வெள்ளி, 1 நவம்பர், 2013

INDIA MUST ATTEND COMMONWEALTH MEET

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா 
கட்டாயம் பங்கேற்க வேண்டும்! ஏன் ? 
------------------------------------------------------  
பி.தமிழ்த்தொண்டன் 
------------------------------------------------------- 
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா 
கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
அதுவும் இந்தியப் பிரதமரே 
நேரடியாகப் பங்கேற்க வேண்டும்.
ஒரு உண்மையான தமிழின உணர்வாளன், 
மானமுள்ள தமிழன் இப்படித்தான் சிந்திப்பான்.

தொலைநோக்குப் பார்வையோடு 
பார்க்கிற யாரும் 
இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் 
பங்கேற்பதையே விரும்புவார்கள்!

                                       ஏனென்றால்,

அப்போதுதான் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் 
கருமாதி பண்ண முடியும்.
ஈ.வே.கி.ச. இளங்கோவன் போன்ற 
நிரந்தரத் தமிழின விரோதிகளை 
மொட்டை அடித்து 
மூலையில் உட்கார வைக்க முடியும்.

காங்கிரசுக்குக்  கருமாதி பண்ணாமல் 
தமிழினத்துக்கு விடிவு என்பது கிடையாது.
******************************************************                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக