புதன், 6 ஜூலை, 2016


ராம்குமாரை ICU வில் வைத்திருப்பது ஏன்?
-----------------------------------------------------------------------------
மருத்துவர்களின் பார்வையிலும் போலிஸாரின்
கண்காணிப்பிலும் இருக்கும் ராம்குமாரை
சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை காவல்துறை.
அதற்காகவே ராம்குமார் ICUவில் வைக்கப்
பட்டுள்ளான். எனவே வக்கீல் கிருஷ்ணமூர்த்தி
எப்படி ராம்குமாரைச் சந்தித்து இருக்க முடியும்?
**
இனி ஒவ்வொரு ஊடகதாரரும் கிருஷ்ணமூர்த்தியை
பேட்டி எடுக்க கியூ வரிசையில் நிற்பார்கள்.
மக்களை முட்டாள் ஆக்குவார்கள். 

இது கருத்து அல்ல. கருத்து என்பது ஒரு விஷயத்தின்
மீது அபிப்பிராயத்தைச் சொல்வது. இங்கு கருத்தும்
இல்லை; அபிப்பிராயமும் இல்லை, இது நடந்த உண்மை.
"இன்று புதன்கிழமை" என்று சொன்னால் அதன் பெயர்
கருத்து அல்ல. அதன் பெயர் உண்மை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக