திங்கள், 9 நவம்பர், 2015

எழுபதின் பத்தாண்டுகளை விடுதலையின் பத்தாண்டுகளாக
மாற்றுவோம் என்று அறைகூவல் விடுத்தார் சாரு மஜும்தார்
சாருவின் அறைகூவலை ஏற்று அவர் இட்ட கட்டளைக்கு
இணங்கி கட்சிப் பணிகளைச் செய்தோம். ஆனால் 70களில்
விடுதலையை அடைய முடியவில்லை. 80கள், 90கள் என்று
காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. எப்படியும்
இந்த நூற்றாண்டை (2001-2100), இந்த இருபத்தியோராம்
நூற்றாண்டை விடுதலையின் நூற்றாண்டாக மாற்றுவோம்.
சாருவின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக