சனி, 9 ஜூலை, 2016

தெலுங்கானாவில் ஒரு ராம்குமார்!
கயவன் மகேஷ் தன்னைக் காதலிக்க மறுத்த
சந்தியா (வயது 18) என்ற பெண்ணை அரிவாளால்
வெட்டிக் கொன்றான்! பெண் இங்கு வாழ முடியாது!
-------------------------------------------------------------------------------------------------
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் என்ற ஊரில்
இத்துயர சம்பவம் நடந்துள்ளது. கயவன் மகேஷ்
கைது செய்யப் பட்டுள்ளான்.

அங்கு குற்றவாளி மகேஷை ஆதரிக்க நாதியில்லை.
ஏனெனில் தெலுங்கன் மானம் உள்ளவன். மனநலம்
உள்ளவன்.
----------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக