திங்கள், 9 மே, 2016

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து
மேற்கொள்ளப்பட்ட முதன் முதல்
அரசமைப்புச் கட்டத் திருத்தம்!
---------------------------------------------------------------
பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில்
சாதிவாரி இடஒதுக்கீடு அன்றைய தமிழகமான
மதராஸ் மாகாணத்தில் இருந்தது. இதற்கு
வகுப்புவாரி அரசு உத்தரவு (கம்யூனல் ஜி.ஓ)
என்று பெயர்.

இந்த இட ஒதுக்கீட்டால் தனக்கு மருத்துவக் கல்லூரியில்
இடம் கிடைக்கவில்லை என்றும் இந்திய அரசமைப்புச்
சட்டம் கூறுகிற சட்டத்தின் முன் அனைவரும் சமம்
(எகுஅலிட்ய் பெபிபூர் லா)      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக