ஞாயிறு, 26 ஜூன், 2016

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
-----பரிபாடல், 2:13-15, கீரந்தையார்--------

நெய்தல் = 100 கோடி
கமலம் = 1,00,000 கோடி
சங்கம் = 10,00,000 கோடி  
வெள்ளம் = கோடி கோடி
ஆம்பல் = 1000 கோடி கோடி (ஆயிர வெள்ளம்)
----நெல்லை சு முத்து அவர்கள் எழுதிய ஒரு
கட்டுரையில் இருந்து; "அறிவியல் அறிக"
என்ற ஏட்டில் வெளியானது.
**
நிற்க. இன்று வெள்ளம், ஆம்பல் போன்றவற்றை
இவை இடுகுறித்  தன்மை கொண்டவையாக
இருப்பதால் ஏற்கத் தேவையில்லை.
**
இன்று நவீன அறிவியலுக்கு ஏற்றவாறு
உள்ளவற்றையே போற்றிட வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக