ஞாயிறு, 3 மே, 2015


இறைச்சி தோல் எலும்பிலேஇலக்கமிட்டுஇருக்குதோ---------என்றார்.
பறைச்சி பார்ப்பனத்தி என்று சாதிப்பிரிவுகள் பேசுவோரைக் கண்டித்தார்
தேவாரம் திருவாசகம்படிக்குமாறு ஆணையிட்ட அரசர்களைக்
கண்டித்து--------
கோவில்பள்ளி ஏதடா குறித்துநின்றது ஏதடா
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள்ஏதடா------என்று
கேட்டார்.அதேபோல் மனிதர்களுக்குமறுபிறப்புண்டு-சொர்க்கமும்
நரகமும் உண்டு என்றவைதீகமதத்தைச்சாடினார்.
கறந்தபால்முலைபுகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்தபூவும் உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா
இறந்தவர்பிறப்பதில்லை இல்லையில்லைஇல்லையே
என்று சாட்டையடி கொடுத்தவர் சித்தர்குரு சிவவாக்கியர்.-
பிறகுகொல்லாமல் விடுவரோ கொடியவர்கள்--
Like · Comment · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக