சனி, 9 ஜூலை, 2016

ஒரு பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த அவலம் பற்றி
அணுவளவும் கவலைப் படத் தயாராக இல்லாத
குட்டி முதலாளித்துவம் ராம்குமார் பஜனை
பாடிக் கொண்டிருக்கிறது. இனி ஸ்ரீராமஜெயம்
எழுதுபவர்கள் கூட,  ஜெயம் என்று எழுதுவார்கள்
போலும். குட்டி முதலாளித்துவம் நுனிப்புல் மேயும்.
அதற்கு சமூக அக்கறை கிடையாது.
**
பள்ளிக்கு பெண் குழந்தைகளை அனுப்பும்
பெற்றோர்களின் கண்ணோட்டத்தில் இருந்து
பதிவு எழுதப்பட்டு உள்ளது. ராம்குமாருக்கு
வக்காலத்து வாங்க இங்கு இடமோ
தேவையோ இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக