ஞாயிறு, 26 ஜூன், 2016

நான் பயப்படுகிறேன்!
-------------------------------------------
இன்று மாலை சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில்
உள்ள ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் கடைக்குச்
சென்று, மொத்தம் ரூ 650 விலையில், இரண்டு
பேன்ட் பிட் துணி எடுத்தேன்.

என்ன செய்வது? வேட்டி அணிந்து வெளியே
செல்ல எனக்கு பயமாக இருக்கிறது. வேட்டியை
உருவுகிற சூழல் சமூகத்தில் உள்ளதே! 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக