வியாழன், 12 மே, 2016

நான் கூறியிருப்பது தொண்ணூறுகளின் இறுதியில்
உள்ள நிலைமை. அதன் பிறகு, நான் பொதுத்துறைக்குச்
சென்று விட்ட படியால், அனைத்து அரசு ஆணைகள்
குறித்தும் update செய்து கொள்ளவில்லை. எனவே 2000க்குப்
பின்னர் உள்ள அரசு ஆணைகள் குறித்து அறுதியிட்டுக்
கூற என்னால் இயலாது. CGHS மருத்துவர்களுக்கும்
எங்களுக்கும் உயிரோட்டமான ஒரு தொடர்பு உண்டு.
ஏனெனில் அவர்களிடம்தான் நாங்கள் மருத்துவம்
செய்து கொள்ள வேண்டும். அதுபோல ரயில்வே
மருத்துவமனை மருத்துவர்களையும் அவர்களின்
கோரிக்கைகளையும் நாங்கள் அறிந்திருந்தோம்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக