சனி, 18 ஜூன், 2016

பாவேந்தர் பிரெஞ்சு ஆட்சி நடந்து கொண்டிருந்த
புதுச்சேரியில் வாழ்ந்தவர். அக்காலத்தில் அவர்
துடிப்பு மிக்க இளைஞராக இருந்தார். பாரதியாரின்
தேச விடுதலைக் கருத்துக்களால் அவர் ஈர்க்கப் பட்டார்.
எனவே துப்பாக்கி தேவைப்படுகிறது என்று வ.வே.சு
அய்யரின் ஆட்கள் அலைந்து கொண்டிருந்த போது,
அவர்கள் பாவேந்தரைச் சந்தித்தனர். அவரும் பெற்றுக்
கொடுத்தார். மேல் விவரம் அறிய அந்த நூலைப் படிக்கவும்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக