திங்கள், 23 மே, 2016

தூக்குக் கயிறு இங்கே!
பிரேமலதா எங்கே?
தேசிய முட்டாள்தன தில்லுமுல்லு கட்சி!
-------------------------------------------------------------------------
தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக  தொண்டர்கள்
இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். தேமுதிகவின்
ஒரே பிரச்சார பீரங்கி என்று போற்றப்பட்ட பிரேமலதா
தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகச் சுழன்று
பிரச்சாரம் செய்தார்.

திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி என்றார்.
அதிமுக என்றால் அனைத்திந்திய தில்லுமுல்லுக்
கட்சி என்றார்.

தேர்தல் முடிவு வந்த நாள் காலையில் இருந்து
ஆளைக் காணவில்லை. மக்களைச் சந்திக்கும்
துணிவும் திராணியும் இல்லாமல் கோழையைப்
போல் ஓடி ஒளிந்து கொண்டார்.

மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பதில்
சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும்
அவருக்கு இருக்கிறது. என்றாலும் ஒரு கேடுகெட்ட
கோழையிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை
விழுங்கிய நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்று ஒரு செய்தி
வாட்சப் போன்ற சமூக வலைத் தளங்களில்
தீயாகப் பரவியது. தற்போது அது உண்மைதானோ
என்று தோன்றுகிறது.

பிரேமலதாவின் வாய்க்கொழுப்பு சீழாய் வடிந்து
போனது. இனி தேமுதிக கட்சியானது தேசிய
முட்டாள்தன தில்லுமுல்லு கட்சி என்று தமிழ்
மக்களால் அழைக்கப் படும்.

எட்டுக்கோடித் தமிழ் மக்களும் தேசிய முட்டாள்தன
தில்லுமுல்லுக் கட்சிக்கு இத்தேர்தலில் கருமாதி
செய்துள்ளனர்.
*****************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக