வெள்ளி, 22 மே, 2015

மார்க்சிய அறிவு இல்லாமல்
கோழையைப் போல் ஓடிஒளியும்
மார்க்சியப் பிழைப்புவாதிகள்!
---------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------
முகநூலில் காணப்படும் திரு A K ஈஸ்வரன் என்பவர்
ஒரு புத்தக வியாபாரி.  மூல ஆசான்களின் நூல்களில்
இருந்து மார்க்சிய மேற்கோள்களை எடுத்துப் போட்டு,
தனக்குத் தெரிந்த அரைகுறை அறிவுடன், அதற்கு
விளக்கம் அளித்து, புத்தகம் வெளியிட்டுச் சம்பாதிப்பவர்.
**
எந்த விதமான மார்க்சிய நடைமுறையும் இல்லாதவர்.
கடைந்தெடுத்த போலி. கடைந்தெடுத்த பிழைப்புவாதி.
தொழிற்சங்கமோ விவசாய சங்கமோ இப்படி எந்த ஒரு
வெகுஜன அமைப்பிலும் வேலை செய்யாமல்,
மார்க்சிய வேடம் தரித்துக் கொண்டு அலைபவர்.
**
வியாபார நோக்கத்துடனே மார்க்சியத்தை அணுகுபவர்.
மார்க்சியம் குறித்து முகநூலில் யார் பதிவிட்டாலும்,
அந்தப் பதிவுக்குள் புகுந்து, கருத்துச் சொல்லி, தன்
அறியாமையை வெளிப்படுத்துபவர்.
**
வியாபாரி என்பதனால், மார்க்சியத்தின் மொத்த வியாபாரியாகத்
தம்மைக் கருதிக் கொள்பவர். சாதி வெறியர். தன்னைப்
பார்ப்பானாகவும், மற்றவர்களைப் பறையர்களாகவும்
கருதிக் கொண்டு, தீண்டாமையை நடைமுறைப்
படுத்துபவர்.
**
விவாதங்களின்போது, இவரின் அறியாமை வெளிப்பட்டு
விடும். ஓடி ஒளிந்து கொள்வார். பதில் சொல்ல மாட்டார்.
இப்படிப் பட்ட விவாதங்களைத் தவிர்க்க விரும்புவார்.
தவிர்த்தும் விடுவார்.
**
தன்னுடைய பலவீனத்தை, முட்டாள்தனத்தை மறைக்க
மற்றவர்கள் மீது அவதூறு பேசுவார்.
**
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் இந்த ஈஸ்வரனை
ஒரு அருவருக்கத் தக்க நபராகக் கருதுகிறது.
மார்க்சியத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒரு
கேவலமான பிழைப்புவாதி என்று கணிக்கிறது.
போலி அடையாளத்தில் ஒளிந்து கொண்டு, முகநூலில்
மார்க்சிய நிலவரம் (The trend of Marxism in facebook) என்ற
தலைப்பில், RAW அதிகாரிகளுக்கு, periodical report
அனுப்பிக் கொண்டிருக்கும் சில போலிஸ் உளவாளிகளுக்கும்
இவருக்கும் உள்ள சகவாசம் கவனத்துக்கு உரியது

**
இந்த ஈஸ்வரன் இனியும் தொடர்ந்து தன் சாதிவெறியைக்
கக்கிக் கொண்டு இருப்பானேயாகில், இந்த நபர் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று மார்க்சிய
சிந்தனைப் பயிலகம் எச்சரிக்கிறது.
***************************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக