புதன், 6 ஜூலை, 2016

மாடியில் இருந்து நாயைக் கீழே வீசிய மாணவர்களை
போலீசிடம் ஒப்படைத்த அவர்களின் பெற்றோர்களையும்
கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்த மாதா
மருத்துவக் கல்லூரி முதல்வரையும் பாராட்டுகிறோம்.
நாய்க்கு சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க வைத்தோரை
வாழ்த்துகிறோம்.
**
இந்தக் கயவர்களை non bailable பிரிவுகளில் கைது செய்து 
ஜாமீன்  கிடைக்க உதவி செய்த காவல் நாய்களின்
முகத்தில் காரித் துப்புவோம்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக