ஞாயிறு, 14 ஜூன், 2015

கார் உள்ள அளவும் கடல் நீர் உள்ள அளவும்
விசும்பும் காலமும் நிலவுகிற வரையிலும்
மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழ் ஈழ
தேசியத் தலைவரே. இந்த மன அமைப்பில் இருந்து,
இந்தக் கட்டை மண்ணுக்குள் போகிற வரையிலும்
என்னால் விலக இயலாது.
**
இதன் பொருள் தேசியத் தலைவர் குற்றமற்றவர்
என்பதல்ல. தவறு இழைக்கதவர் என்று பொருள் அல்ல.
**
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
--------------------------------------------------------------------------
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக