வெள்ளி, 22 மே, 2015

சாதி வெறியன் ஏ கே ஈஸ்வரன் கவனத்துக்கு,
மார்க்சியத்துக்கு மொத்தவியாபாரி நான்தான்
(WHOLESALE MERCHANT) என்று தலைக்கனமும்
கர்வமும் பிடித்துத் திரியும் ஈஸ்வரன் அவர்களே,
கியூபப் புரட்சி பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு
பதில் சொல்ல வக்கில்லாமல், அறிவில்லாமல்,
ஓடி ஒளிந்த கோழையான நீங்கள், உபதேசம்
செய்கிறீர்களா?
**
 மனித குல வரலாற்றில் உன்னை விட மோசமான
சாதி வெறியனை எல்லாம், தொழிலாளர்கள் ரத்த அடி
அடித்து, சாதிக் கொழுப்பை வாந்தி எடுக்க வைத்த கதை
நிறையவே இருக்கிறது. மற்றவர்களைப் பறையனாகவும்
உன்னைப் பார்ப்பனாகவும் கருதிக் கொண்டு, மண்டை
வீங்கிக் கிடந்தால், அந்த மண்டையை தொழிலாளி
வர்க்கம் உடைக்கும்.
**

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக