செவ்வாய், 5 ஜூலை, 2016

பணக்காரப்  பொறுக்கிகளே !
நீங்கள் பாரின் விஸ்கி குடியுங்கள்!
கார் ஓட்ட ஒரு டிரைவரை வைத்துக்
கொள்ளக் கூடாதா?
---------------------------------------------------------------------
பணக்காரப்  பொறுக்கிகளின் பணத்திமிருக்கு
ஒரு அளவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு
ஒரு தொழிலதிபர் ஆடி கார் எனப்படும் சொகுசுக்காரை
குடிபோதையில் ஒட்டி ஸ்கூட்டரில் வந்த
ஒருவரைப் பிணமாக்கினார். வாசகர்கள் அந்தச்
செய்தியை நினைவு கூர்ந்து பாருங்கள்.

ஈரோட்டைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் முகமது சபீக்
(வயது 31). இவனும் இவனின் குடிகார நண்பன்
முகமது பாருக் (வயது 39) இருவரும் மூக்கு முட்டக்
குடித்து விட்டு, ஒன் வாயில் காரை ஒட்டி ஒரு
இளைஞனைப் பிணமாக்கிப் போட்டனர்.

இந்தப் பணத்திமிர் பிடித்த நாய்கள், சம்பளத்துக்கு
ஒரு டிரைவரை வைத்துக் கொண்டால் என்ன?

இதுபோன்ற குடிகார கொலைகார பணக்கார
பொறுக்கிகளுக்கு சாதி, மதம் இவற்றின்
பெயரால் ஆதரவு கொடுக்கும் கயவர்களை என்ன
செய்வது?
--------------------------------------------------------------------------------------------------


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக