செவ்வாய், 5 ஜூலை, 2016

ஒன்றுக்கொன்று சார்பற்ற சுதந்திரமான நிகழ்வு இது.
அமுதாவுக்கு வேலை கிடைப்பதானது செல்விக்கு
வேலை கிடைப்பதை எந்த விதத்திலும் பாதிக்கப்
போவதில்லை. எனவே இது சார்பற்ற நிகழ்வே
(mutually independent event), ஆனால் திரு வேல்முருகன்
இந்த நிகழ்வு சார்புள்ள நிகழ்வு (dependent event) என்கிறார்.
ஆக அடிப்படையான ஒரு விஷயத்திலேயே வேறுபாடு
தொடங்கி விடுகிறது. விவாதங்கள் வரவேற்கப்
படுகின்றன. 

தமிழக முற்போக்கிஸ்டுகள். (முற்போக்காளர்கள் வேறு;
முற்போக்கிஸ்டுகள் வேறு என்பதை உணர்க)

கன்னையா, ராஜஸ்ரீதர் மீதான புகார்களை
CBI விசாரிக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்ட
மனுக்களின் கதி  என்ன?

பலாத்காரத்தினால் பறிக்க முயல்வதன் பெயர் காமம்.
அது காதல் அல்ல, அல்ல, அல்ல.

சரவண பவன் ராஜகோபால் வழக்கு முடிந்து
தீர்ப்பு வந்து விட்டதா என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக