திங்கள், 22 ஜூன், 2015

பொட்டு அம்மான் அவர்கள் இறந்து விட்டார் என்ற சிங்கள
அரசின் கூற்று ஏற்கத் தக்கதன்று. சர்வதேச போலிஸ் எனப்படும்
இன்டர்போல் (Interpol) நிறுவனம் பொட்டு அம்மான் இறந்து
விட்டார் என்பதை ஏற்கவில்லை. எனவே இதுதான் எமது
கருத்தும்கூட.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக