வியாழன், 5 நவம்பர், 2015

ராஜீவ் காந்தி கொலைச் சதியில் பங்கு பெற்ற 
நாராயணனை செருப்பால் அடித்தது சரியே!
------------------------------------------------------------------------
மலையாளப் பார்ப்பனரான எம்.கே. நாராயணன் 
நயவஞ்சகத்தின் மொத்த உருவம். ஈழ விடுதலையை 
முற்றிலுமாக எதிர்த்தவர்.  அது மட்டுமல்ல.

அவர் ராஜீவ் காந்தி கொலையில் உண்மையை மறைத்தவர்.
ஸ்ரீபெரும்புதூரில் கிடைத்த புகைப்படம் இவருக்குத்தான் 
அனுப்பப் பட்டது. அதை அப்படியே மறைத்து விட்டார்.
இதைப் பற்றி சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் தாம் எழுதிய 
நூலில் விளக்கமாகக் கூறி உள்ளார்.

தற்போது காங்கிரசில் இருக்கும் திருச்சி வேலுச்சாமி 
எம்.கே.நாராயணனைத் தூக்கில் போட வேண்டும் என்று
பலமுறை பேசியவர்.(காண்க:You Tube)

ராஜீவ் கொலைக்கும் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் உள்ள 
தொடர்பை வெளிப்படுத்தும் புகைப்படம் நாராயணனிடம் 
இருந்தும், அதை அவர் மறைத்து விட்டார் என்பது கொடிய 
கிரிமினல் குற்றம் ஆகும்.

ராஜீவ் கொலைச்சதியில் நாராயணனுக்கும் பங்கு உண்டு 
என்பது நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வரும் 
குற்றச் சாட்டு. இதை நாராயணனால் இன்று வரை 
ஆதாரத்துடன் மறுக்க முடியவில்லை.

இவ்வளவு மோசமான நாராயணனை ஒருவர் செருப்பால் 
அடித்ததில் என்ன தவறு?

"செருப்பால் அடித்தது தப்பு; இதைக் கண்டிக்க வேண்டும்"
என்று முகநூலில் பதிவு போட்டுள்ள இரண்டு போலி 
முர்ர்ப்ப்போக்குகள் இன்று அம்பலப் பட்டு விட்டார்கள்.

ஒருவர்: தலித் பிராமணரான திரு ரவிக்குமார். இவர் 
விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் ஒரு தலைவர்.
இன்னொருவர், பத்திரிகையாளரான பார்ப்பன ஞானி.
இவ்விருபார்ப்பனர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இவர்களைப் பெரிய முர்ர்ப்போக்குகள் என்று நம்பிக் 
கொண்டு இருக்கும் ஏமாளிகள் திருந்த வேண்டும்.
-----------------------------------------------------------------------------------   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக