செவ்வாய், 10 நவம்பர், 2015

மிக அபூர்வமாக உண்மையைக் கூறுபவர் திரு ரவிக்குமார்.
இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்.
தலித் எதிர்ப்புக் கூட்டணிதான் பீகாரில் வெற்றி அடைந்துள்ளது
என்கிறார் ரவிக்குமார்.
** 
அருள் கூர்ந்து பீஹார் தேர்தல் முடிவுகள் குறித்து
இதற்கு முன்பு எழுதியுள்ள மூன்று கட்டுரைகளையும்
படிக்குமாறு கோருகிறேன்.
**
லாலு-நித்திஷ் வெற்றியால் தலித்துகள் அச்சத்தால்
உறைந்து போய் உள்ளனர் என்று எமது கட்டுரையில்
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக