திங்கள், 30 நவம்பர், 2015

அறிவியலைத் தமிழில், தனித்தமிழில் எழுதலாம்தான்.
எதுவரை? 12ஆம் வகுப்பு மாணவனின் தரம் வரை. அதற்கு மேல்
எழுதத் தமிழ் இடமளிக்கவில்லை. இது ஏதோ பழக்க வழக்கம்
சார்ந்த விஷயம் அன்று. கல்லூரி வகுப்பு மற்றும் அதற்கு
மேற்பட்ட வகுப்புகளுக்கான அறிவியல், மற்றும் இன்று
இடைவிடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவியலை
தமிழில் எழுத இயலாது. இது எழுதுவோரின் குறையன்று.
தமிழின் போதாமையே. prefeudal, feudal காலத்தைத் தாண்டி
தமிழ் வளரவில்லை. இதுவே உண்மை, கசப்பாக இருப்பினும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக