புதன், 18 மே, 2016

வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தால்
மார்க்சிஸ்டு கட்சிக்கு வழக்கமாக சில
பார்ப்பனர்கள் வாக்களிப்பது உண்டு.ஆனால்
வெற்றி பெறாது என்று தெரிந்து விட்டதால்
இம்முறை எவரும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு
வாக்களிக்கவில்லை. பதிலாக அதிமுகவுக்கு
வாக்களித்து விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக