வெள்ளி, 19 ஜூன், 2015

"அரசாங்கம் என்பது முதலாளிகளின் காரியக் கமிட்டியே" என்று
அன்றே கூறியுள்ளார் மார்க்ஸ். எனவே, குரோனி முதலாளித்துவம்
என்று புதிதாக வகைப்படுத்தத் தேவையில்லை. மார்க்ஸ்
சொன்னதிலேயே இது அடங்கி விடுகிறது.
**
முதலாளித்துவவாதிகள் குரோனி முதலாளித்துவம் என்ற
கருத்தை முன்மொழியட்டும். அது அவர்களின் உரிமை.
ஆனால், முதலாளித்துவமும் பின்நவீனத்துவமும்
பெற்றெடுத்த குழந்தையைச் சீராட்டிக் கொண்டும் பாராட்டிக்
கொண்டும் இருக்கிற, மார்க்சிய முகாமில் உள்ள
போலிகளையும் சிந்தனைக்குள்ளர்களையும் வரலாறு
குப்பைத் தொட்டியில் வீசும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக