வெள்ளி, 13 நவம்பர், 2015

பல ஆண்டுகளாகவே பெரியார் திராவிடக் கழகம் என்ற பெயரில் 
கட்சி நடத்தும் விடுதலை ராசேந்திரன் போன்றவர்கள், கோவை 
ராமகிருட்டிணன் போன்றவர்கள் ஐ.ஐ.டி.க்கு எதிரான 
பிற்போக்கான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள்.
இவர்களின் முட்டாள் தனமான பிரச்சாரம் காரணமாக
பல BC, MBC, SC பெற்றோர்களும் மாணவர்களும் 
ஐ.ஐ.டி.யில் சேரும் வாய்ப்பை இழந்தனர். இது பற்றி 
எம்மிடம் புகார் தெரிவித்த பெற்றோர்கள் அதிகம்.
**
நியூட்டன் அறிவியல் மன்றம் மேற்கொண்ட தொடர்ச்சியான 
பிரச்சாரத்தின் விளைவாக பெற்றோர்களிடம் 
விழிப்புணர்வு ஏற்பட்டது. தவறான பிரச்சாரத்தை நம்பிக் 
கெட்டோம் என்று எம்மிடம் பல பெற்றோர்களும் முறையிட்டு 
உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக