ஞாயிறு, 29 நவம்பர், 2015

பொய்யான குற்றச்சாட்டுகள். புலிகள் இயக்கம் சாதியத்தை
எதிர்த்துப் போரிட்டு ஒழித்துக் கட்டிய இயக்கம். இசுலாமிய
எதிர்ப்புக் கண்ணோட்டம் இருந்ததாகக் கூறுவதும்
உண்மையல்ல. இசுலாமியர்களில் சிலர் தமிழ் ஈழம்
என்ற கோட்பாட்டை ஏற்கவில்லை. அவர்கள் சிங்கள
அரசுடன் சேர்ந்து செயல்பட்டனர். புலிகள் இதை
எதிர்கொள்ள நேர்ந்தது. எதிர்கொண்டனர். இது இசுலாமிய
எதிர்ப்பு ஆகாது.   அடுத்து, ஹோமியோபதிக்கும்
இயங்கியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இப்பதிவு முழுவதும் தவறான உண்மையற்ற
கருத்துக்களால் ஆனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக