திங்கள், 2 நவம்பர், 2015

திமுக ஆட்சியில் ஊழல் என்று கூறி சர்க்காரியா கமிஷன்
அமைத்தார் கேடுகெட்ட இந்திரா. இந்த விசாரணையில்
சாட்சிகளிக் குறுக்கு விசாரணை செய்ய கலைஞர் தரப்பினர்
அனுமதிக்கப் படவில்லை என்பது இன்றைய தலைமுறைக்குத்
தெரியாது. இதுதான் இந்திராவின் ஜனநாயகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக