திங்கள், 2 நவம்பர், 2015

மார்க்சிஸ்ட் கட்சியின் கருங்காலித்தனமும்
ரேஷன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்தமும்!
--------------------------------------------------------------------------------
நடைபெற இருக்கும் ரேஷன் கடை ஊழியர்களின் 
வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று 
மார்க்சிஸ்ட் கட்சியின் CITU தொழிற்சங்கம் அறிவித்து 
உள்ளது.

கருங்காலித்தனம் எங்களின் பிறப்புரிமை என்கிறது CPM.
உலகமே அழிந்தாலும் சரி, ஜெயலலிதா அரசை எதிர்த்து 
விடக் கூடாது என்பதுதான் மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாடு.

காரித் துப்புகிறார் இசக்கி முத்து அண்ணாச்சி.
---------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக