சனி, 2 மே, 2015

தம் பேரப் பிள்ளைகளுக்கு விழா நடத்திப் பூணூல்
போட்ட, மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ மெம்பர் திரு
சோம்நாத் சட்டர்ஜி உங்கள் பார்வையில் புரட்சியாளர்.
அவரைக் கண்டித்து ஒரு வரி எழுத மனம் இல்லாத
தாங்கள், காலமெல்லாம் சாதி ஒழிப்புக்குப்
பாடுபட்ட பெரியாரை அவதூறு செய்வதிலேயே
உங்களின் சக்தியை வீணாக்குகிறீர்களே, இது நியாயமா?
**
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக