சனி, 23 ஜூலை, 2016

இந்திரா கொலை நியாயமானது என்று சீக்கிய சமூகம்
கருதுகிறது. மகாத்மா காந்தி கொலை நியாயம் என்று
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கருதுகிறது. ஆனால், ராஜிவ் கொலை
நியாயமானது என்று தமிழ்நாடு கருதவில்லை.
**
விடுதலைப்புலி ஆதரவாளர்களோ, நெடுமாறன்-வைகோ-
சீமான் கும்பலோ இதுவரை  ராஜிவ் கொலை நியாயமானது
என்று எங்கும் எப்போதும் சொல்லவில்லை. 25 ஆண்டுகளாகச்
சொல்லவில்லை. இனிமேலும் சொல்லப் போவதில்லை.
இதுதான் உண்மை.
----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக