புதன், 25 நவம்பர், 2015

உண்மைதான். நூறு கோடிக்கும் மேற்பட்ட இசுலாமிய
மக்கள் தொகையில் நாத்திகர்கள் எத்தனை பேர்?
அவ்வளவு பேர் மீதும் இசுலாமிய மதபீடங்களின்
பட்வா (மதக்கட்டளை) இருக்கிறது. உயிருக்குப் பயந்து
நாடு நாடாகத் தஞ்சம் கேட்டு வாழ்கிறார்கள் சல்மான் ருஷ்டி,
தஸ்லிமா நஸ்ரின் போன்றோர். நாத்திகராக இருந்த
தோழர் இன்குலாப் (இசுலாமியர்) எவ்வளவு துன்ப
துயரங்களை அனுபவித்தார் என்பதை இடதுசாரியினர் அறிவர்.
பொதுவில், இசுலாம், நாத்திகத்தை மூர்க்கத் தனமாகவும்
வெறித்தனமாகவும் ஒடுக்குகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக