எட்டு மணி நேரம்தான் மிகவும் 
முக்கியமானது!
ஏனெனில், தான் படைத்த உலகை, தான் நுகர்வதற்கான 
வாய்ப்பை, அந்த எட்டு மணி நேரம்தான் தொழிலாளிக்கு 
வழங்குகிறது!
மேதினம் வாழ்க!
மேதினத் தியாகிகள் நாமம் ஜிந்தாபாத்!
......மார்க்சிய சிந்தனைப் பயிலகம்......
************************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக