சனி, 25 ஜூன், 2016

நளினியை விடுதலை செய்ய முடியாது!
கண்டிக்க மறுக்கும் சீமான் நெடுமாறன்!
------------------------------------------------------------------------------
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்
என்று ராஜிவ் கொலையாளி நளினி சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து
இருந்தார். இந்த வழக்கில் பதில் மனு (counter)
தாக்கல் செய்தது தமிழக அரசு.

அதில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால்
நளினியை விடுதலை செய்ய முடியாது என்று
ஜெயலலிதா அரசு கராறாகவும் கண்டிப்பாகவும்
கூறி விட்டது.

தமிழக அரசின் இந்தப் பதில் தமக்கு மனவேதனை
அளிப்பதாக நளினி கூறியதாக அவரின் வழக்கறிஞர்
புகழேந்தி கூறியுள்ளார்.

1) நெடுமாறன்
2) சீமான்
3) வைகோ
4) கொளத்தூர் மணி
5) கோவை ராமகிருஷ்ணன்
6) விடுதலை ராசேந்திரன்
7) கவிஞர் தாமரை

இன்ன பிற ஈழப் போராளிகள் கனத்த மௌனம்
காப்பது ஏன்?
திருமதி அற்புதம் ஏன் இன்னும் கருத்துத்
தெரிவிக்கவில்லை?
**********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக