திங்கள், 10 அக்டோபர், 2016

சமுத்திரத்துத் தண்ணீரை வாளியில் அள்ளி
இருக்கிறார், அவ்வளவுதானே! இந்தியாவின் ஊழலை
ஒரு தனி மனிதனால் எவ்வளவுதான் அம்பலப் படுத்த முடியும்?
ஒரு கோடி பூஷன்கள் இருந்தால்தானே ஏதாவது செய்ய முடியும்?
என்றாலும் பூஷனுக்குத் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின்
பக்கமும் அவர் கவனம் கொஞ்சம் திரும்பட்டும். ஜெ-சசி
சொத்துக் குவிப்பு வழக்கு பக்கம் அவர் திரும்பி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக