செவ்வாய், 19 மே, 2015

இதுதான் கியூபப் புரட்சியின் உண்மையான வரலாறு.
மார்க்சியம் படிக்காத, மார்க்சியத்தை அறிந்திராத
எளிய மக்கள், பல்வேறு இடங்களில், புரட்சியை
நடத்தி இருக்கிறார்கள். இதைத்தான் ஏடறிந்த வரலாறு எல்லாம்
வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என்று மார்க்ஸ் கூறுகிறார்.
நுனிப்புல் மார்க்சியர்களால் கியூபப் புரட்சியைப்
புரிந்து கொள்ளவே முடியாது. சரக்கு இல்லாத இந்த
கந்தர் சஷ்டி கவச மார்க்சிஸ்ட்கள் அவதூறில்
இறங்குகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக