ஞாயிறு, 21 ஜூன், 2015

தயா மாஸ்டர் யாரைக் கேட்டுக் கொண்டு சரண் அடைந்தார்?
தேசியத் தலைவரைக் கேட்டாரா? அல்லது, தமிழகத்தில்
இருந்த நெடுமாறன், வைகோ ஆகியோரைக் கலந்து
ஆலோசித்த பின்பு சரண் அடைந்தாரா? இல்லை, இல்லை.
கள நிலைமைகள் ஒவ்வொரு புலியையும் சரணடைதலை
நோக்கி உந்தித் தள்ளின. புலிகளால் மக்களையும் காப்பாற்ற
முடியாது, தங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பது
தெளிவாகத் தெரிந்த பின்னால், சிங்களப் படையினரிடம்
சரண் அடைவதன் மூலமே உயிர் பிழைக்க முடியும் என்ற
ஒற்றை உண்மை எல்லாப் புலிகளின் சிந்தனையையும்
ஆட்சி செலுத்தியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக