செவ்வாய், 30 ஜூன், 2020

5) பருப்பு மூட்டை. இது எங்ஙனம் மூன்றாம்
வேற்றுமை உ ப உ தொ தொ ஆகும்?
பருப்பை உடைய மூட்டை என்று கொண்டு
இரண்டாம் வேற்றுமை உ ப உ தொ தொ என்றே
கொள்ள வேண்டும்.
மொத்தமாக விடைகளைப் பின்னர் எழுதி விடுகிறேன்.



உங்கள் கணக்கும் விடையும் சரி.
100 விழுக்காடு சரி. எனினும் வாசகர்களிடம்
இருந்து பிறிதொரு முறையில் விடை
எதிர்பார்க்கப் படுகிறது. அதாவது Probability Distribution
முறையில் இந்தக் கணக்கைச்செய்ய வேண்டும்
என்பதே எமது வேண்டுகோள்.

அதன்படி, பெர்னாலி கண்டறிந்த Binomial distribution
முறையில் இந்தக் கணக்கைச் செய்ய வேண்டும்.
நீங்கள் செய்த பாரம்பரிய முறையிலும் சரி,
Binomial distribution முறையிலும் சரி ஒரே விடைதான்
வரும்.

ஆனால் Probability distribution என்ற பாடத்தை
எவ்வளவு நாள்தான் புறக்கணிக்க முடியும்?
எனவே ஒரு எளிய கணக்கைச் செய்யுமாறு
இந்த முறை  Probability distributionல் கணக்கைக்
கொடுத்தேன்.

உங்களின் விடையில் இரண்டாவது ஸ்டெப்
(NC2+NC1+NC0)/256) எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
n பெரிதாக இருந்து r  அதற்குச் சற்றே  குறைவாக
இருந்தால் மட்டுமே nCr = nCn-r என்ற ஸ்டெப்புக்கு நான்
போவேன். இன்றைய மாணவர்கள் இதையெல்லாம்
தங்களின் மூளையில் பதிக்க வேண்டும்.

உங்களின் வழிமுறையில் வரும் அதே nC2, nC1, nC0
ஆகியவையே  Probability distribution முறையிலும் வரும்.
உங்களுக்கு Denominatorல் 256 வருகிறது.
Probability distribution முறையில் 1/2வை 8th powerக்கு
ஏற்றினால் இதே 256 வரும்.

பெருவாரியான வாசகர்களுக்கு அல்லது அநேகமாக
எல்லா வாசகர்களுக்கும் (ஓரிருவர் தவிர)
Probability distribution என்றால் கசக்கிறது.
இது சரியல்ல. படிக்கிற காலத்தில் சரியாகப்
படிக்காதவனுக்கு ஒரு இழவும் புரிய மாட்டேன்
என்கிறது. பலரும் touch விட்டுப் ;போச்சு என்று
சொல்லக் கேட்கிறேன்.



 அற்புதமான வாய்ப்பு!
-----------------------------------
இந்தக் கணக்கிற்கு இரண்டு வேறுபட்ட முறைகளில்
தீர்வு கிடைத்துள்ளது. திரு வேல்முருகன் சுப்பிரமணியன்
அவர்கள் conventional முறையில் விடை கொடுத்துள்ளார்.
Probability distribution முறையில் விடையை மட்டும்
நான் கொடுத்துள்ளேன். ஃபார்முலாவையும்
கொடுத்துள்ளேன். வாசகர்கள் கணக்கைச் செய்ய
வேண்டும்.

எல்லாவற்றையும் நானே செய்ய இயலாது. நான் செய்தும்
இந்தப் பயனும் கிடையாது. மாணவர்கள் செய்ய
வேண்டும்.இதெல்லாம் இலை வயதில் செய்யத் தெரிந்திருக்க
வேண்டும். Nobody can make the horse drink என்று என் ஆசிரியர்
அடிக்கடி சொல்வார். தொட்டியில் தண்ணீர் வைப்பது
என் வேலை. வைத்தாயிற்று. தண்ணீர் குடிப்பது
யார் வேலை?   இள



இங்கு நான் சொல்ல விரும்புவது: Let us agree to disagree.
இது இன்னமும் உயர்ந்த தளத்தில் விவாதிக்கப்
படட்டும். என்னுடைய கூற்றுக்கு உள்ள ஆதரவு
என்னவெனில், பள்ளிப் பாடப் புத்தகங்களில்
நான் கூறியதே ஏற்கப் பட்டுள்ளது. அல்லது
பள்ளிப் புத்தகங்கள் என்ன கூறுகின்றனவோ
அதையே நானும் கூறுகிறேன். சிறு வயதில் இருந்தே
பள்ளிச் சூழலில் வாழ்ந்தது இதற்குக் காரணமாக
இருக்கக் கூடும்.


ஆரிய பட்டர் தமது ஆரிய பட்டியம் என்ற நூலை
சமஸ்கிருதத்தில்தான் எழுதினார். பாஸ்கரர் தமது
லீலாவதியை சமஸ்கிருதத்தில்தான் எழுதினார்.
அதற்கு முன்பே பொது சகாப்தத்திற்கு முன்பு
(கிமு காலத்தில்) எழுதப்பட்ட கணித மருத்துவ
நூல்கள் யாவும் சமஸ்கிருதத்தில்தான் உள்ளன.
அவற்றின் புகைப்படங்களை இணையம் மூலம்
கூகுள் தேடுதல் மூலம் யாரும் காணலாம்.

சமஸ்கிருதம் வழக்கு வீழ்ந்த பிறகு, அதன் எழுத்துக்களை
இந்தி எடுத்துக் கொண்டது. இந்தி சில நூற்றாண்டுகளுக்கு
முன்புதான் பிறந்த மொழி.

திரு பத்ம சிவ அசோகன் அவர்களுக்கு,
-------------------------------------------------------------
காரியாசான் என்பவர் புலவர். இவர் சிறுபஞ்சமூலம்
என்ற நீதி நூலை இயற்றினார். இது பதினெண்
கீழ்க்கணக்கு நூலாகும். சங்கம் மருவிய காலத்தில்
எழுதப்பட்டது. அதாவது கிபி இரண்டாம்/ மூன்றாம்
நூற்றாண்டுகளில் எழுதப் பட்டது.

காரி நாயனார் என்பவர் கணக்கதிகாரம் என்ற
நூலை இயற்றி உள்ளார். இது மொழிபெயர்ப்பு
நூலாகும். சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில்
மொழிபெயர்த்துள்ளார். இது மிகவும்
காலத்தால் பிற்பட்டது. ஒரு சில நூற்றாண்டுகளுக்கு
முன்புதான் இது எழுதப் பட்டிருக்க வேண்டும்.

இது வெறும் arithmetic கணக்கு நூல். உயர் கணிதமெல்லாம்
இதில் மருந்துக்கும் கிடையாது.
இது ஒரு கணித exercise book போன்றது. இந்நூல் முழுவதும்
பல புத்தாண்டுக்கு முன்பே படித்துள்ளேன். அதில்
சொன்ன கணக்குகளையும் செய்து பார்த்துள்ளேன்.

சகுந்தலா தேவியின் கணக்குப் புதிர்கள் போன்ற
நூலே இது. இது ஒன்றும் ஆரிய பட்டரின் ஆரியபட்டியம்
போன்ற நூலோ அல்லது நியூட்டனின் பிரின்சிபியா
மேத்தமேட்டிக்கா போன்ற நூலோ அல்ல.

=====================================
ஆரிய மொழியால்முன்ன ரந்தண ரெடுத்துரைத்த
கூரிய கணிதநூலைக் குவலயந் தன்னில் யானும்
சூரியன் றனக்குநேரே தோன்றுமின் மினிப்புழுப்போல்
சீரிய தமிழாற் சொல்வேன் சிறந்தவரிகழாரம்மா
பன்னு வடசொற் பனுவறனை யிப்பொழுது
கன்னித் தமிழ் வாயாற் கட்டுரைத்தேன் - முன்ன
மகிழ்கின்ற வெண்ணின் வழிவந்த கணக்கெல்லா
மிகழ்வின்றி யேயுரைப்பேன் யான்.

இவை கணக்கதிகாரத்தின் பாயிரச் செய்யுட்கள்.
(பாயிரம் = முன்னுரை). இச்செய்யுட்களில் 
தமது கணக்கதிகாரம் என்னும் நூல் 
சிலபல சம்ஸ்கிருத நூற்களின் மொழிபெயர்ப்பு 
என்று தெளிவாகச் சொல்கிறார்.

============================================
நாணயத்தைச் சுண்டுவது என்றாலே, UNBIASED COINஐச் 
சுண்டுவது என்று மட்டுமே பொருள். மேலும் சுண்டுவது 
என்பது ஒழுங்காகச் சுண்டுவது (FAIR TOSS) என்றே 
பொருள்படும். இது சீரியசாக கணக்கை டிஸ்கஸ் 
பண்ணும் இடம். அதை உணர்க.



  








தமிழில் மட்டும் சொல்ல இயலவில்லை!
இது தமிழின் போதாமையே!
ஆங்கிலத்தில் ஒரு குழந்தை சொல்கிறான்!
தமிழில் சொல்ல ஒரு நாயும் முன்வரவில்லை!
தமிழில் சொல்லு அல்லது சாவு!
இணைக்கப் பட்ட வீடியோவைப் பார்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
ஒரு பெரிய நம்பர் இருக்கிறது. அதாவது 21 இலக்க நம்பர்.
இங்குள்ள வீடியோவைப் பாருங்கள். அதில் ஒரு சிறுவன்,
அல்ல அல்ல குழந்தை, அந்த 21 இலக்க நம்பரை
ஆங்கிலத்தில் சொல்லுகிறான்.
இதைத் தமிழில் சொல்ல வேண்டும். முடியுமா?
இதை முன்பே பலமுறை சொல்லி இருக்கிறேன்.
மனித குல வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய
எண்களை, 21 இலக்கம் அல்லது அதற்கு மேலும் இலக்கம்
உள்ள எண்களை தமிழில் சொல்லி இருக்கிறேன்.
இதை நான் ஒருவன் மட்டுமே செய்து காட்டி இருக்கிறேன்.
தமிழர்கள், தமிழ்ப் பற்று உடையவர்கள், தமிழ் தேசியம்
பேசுவோர் இப்படிப் பலரும் கீழே கொடுக்கப் பட்ட
21 இலக்க எண்ணை, தமிழில் சொல்ல வேண்டும்; அல்லது
எழுதிக் காட்ட வேண்டும்.
முடியாவிட்டால்,
செத்துப் போக வேண்டும்.ஆமடா உன்னைப் போன்ற
மூடர்கள் செத்துப் போக வேண்டும். இல்லாவிட்டால்
தமிழ் செத்துப் போகும்.
எழுத்தால் எழுத வேண்டிய 21 இலக்க எண்:
876,946,351,798,345,601,801.
*************************************************
இந்த வீடியோவைப் பாருங்கள்.
8 நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டினால்
குறைந்தது 6 தலை விழுவதற்கான நிகழ்தகவு
(probability) என்ன? 

இது கணிதத்தில் ப்ளஸ் 2 (XII std) லெவலில்
உள்ள கணக்கு. மிக எளிய கணக்குதான்
என்றாலும் தரமான கணக்கு. சாதாரண
probabilityஐத் தாண்டி probability distribution பற்றித்
தெரிந்தால்தான் இக்கணக்கைப் போட இயலும்.
XII std Board examல் கேட்கப்படக் கூடும் என்ற
அளவிலான கணக்கு.


கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் குறைந்தது
50 கணக்குகளாவது probabilityல் கொடுத்திருப்பேன்.
அனைத்தும் ஒரு குறிப்பிட்ட eventன் நிகழ்தகவைக்
கண்டறியக் கோரும் கணக்கே ஆகும்.

இப்போது இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் கணக்கு
Probability Distribution சார்ந்தது. இதுவரை இந்தத்
தலைப்பில் கணக்கு கொடுத்தது இல்லை அல்லது
ஒரே ஒரு கணக்கு மட்டுமே கொடுத்துள்ளேன்.
கொடுத்து விட்டு பின்வாங்கி விட்டேன். கரணம்
யாருக்கும் புரியவில்லை.

தற்போது வெகுகாலம் கழித்து Probability Distributionல்
ஒரு கணக்கு கொடுத்துள்ளேன். Probability Distribution
என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்?
அதன் பயன்கள் என்ன என்றெல்லாம் தெரியாத
யாரும் அறிவுடையோர் அல்லர்.

ஒரு Normal Distribution Curveன் படத்தைப் பார்த்தால் 
அது சொல்லும் செய்தி என்ன என்று புரிந்து
கொள்ள வேண்டும். தற்போது கொரோனா சார்ந்து
பல்வேறு mathematical modelsஐபி பலரும் உருவாக்கி
உள்ளனர். இந்த விஷயத்தில் அதாவது கொரோனா
தாக்குதலில் Probability Distribution பெரிதும் apply ஆகும்.

Poisson distribution என்றால் என்ன என்று தெரியுமா?
சைமன் டெனிஸ் பாய்சன்  (Simeon Denis Poisson) என்பவர்
பிரெஞ்சு கணித நிபுணர்; இயற்பியலாளர். இவர் 19ஆம்
நூற்றாண்டினர்.

ஆக வாசகர்களே, Probability Distribution குறித்து
அறிந்து கொள்ளுங்கள். அது பற்றித் தெரியாதவர்கள்
நாகரிகமான குடிமக்கள் அல்லர்.




நாகரிகம் அடையுங்கள் நண்பர்களே!
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பதிவுகளைப்
படிக்காத யார் எவரும் நாகரிகம் அடைய முடியாது.
நீங்கள் வேறெந்த வழியிலும் நாகரிகம் அடைய
முடியாது. எமது பதிவுகளைப் படியுங்கள்!
நாகரிகம் அடையுங்கள்!


விடையை முன்கூட்டியே கொடுக்கிறேன்!
-----------------------------------------------------------------
1) இந்தக் கணக்கின் விடை:
Required probability = 0.1445.
It is sufficient if the student gives the answer correct to 2 decimal places.

2) இந்தக் கணக்கை Binomial Distribution முறையில்
செய்ய வேண்டும். அதற்கான ஃபார்முலா
comment sectionல் கொடுத்துள்ளேன்.

3) Events ஆனவை large scaleல் வரும் இடங்களில்
Probability distribution பிரயோகிக்கப் படும். இங்கு
விடை மிகவும் தோராயமாக வருமானால்
அது பாரதூரமான தவறுக்கு இட்டுச் செல்லும்.

4) எனவே வாசகர்கள் கொடுக்கப்பட்ட பார்முலாவைப்
பயன்படுத்தி கணக்கைச் செய்து என்னுடைய விடையை
வந்து அடையவும். அல்லது என்னுடைய விடை
தப்பு என்று நிரூபிக்க வேண்டும்.

5) இந்தக் கணக்குகளை புறக்கணிக்கிறவன்
கொரோனா வந்து சாவதற்கான நிகழ்தகவு = 0.999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999
*******************************************************************    








     
ஆபிரகாமிய மதங்கள் பரப்பும் தன்மையைக்
கொண்டவை (They are missionary religions). இந்து மதம்
பரப்பும் தன்மையைக் கொண்டது அல்ல. எனவே
ஆபிரகாமிய மதங்களின் மதமாற்ற வேலைகள்
அன்றாடம் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும்
நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

பிரதான பணியாகிய மதமாற்றப் பணிக்கு
உதவி செய்யும் இடைநிலைப் பணிகளாக (secondary)
மத வெறுப்புப் பிரச்சாரம் அமைகிறது. அது அதற்கு
உரிய remunerationஐப் பெறுகிறது. இவை அனைத்தும்
ஆபிரகாமிய மதங்களில் மட்டுமே உண்டு. காரணம்
அவை அதற்கு இடமளிக்கும் மிஷனரி தன்மை
கொண்டவை. பணம் பெறுவதும் எளிது.
நீங்கள் அருகிலுள்ள பாதிரியாரையோ பாஸ்டரையோ
இன்ன பிற மதப் பரப்புநரையோ அணுகினால்
உங்களுக்கு ஒரு வேலைத்திட்டம் தரப்படும்.
அதை நிறைவேற்றுகையில் ஊதியம் தரப்படும்.

இதுதான் சமூக யதார்த்தம். மக்களோடு மக்களாக
தெருவில் இறங்கிப் பார்க்கும் வாழ்க்கை முறையை
தங்களின் வாழ்நாள் முழுவதும் கொண்டிருக்கும் எவர்
ஒருவராலும் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
         

இந்தியாவில் அன்றைய இந்திய அறிவியல்
கண்டுபிடிப்புகள் சமஸ்கிருதத்தில்தான்
எழுதப்பட்டு இருந்தன. விருப்பு வெறுப்புக்கு
அப்பாற்பட்ட உண்மை இது.



இப்பதிவு அறிவியலைப் பற்றி மட்டும் பேசுகிறது.
பரிதிமாற்கலைஞர் ஒரு தமிழ்ப்பண்டிட். அவ்வளவுதான்.
அவருக்கு அறிவியல் எதுவும் தெரியாது.
தமிழில் எழுதப்பட்ட ஏதேனும் ஒரு அறிவியல் நூலின் 
பெயரை எவராவது கூற இயலுமா?


அன்றைய அறிவியல் நூல்கள் பற்றி!
---------------------------------------------------------
1) கணிதம் 
2) வானியல் astronomy   
3) இயற்பியல் physics 
4) ரசவாதம் எனப்படும் வேதியியல் chemistry 
5) சஸ்திர சிகிச்சையுடன் கூடிய மருத்துவம் 

ஆகிய ஐந்துமே அறிய அறிவியல் ஆகும்.
அன்றைய கட்டிடக் கலை சார்ந்த பொறியியல் ஆகியவை 
கணிதம் இயற்பியலில் அடங்கி விடும்.

இவை தவிர வேறு எதுவும் அறிவியல் இல்லை.
இவை சார்ந்த நூல்கள் யாவும் சமஸ்கிருதத்தில் 
மட்டுமே உள்ளன. மேற்கூறிய பொருளில் ஏதேனும் 
ஒரு தமிழ்நூல் இருந்தால் வாசகர்கள் கூறலாம்.


அன்றைய காலத்தில்  தமிழில் எழுதப்பட்ட 
இயற்பியல் நூல் அல்லது வானியல் நூல் ஒன்றின் 
பெயரைக் கூறவும். அந்நூலை இயற்றியவர்   
யார் என்று அறிந்திட நூலாசிரியர் பெயரைக் 
கூறவும்.


  

தமிழகத்தின் மிகப்பெரிய தீயசக்தியான   பெருந் 
புழுவினும் இழிந்த சசிகலா ஆகஸ்டு 14 அன்று 
விடுதலையாக முடியாது. ஆசீர்வாதம் ஆச்சரியின்   ல்   சா 
கணக்கு தப்பு!


  
  




ஞாயிறு, 28 ஜூன், 2020

நீளமான நம்பர்களை தமிழில் எழுத வேண்டும்!
எழுத முடியாவிட்டால் தற்கொலை செய்து சாக வேண்டும்!
(நவீன காலப் பேரெண்கள் குறித்து)
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
தமிழ் தமிழ் என்று கூச்சல் போடும் போலிகளே,

இன்றைக்கு நீள நீளமான நம்பர்கள் வந்து விட்டன.
ஆறு இலக்க நம்பர், எட்டு இலக்க நம்பர் இவையெல்லாம்
காலாவதி ஆகி விட்டன. 15 இலக்க நம்பர், 18 இலக்க நம்பர்
என்றெல்லாம் வந்து விட்டன.

ஒரு உதாரணம் பார்ப்போம்.
இப்படி ஒரு நீளமான நம்பர்!

23,186,347,231,693,362. இதில் 17 இலக்கம். இதை எப்படித்
தமிழில் சொல்வது? 

அடுத்து இன்னொரு நம்பர். இது 28 இலக்க நம்பர்.
3,647,238,763,762,183,458,293,173,215.
இதை எப்படித் தமிழில் சொல்வது?

தமிழில் சொல்ல வேண்டும். சொல்லத் தெரியாவிட்டால்
தற்கொலை செய்து சாக வேண்டும். வேறு வழி எதுவும்
கிடையாது.

தமிழில் நவீன காலப் பேரெண்களை எப்படிச் சொல்ல
வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே
பொதுவெளியில் எழுதி உள்ளேன்.

நவீன காலப் பேரெண்கள்!
-------------------------------------------
ஆயிரம் =  ஆயிரம்
மில்லியன் = எண்ணம்
பில்லியன் = இரட்டம்
டிரில்லியன் = மூவகம்
குவாட்ரில்லியன் = நாவகம்
குவின்டில்லியன் = ஐவகம்
செக்ஸ்டில்லியன் = அறுவகம்
செப்டில்லியன் = எழுவகம்
ஆக்டில்லியன் = எண்மகம்
நாவில்லியன் = தொட்டகம்
டெசில்லியன் = பத்தகம்
and so on and so on.

மேற்கொடுத்துள்ள தமிழ்ப் பேரெண்களை
வைத்துக் கொண்டு, கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள 
எண்ணை எழுத வேண்டும். இதுதான் கணக்கு.
*******************************************************


ப்ருத்வி என்றால் மண்ணாங்கட்டி என்று பொருள் அல்ல.
பிருத்வி என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக்
குறிக்கும். (நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகியவையே
பஞ்ச பூதங்கள்).

ப்ருத்வி ராஜன் சம்யுக்தை கதையை சிலர்
அறிந்திருக்கலாம். இங்கு ப்ருத்வி ராஜன் என்றால்
நிலத்தின் அரசன் அதாவது பூமியின் அதிபதி என்று
பொருள். எனவே எந்நிலையிலும் ப்ருத்வி என்பதற்கு
மண்ணாங்கட்டி என்று பொருள் அல்ல.

அபர்ணா என்றால் அம்மணம் ஆனவள் என்று பொருள் அல்ல.
பர்ண என்ற சொல்லுக்கு இலை தழை என்று  பொருள்.
பர்ணசாலை என்ற சொல்லை அறிந்திருந்தால் இது புரியும்.
அபர்ணா என்ற சொல் இலை தழைகளை ஏற்காதவள்,
உண்ணாதவள் என்று பொருள்.  இது பார்வதியைக்
குறிக்கும் சொல்.   

கேஷவ் என்றால் மயிராண்டி என்றும் பொருள் அல்ல.
கேசம் என்பது தலை முடியைக் குறிக்கும். உருவகமாக
கிரீடத்தை மணிமுடியைக் குறிக்கும்.

சிகாமணி என்ற பெயரை நாம் அறிவோம். இங்கு சிகை
என்பது தலைமுடியைக் குறிக்கும். பொன்முடி என்ற
திமுக தலைவரின் பெயர் தெய்வ சிகாமணி.
பொன்முடி மட்டுமல்ல, முடியரசன் என்ற பெயரில்
ஒரு தமிழ்க்கவிஞர் உண்டு. முடி என்று பெயர் வைத்துக்
கொண்டதால் அவர் மயிராண்டி ஆகி விடுவாரா?

தர்ஷினி என்றால் அமாவாசை என்று பொருள் அல்ல.

தமிழோ சமஸ்கிருதமோ ஆங்கிலமோ எந்த மொழியுமே
அறியாமல் தற்குறிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும்
திராவிடக் கசடுகள் கிளப்பி விட்ட மொழி வெறுப்பே இது.

க்ருஷ்ண என்ற சொல்லுக்கு கருப்பு என்று பொருள்.
மம நாமஹ  க்ருஷ்ணக  என்றால் என் பெயர் கிருஷ்ணன்
என்று பொருள்.

க்ருஷ்ண பலகம்  என்றால் கரும் பலகை என்று பொருள்.
க்ருஷ்ண படலம் என்றால் கண்ணில் உள்ள
கரும் படலம் என்று பொருள்.
மஹாபாரதத்தில் திரௌபாதைக்கு கிருஷ்ணை என்றும்
பெயர் உண்டு. At least ராஜாஜி எழுதிய மகாபாரதத்தையாவது
படித்திருக்க வேண்டும்.

Dravidian scumன் நடத்தை இப்படித்தான் இருக்கும்.
பெருந் தற்குறிக் கூட்டம்!
========================


சமஸ்கிருதம் அறிந்தவர்கள் பொருள் தெரிந்துதான்
பெயர் வைக்கிறார்கள். தெரிந்தவர் ஒருவர்
தன் மகளுக்கு வாஸ்தவ்யா என்று பெயர் வைத்தார்.
வாஸ்தவம் = உண்மை. அவர் சமஸ்கிருதம் அறிந்தவர்.

சம்ஸ்கிருத அறிவு இல்லாமல் இயந்திர கதியில்
பெயர் வைப்பவர்களும் இருக்கிறார்கள்.

இது மரபு சார்ந்தது. தமிழில் பெண்பால் பெயர்கள்
இகரம் மற்றும் ஐகாரத்தில் முடிவடையும்.
கண்ணகி, மாதவி, பூங்கொடி என்பனவற்றைக் கருதுக.
சமஸ்கிருதத்தில் ஆகாரம் மற்றும் ஐகாரத்தில்
பெண்பால் பெயர்கள் முடிவடைகின்றன.
மெய்யெழுத்துக்களிலும் முடியும். இது
சமஸ்கிருதத்தின் மொழிமரபு சார்ந்தது.
கங்கா, யமுனா, உமா, மாலா, லதா  ஆகிய
ஆகாரவீற்றுப் பெயர்கள், ஐகாரவீற்றுப் பெயர்கள்,
மெய்யீற்றுப் பெயர்கள் ஆகியவற்றுடன் இகர ஈற்றுப்
பெயர்களும் சமஸ்கிருதத்தில் உண்டு.      


ஆங்கிலத்தில் மொத்த எழுத்துக்களின்
எண்ணிக்கை குறைவு (26) என்பதால்
Capital lettersஐப் பயன்படுத்த நேர்கிறது.
தமிழில் அதற்கான தேவை அறவே இல்லை.

ஆங்கிலத்தில் பெயர்களைப் பொறுத்து the எனப்படும்
ariticleஐ உட்செலுத்தல் வேண்டும். The Chairman,
The Head Master, The Chief Minister என்றெல்லாம் the
இல்லாமல் அங்கே எழுத முடியாது. தமிழில்
இவ்வாறு தீயை வைக்க வேண்டியதில்லை.

மொழிகளுக்கென்று பொதுத்தன்மையும் உண்டு.
தனித் தன்மையும் உண்டு. அறிந்து நடப்போம். 


மும்மதங்களின் மூட நம்பிக்கைகள்!
--------------------------------------------------------
இந்து கிறித்துவ இஸ்லாமிய மதங்களாலோ
அம்மதங்களின் கடவுள்களாலோ கொரோனாவை
எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. முறையான
மருத்துவ சிகிச்சை மூலமே கொரானா குணமாகும்.

மதத் தலைவர்கள் யாரும் மருத்துவர்கள் அல்லர்.
அவர்கள் தங்களை மருத்துவர்களாகக் கூறி

ஈவேரா ஒரு தற்குறி; கல்வி அறிவற்றவர்.
எனவே அவருடைய கருத்துக்கு எந்த விதமான
பெறுமதியும் கிடையாது. வீட்டு வேலைக்காரியிடம்
கூட ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று சொன்ன
அடி முட்டாளை வைத்துக் கொண்டு என்ன
செய்ய முடியும்?



  .


    
தமிழில் சொல்லு அல்லது சாவு!
ஆங்கிலக் குழந்தை ஆங்கிலத்தில் சொல்கிறது.
தமிழன் தமிழில் சொல்ல வேண்டும் அல்லவா?
இணைக்கப் பட்ட வீடியோவைப் பார்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
ஒரு பெரிய நம்பர் இருக்கிறது. அதாவது 21 இலக்க நம்பர்.
இங்குள்ள வீடியோவைப் பாருங்கள். அதில் ஒரு சிறுவன்,
அல்ல அல்ல குழந்தை, அந்த 21 இலக்க நம்பரை
ஆங்கிலத்தில் சொல்லுகிறான்.

இதைத் தமிழில் சொல்ல வேண்டும். முடியுமா?
இதை முன்பே பலமுறை சொல்லி இருக்கிறேன்.
மனித குல வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய
எண்களை, 21 இலக்கம் அல்லது அதற்கு மேலும் இலக்கம்
உள்ள எண்களை  தமிழில் சொல்லி இருக்கிறேன்.
இதை நான் ஒருவன் மட்டுமே செய்து காட்டி இருக்கிறேன்.

தமிழர்கள், தமிழ்ப் பற்று உடையவர்கள், தமிழ் தேசியம்
பேசுவோர் இப்படிப் பலரும் கீழே கொடுக்கப் பட்ட
21 இலக்க எண்ணை, தமிழில் சொல்ல வேண்டும்; அல்லது
எழுதிக் காட்ட வேண்டும்.

முடியாவிட்டால்,
செத்துப் போக வேண்டும்.ஆமடா உன்னைப் போன்ற
மூடர்கள் செத்துப் போக வேண்டும். இல்லாவிட்டால்
தமிழ் செத்துப் போகும்.

எழுத்தால் எழுத வேண்டிய 21 இலக்க எண்:
876,946,351,798,345,601,801.

************************************************* 
கணக்கின் விடையும் விளக்கமும்!
--------------------------------------------------------------------
விடை: பந்தின் வேகம்= மணிக்கு 100 கி.மீ.

விளக்கம்:
--------------------
1) இந்தக் கணக்கு நான் PUC (இப்போதைய 12ஆம் வகுப்பு)
படித்தபோது எந்திரவியலில் உள்ள கணக்கு. அன்று
1970களில் பி.யூ.சி பாடத்திட்டத்தில் சார்பியல் கோட்பாடு
கிடையாது. எனவே இந்தக் கணக்கு முற்ற முழுக்க
நியூட்டனின் இயற்பியல் (Newtonian Physics) வரம்புக்குள்
அடங்கியது. இன்று இதே கணக்கு 11ஆம் வகுப்பு
இயற்பியலில் உள்ளது.

2) இது போன்ற கணக்குகளில் காற்றின் உராய்வைக்
கருத வேண்டியதில்லை (air friction is negligible) என்று
விரிவுரையாளர் முன்னரே சொல்லி விடுவார்.

3) பந்தின் மீது இரண்டு திசைவேகங்கள்
செயல்படுகின்றன. ஒன்று: ரயில் வண்டியின்
திசை வேகமான 80கி.மீ/மணி. இன்னொன்று
பந்தின் வேகமான 60 கி.மீ/மணி. எனவே பந்தின்
நிகர வேகம் (resultant velocity) என்ன என்று காண வேண்டும்.

4) இரண்டு வேதங்களின் வர்க்கங்களைக் கூட்டி,
அவற்றின் வர்க்கமூலம் கண்டால், அதுவே பந்தின்
நிகர வேகம் ஆகும். அதாவது, 80^2 + 60^2 = 10000.
இதன் வர்க்க மூலம் 100. எனவே பந்தின் வேகம்
100 கி.மீ/மணி. இதுவே விடையாகும்.

5) என்றாலும், இத்துடன் கணக்கு முடிந்தது என்று
வீட்டுக்குச் செல்ல இயற்பியல் அனுமதிப்பதில்லை.
ஜனரஞ்சகமான கணக்கு என்பதற்காக,
இயற்பியலைக் காவு கொடுப்பதை நியூட்டன்
அனுமதிப்பதில்லை. நியூட்டனின் அபிமானிகள்
அனைவரின் மனதிலும் நியூட்டன் எப்போதும்
கையில் பிரம்புடன் நிற்கும் காட்சி உறைந்து
போயிருக்கும்.

6) இங்கு நியூட்டன் கத்துகிறார், "டேய், VELOCITY
என்பதில் அளவனை (அளவன் =magnitude) மட்டும்
சொல்லி விட்டு ஓடுகிறாய், velocity என்பது
திசையனடா (திசையன் = VECTOR) என்று
கத்துகிறார். எனவே நியூட்டனுக்கு விடை
சொல்லி இக்கணக்கை முடித்து வைப்போம்.
(கணக்கில் கேட்கப்படவில்லை என்றாலும்)

7) The magnitude of the resultant velocity of the ball is 100 kmph.
OK. Its direction? Answers are invited.
-----------------------------------------------------------------------------

சனி, 27 ஜூன், 2020

மார்க்சிஸ்ட் கடசியின் இரட்டை வேடம்!
UAPA சட்டத்தை ஆதரிக்கும் கயமை!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
1) ரூபேஷ் என்பவரை மாவோயிஸ்ட் என்று கூறி
UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில்
அடைத்தது கேரள மார்க்சிஸ்ட் அரசு.

2) கேரள உயர்நீதிமன்றமானது ரூபேஷ் மீது
மார்க்சிஸ்ட் அரசு தொடுத்த மூன்று UAPA
வழக்குகளையும் செல்லாது என்று கூறித்
தள்ளுபடி செய்தது.

3) மூன்று UAPA வழக்குகள்!
மூன்றும் தள்ளுபடி!

4) தற்போது உச்சநீதிமன்றத்துக்குச் சென்று
மேல்முறையீடு செய்கிறது கேரள அரசு.
மாவோயிஸ்ட் ரூபேஷ் மீது மீண்டும் UAPA
சட்டப் பிரிவுகளைச் சுமத்த உத்தரவிடுமாறு
உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளது பினராயி
விஜயனின் மார்க்சிஸ்ட் அரசு.

5) ஒருபுறம் UAPA சட்டத்தை எதிர்ப்பதாக
போலி வேஷம் போடும் மார்க்சிஸ்ட் கட்சி
தங்களின் ஆட்சி நடக்கும் கேரளத்தில் அதை
முழுவீச்சில் அமல்படுத்தி வருகிறது.

6) மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த இரட்டை வேடத்தை
ஆதரிப்பவர்கள் கயவாளிகளே!
***************************************************
   



காலில் விழுந்து மன்றாடியும் ஜாமீன் கிடைக்காததால்
அனலில் இட்ட புழுவாகத் துடிக்கும் போலிப் போராளி!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
ஏற்கனவே ஒரு போலிப் போராளியின் இழிந்த நடத்தை
பற்றிப் பார்த்தோம். அந்தப் போலிப்  போராளி ஒரு
இஸ்லாமியப் பெண்; மாணவி; பெயர் சபூரா சர்கர்.
அமித்ஷாவின் காலில் விழுந்து ஜாமீன் பெற்றவர்.

இப்போது பார்க்கப் போவது இன்னொரு மானங்கெட்ட
போலிப் போராளி. இவன் வயது 23 மட்டுமே. இவன் ஒரு
இஸ்லாமிய இளைஞன். இவன் பெயர் ஷாருக் பதன்
(Shahrukh Pathan). இவன் ஒரு குட்டி முதலாளித்துவ அற்பன்.
விளம்பர மோகி.

2020 மார்ச் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப் பட்டான் இவன். இன்று வரை ஜாமீன்
கிடைக்கவில்லை.கைதானது முதல்  அனேகமாக
தினமும் ஜாமீன் மனு போட்டுக் கொண்டுதான்
இருக்கிறான். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம்
இவனுக்கு ஜாமீன் தர உறுதியாக மறுத்து விட்டது.

இன்றோடு ( ஜூன் 27, 2020) சிறைக்குப் போய் 117 நாட்கள்
ஆகி விட்டன. ஜாமீன் கிடைக்காமல் அனலில் இட்ட
புழுவாகத் துடித்துக் கொண்டு இருக்கிறான்.

முந்தாநாள் ஜூன் 25 அன்று இவனுடைய ஜாமீன்
மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜாமீன்
தர மறுத்தது. அன்று விளமபர மோகத்தில் தன்னை
எல்லோரும் ஹீரோவாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக
துப்பாக்கியை எடுத்துச் சுட்ட இந்த நபர் இன்று
சட்டத்தைச் சந்திக்கட்டும். எனவே ஜாமீன் தர
முடியாது என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம்
(anti CAA protests) நடந்து கொண்டிருந்த நேரம். புழுவினும்
இழிந்த ஷாருக் பதன் பிப்ரவரி 24, 2020 அன்று காலை
11 மணியளவில் கூட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த
போலீஸ் ஏட்டு தீபக் தாக்கியா என்பவரைத்
துப்பாக்கியைக்  காட்டி மிரட்டினான். பின்னர் வானத்தை
நோக்கிச் சுட்டு விட்டு ஓடி விட்டான்.

இவன் யார் என்றோ இவன் பெயர் என்னவென்றோ
அப்போது தெரியாது. எனவே ஊடகங்கள் அவனை
மர்ம மனிதன் என்றே குறிப்பிட்டன.

ஆனால் அன்று மாலையே பாகிஸ்தானின் கட்டளைப்படி
செயல்படும் ஒரு இணையதளம் ஷாருக் பதனை
பாஜக கட்சிக்காரன் என்று பொய்ச் செய்தி
வெளியிட்டது. இந்தப் பொய்ச் செய்தி நாடு முழுவதும்
காட்டுத் தீயாகப் பரவியது.

புழுவினும் இழிந்த ஷாருக் பதனோ தலைமறைவாகி
விட்டான். பெப்ரவரி 24ல் துப்பாக்கியால் சுட்டுப்
பயமுறுத்தி விட்டு தலைமறைவாகி விட்ட இவனை
பல நாட்கள் கழித்து உபியில் வைத்து மார்ச்
மாதத்தில்தான் போலிஸ் பிடித்தது. அது முதல் திஹாரில்
இருந்து வருகிறான்.

இவனுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளன.
குறைந்தது மூன்றாண்டுகளாவது கடுங்காவல் சிறை
இவனுக்கு கிடைக்கும்.

இவனெல்லாம் ஹாய் ஜாலி என்று போராட்டத்துக்கு
வந்தவன். இன்று சிறையில் அடைத்ததுமே நரக
வேதனையை அனுபவித்து வருகிறான்.இவனைத்
தூண்டி விட்டவன் ஜாலியாக இருக்கிறான்.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது
போன்றது போலிப் போராளிகலின் கதை. வீராவேசம்
பேசிய இஸ்லாமியப் பெண் சபுரா சர்கர் கடைசியில்
தனது வக்கீல் மூலமாக அமித்ஷாவின் காலில் விழுந்து
கெஞ்சி ஜாமீன் பெற்றதை நாம் ஏற்கனவே
பார்த்தோம்.
 
புழுவினும் இழிந்த போலிப் போராளிகள்
சபூரா சர்கர், ஷாருக் பதன்
ஆகியோரின் முகத்தில் காரி உமிழ்வோம்!   
 
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
***********************************************************        
   



         
அலைக்கற்றையும் சீன மொபைல் நிறுவனமும்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
முற்றிலும் அபத்தமாகவும் highly misleading ஆகவும்
தங்களின் பதிவு உள்ளது என்பதை மிகுந்த
வருத்தத்துடன் தங்களின் கவனத்திற்குக் கொண்டு
வருகிறேன்.

1) இந்தியாவில் 4G LTE மற்றும் 4G அலைக்கற்றைகள்  
பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்து
விட்டன. தொலைதொடர்பு அமைச்சராக கபில் சிபல்
இருந்தபோதே 4G பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
எனவே நாலுக்கே அதாவது 4Gக்கே நாக்கைத் தொங்கப்
போட்டுக் கொண்டு நிற்பது என்பதெல்லாம்
உண்மை அல்ல. மிகுந்த அறியாமையுடன் 
இப்படிப் பொய்களை எழுதுவது தவிர்க்கப்பட
வேண்டும்.    

2) 5G அலைக்கற்றைக்கான ஏலம் இந்தியாவில்
எப்போதோ அறிவிக்கப் பட்டு விட்டது. அதற்கான
trialsம் நடந்து கொண்டிருந்தன. ஆனால்
கொரோனா வந்து விட்டதால் ஏலமானது
அடுத்த ஆண்டுக்கு (2021க்கு) தள்ளி வைக்கப்
பட்டுள்ளது. உலகில் எங்கும் இந்தக் கொரோனா
காலத்தில் அலைக்கற்றை ஏலமோ ஒதுக்கீடோ 
நடக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

3) அடுத்து Huawei நிறுவனம் தொழில்நுட்பத்திற்கான
நிறுவனம் அல்ல. அது வெறும் மொபைல் போன்
தயாரிப்பு நிறுவனம். அவ்வளவே. ஒரு மொபைல்
போனில் என்ன இருக்கும்? வழக்கமான சாதனங்கள்
போக, அதில் ஒரு FILTER (வடிகட்டி) இருக்கும்.
தேவையில்லாத frequencyஐ வடிகட்டி, தேவையான
frequencyஐ மட்டும் தரும். இதுதான் ஒரு செல்போன்.
எனவே Huawei நிறுவனம் தொலைத்தொடர்பு
தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனம் அல்ல.

4) அமெரிக்காவே சீனாவிடம்தான் வாங்க வேண்டும்!!!
எதை? அப்படி எதுவும் சீனாவிடம் தொலைதொடர்பு
சார்ந்து இல்லை. சீனா தொலைத்தொடர்பைப் பொறுத்து
ஏகபோகம் (monopoly) அல்ல.

 5) அறிவியல் தொழில்நுட்ப அறிவும் இன்றைய
தொலைதொடர்பு குறித்த பரிச்சயமும்
உள்ளவர்கள் மட்டுமே அலைக்கற்றை குறித்துப்
புரிந்து கொள்ள முடியும்; எழுத முடியும்.
-------------------------------------------------------------------------

வெள்ளி, 26 ஜூன், 2020

சமூகத்தின் பொருள் உற்பத்தி தொடர்பான கணக்கு!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
அது ஒரு தொழிற்சாலை. அங்கு வித  விதமான வடிவில்
உள்ள பல்வேறு உலோகங்கள் சூடேற்றப்படும்.
சூடேறியபின் பொருட்கள் விரிவடையும் அல்லவா!
உலோகத் தகடுகளைச் சூடேற்றி வேண்டிய வடிவில்
தயாரிக்கும் வேலை அந்த ஆலையில் நடைபெறுகிறது.
இப்போது ஒரு எளிய கணக்கு.

கணக்கு (தமிழில்):
-------------------------------
ஒரு வட்ட வடிவ உலோகத் தகடு சூடேற்றப் படுகிறது.
அப்போது அதன் ஆரம் நிமிடத்துக்கு 0.1 மிமீ என்ற
வீதத்தில் அதிகரிக்கிறது. அப்படியானால் அத்தகட்டின்
ஆரம் 50 செமீ இருக்கும்போது, தகட்டின் பரப்பு
எந்த வீதத்தில் அதிகரிக்கும்?

English version of the sum:
------------------------------------
(English version of the sum alone is authentic and binding).

A circular plate of metal is heated so that its radius increases
at the rate of 0.1 mm per minute. At what rate is the plate's area
increasing when its radius is 50 cm.

இந்தக் கணக்கைச் செய்யாமல் சமூகத்தின்
பொருள் உற்பத்தியைப் பற்றிய அறிவைப் பெற
இயலாது. இது கால்குலஸில் வருகிற கணக்கு.
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் இருந்து
நேரடியாக எடுத்த கணக்கு. கால்குலஸில்
Rate of change என்ற அத்தியாயத்தில் இருந்து
எடுக்கப் பட்டது இக்கணக்கு. Rate of change என்பது
புரியாமல் கால்குலஸையும் புரிய இயலாது.

வாசகர்களிடம் இருந்து விடைகள் வரவேற்கப்
படுகின்றன.

கணக்கைச் செய்ய உதவியாக சில டிப்ஸ்:
---------------------------------------------------------------
1) முதலில் ஒரு படம் போடு; உரிய அளவுகளைக் குறி.
எது மாற்றம் அடையும், எது மாறாமல் இருக்கும்
என்பதைக் கண்டறி.

2) கணக்கின் விடையாக எதைக் கண்டு பிடிக்க
வேண்டும் என்பதை எழுது. அதை அதற்கு உரிய
மாறியுடன் (variable) தொடர்பு படுத்து.

3) மாறிகளை இணைக்கும் சமன்பாட்டை எழுது.

4) Differentiate செய்து விடை காண்.
****************************************************

குட்டி முதலாளிய மனநிலையிலேயே நீடிக்கும்
மாணவர்கள் இது போல் அகலக்கால் வைத்து விட்டு
அல்லல் படுவார்கள். எண்ணித் துணிக கருமம்!

எதற்காகப் போராடுகிறோம், யாருக்காகப்
போராடுகிறோம், ஏன் போராடுகிறோம் என்பதில்
எள்முனை அளவு கூடத் தெளிவு இல்லாமல்
ஹை ஜாலி என்று வருகிற கூட்டம் சூடு பட்டுத்தான்
திருந்தும். போராடியவர்கள் யாரும் 18 வயதுக்குக்
குறைவான ப்ளஸ் டூ மாணவர்கள் அல்ல.

கல்யாணமும் ஆகி, கர்ப்பமும் ஆன ஒரு பெண்ணுக்கு
போதிய தயார்நிலை, போதிய அறிவு வேண்டும்.
இல்லாவிடில் கேவலப் படுவது தவிர்க்க இயலாது.
இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்


இந்தக் கணக்கை நான் அறிந்த காலத்திலும்,
அதைச் செய்து விடை கண்ட காலத்திலும்,
அதாவது 1970களில் கணினி என்பதும் இணையதளம்
என்பதும் கிடையாது. எனவே மற்றவர்களை 20 ஸ்டெப்
வரை செய்து பார்க்கச் சின்ன நான் 50 ஸ்டெப்
வரை செய்தேன். கணக்கின் சாரத்தை விளங்கிக்
கொள்ளவும் கணக்கை master பண்ணவும் அன்று
எனக்கு/ எங்களுக்கு இருந்த வாய்ப்பு manualஆகச்
செய்து பார்ப்பதுதான்.

இன்று உங்கள் தலைமுறைக்கு உள்ள கணினி,
இணையம், யூடியூப் போன்ற வசதிகள்,
ஒரு டிராயிங்கை எளிதில் உருவாக்கும் வசதிகள்
ஆகியவை எங்களின் மாணவப் பருவத்தில் கிடையாது.
(டிவி கிடையாது, ஜெராக்ஸ் கிடையாது etc etc).
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்; காலத்தால்
பிந்திப் பிறந்தவர்கள். நீவிர் வாழ்க! உங்களுக்கு
காலம் வழங்கி இருக்கும் வசதி வாய்ப்புகளைப்
பயன்படுத்தி முன்னேறுங்கள்.
  

மேலும் சில டிப்ஸ்:
----------------------------
1) ஆரம், பரப்பு இரண்டுமே மாறக்  கூடியவை. 
2) ஆரம் = radius = r; பரப்பு = Area = A
3) Given: rate of change of radius = dr/dt = 0.1 mm per minute.
4) We have to find out: rate of change of Area when r = 50 cm.
அதாவது dA/dt கண்டறியவும்.
5) இணைக்கும் ஃபார்முலா: A = pi r squared.

பாதிக் கணக்கை நானே செய்து விட்டேன்.
******************************************              
   

  

அரசின் கால்களில் விழுந்து சோரம் போய்
ஜாமீன் பெற்ற போலிப் போராளி!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் (CAA எதிர்ப்பு)
மார்ச் ஏப்ரலில் நடைபெற்றதை நாம் அறிவோம்.

அப்போராட்டத்தில் திருமதி சபூரா சர்கர் (Zafoora Zargar)
என்ற மாணவி கலந்து கொண்டார். இவர் ஒரு குட்டி
முதலாளித்துவப் பெண்மணி. இவர் கல்லூரி
மாணவியும் கூட. திருமணமானவர். ஏப்ரல் 10ல்
இவர் கைது செய்யப் பட்டார். கைதாகும்போது
இவர் கர்ப்பமாக இருந்தார்.

இஸ்லாமியப் பெண்ணான இவர் ஜாமியா மிலியா
இஸ்லாமியா கல்லூரியின் மாணவி. CAA எதிர்ப்புப்
போராட்டத்தில் பங்கேற்ற இவர் கடந்த ஏப்ரல் 10ல்
கைது செய்யப் பட்டார்.  தற்போது டெல்லி உயர்நீதிமன்றம்
ஜாமீன் வழங்கியதை அடுத்து திஹார் சிறையில் இருந்து
ஜூன் 24, 2020 அன்று விடுதலை செய்யப் பட்டார்.
அதாவது 75 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

இவருக்கு ஜாமீன் எப்படிக் கிடைத்தது? மனித குல
வரலாற்றின் சகல இழிவுகளையும் கருக்கொண்ட
கதை அது. அருவருப்பு நிரம்பியது.

குட்டி முதலாளித்துவம் எப்போதும் புகழை விரும்பும்.
அதிலும் தகுதியற்ற புகழுக்கு அது ஏங்கிக் கிடக்கும்.
தன்னைப் பெரும் போராளியாகக் காட்டிக் கொள்ள
நினைத்த இஸ்லாமிய பெண்ணான திருமதி
சபூரா சர்கர்  ஏதோ ஒரு வேகத்தில் போராட்டத்தில்
பங்கேற்று ஓரளவு முக்கியமான பாத்திரமும் ஏற்றுப்
பிரபலம் அடைந்து விட்டார்.

போலீஸ் கைது செய்யும் என்று அவருக்குத் தெரியாது.
கைது செய்ததுமே ஜாமீன் கிடைத்து விடும் என்று
நம்பினார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.
திஹாரில் அடைத்து விட்டார்கள். 75 நாட்கள் கழித்த
பிறகுதான் ஜாமீன் கிடைத்தது.

இந்த 75 நாளிலும் ஜாமீனுக்காக அந்தப் பெண் செலவழித்த
தொகையும் பட்ட பிரயாசையும் அதிகம். 
      
ஐயா, எஜமானே, நான் கர்ப்பம், நீங்கள் ஜாமீன்
கொடுக்கவிட்டால் கர்ப்பம் கலங்கி விடும் என்ற
ரேஞ்சுக்கு ஒவ்வொரு முறையும் நீதிபதியிடம்
அவரின் வழக்கறிஞர் காலில் விழாத குறையாகக்
கெஞ்சினார்.  

கர்ப்பம் என்று இப்போது கெஞ்சும் இந்தப் பெண்மணி
ஏன் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும்?
ஒரு போராட்டத்தில் பங்கெடுத்தால், அதற்கான
பின்விளைவு நிச்சயம் இருக்கும். அந்தப் பின்விளைவைச்
சந்திக்கும் துணிவு இல்லாத கோழைகள் என்ன மயிருக்கு
போராளி வேஷம் போட வேண்டும்?

குட்டி முதலாளித்துவப் போலிக் போராளிகள் எல்லாருமே
இப்படித்தான்! புகழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்து
போலியாக ஆவேசம் அடைவார்கள். தண்டனை கிடைக்கும்
என்றவுடனே காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பிப்பார்கள்.

எத்தனையோ பேர் சிறையில் இருந்தபடியே
குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள். எனவே
கர்ப்பம் என்பதற்காக ஜாமீன் தர முடியாது என்று
திட்டவட்டமாகக் கூறி விட்டது டெல்லி உயர்நீதி மன்றம்.

கடைசியில் அரசு வழக்கறிஞரின் காலில் விழுந்தார்
இந்தப் பெண்ணின் வழக்கறிஞர். இந்தப் பெண்ணின்
ஜாமீனை மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க
வேண்டும் என்று சபூரா சர்கரின் வழக்கறிஞர்
மோடி அரசின் வழக்கறிஞரான துஷார் மேத்தாவின்
காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.

இவர்களின் போராளி வேஷம் இவ்வளவுதான் என்று
உணர்ந்த துஷார் மேத்தா, அமித்ஷாவுக்கு உடனே
அலைபேசியில் பேசி அந்தப் பெண் கெஞ்சுவதைத்
தெரிவித்தார். சரி, ஒழியட்டும், ஆட்சேபிக்க வேண்டாம்
என்று அமித்ஷா உத்தரவிட்டதை அடுத்து,  அந்தப்
பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன்
வழங்குவதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை என்று
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதியிடம்
தெரிவித்தார். அதன் பிறகே அந்தப் பெண்ணுக்கு
நீதிபதி ஜாமீன் வழங்கினார். முன்னதாக அந்தப்
பெண்ணின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்
பட்டிருந்தது.

ஆக மோடி அரசின் கருணையினால்,
அமித்ஷாவின் கருணையினால்
அந்தப் பெண் சபூரா சர்கர் ஜாமீன் பெற்றுள்ளார்.

மானங் கெட்ட பிழைப்பு என்பது இதுதான். ஒரு விஷயத்தில்
இறங்கி விட்டால், அதுவும் போராளியாக இறங்கி விட்டால்
Come what may என்று இருக்க வேண்டும். அதாவது என்ன
வந்தாலும் சரி என்று கொள்கையில் உறுதி காட்ட
வேண்டும்.

அதற்குத் துப்பு இல்லாத கோழைகள் என்ன மயிருக்கு
வீராப்புக் காட்ட வேண்டும்? கடைசியில் அமித்ஷாவின்
கருணையினால், அவரின் காலில் விழுந்து இந்த
ஜாமீனைப் பெற வேண்டுமா? சிறையில் இருக்க
முடியாதவர்கள் எதற்காக போராளி வேஷம் போட
வேண்டும்? இன்று சாயம் வெளுத்து சந்தி சிரித்து
அசிங்கப்பட வேண்டுமா? மானத்தோடு வாழ
வேண்டாமா? மானங்கெட்டுப் போய் மலத்தை உண்பதா?
**********************************************************  
அதுவும் நிபந்தனை ஜாமீன்! இனிமேல் போராட
மாட்டேன் என்று எழுதி வாங்கிய பிறகே ஜாமீன்
வழங்கப் பட்டுள்ளது.





 
 


    
 

வியாழன், 25 ஜூன், 2020

CTBT அணு ஆயுதம் இல்லா உலகை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு ஒப்பந்தம். உண்மையில் நல்ல விஷ்யம். அதாவது இனி அணுஆயுத சோதனை யாரும் நடத்தக்கூடாது மேலும் இப்போது இருக்கும் அணுஆயுதங்களை அந்த அந்த நாடுகள் அழிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களை கொண்டது. ஆனாலும் இந்தியா அதில் கையெழுத்திட மறுத்ததற்க்கு இன்னொரு முக்கிய காரணம், ஏற்கனவே இருக்கும் அணுஆயுதங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுகிரோம் என்று சொன்ன நாடுகள் எப்போது என்ற காலக்கெடுவை வைக்கவில்லை. உருவாக்கிய அணுஆய்தங்களை அழிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கால்க்கெடு இல்லாமல் "அழித்துவிடுவோம்" என்று மட்டும் சொல்வது அணுஆயுத சமனிலையை உலகில் தொடர்ந்து தக்கவைக்கவே செய்யும் அணு ஆயுதம் இல்லா உலகை நோக்கி செல்லாது என்று இந்தியா அந்த காலக்கெடுவை வைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. காலக்கெடுவை முற்றிலும் ஏற்காததால் இந்தியா கடைசிவரை கையெழுத்து போடவில்லை. இதை யோசித்து இந்தியா அதில் கையெழுத்திடாதது மிக முக்கியமான விஷ்யம். உலகளாவிய அந்த பெரும் ஒப்பந்தத்தில் இந்தியா மட்டும் கையெழுத்திட்டிருந்தாலே அது முழு வெற்றி அடைந்திருக்கும், அதற்க்கு ஒரே தடையாக இருந்தது இந்தியா, எனவே சர்வதேச அளவில் பெரும் அழுத்தங்கள் இருந்தது, ஆனால் அதற்க்கு இடமளிக்காமல் இந்தியா கையெழுத்திடாமல் இருந்தது பெரிய விஷயம்.
அந்த காலத்தில் இதை போன்ற விஷயங்களை நண்பர்களிடையே இந்தியா சார்ந்து, உலகில் அதன் முக்கியத்துவம் சார்ந்து பெருமையாக பேசி விவாதித்தது எல்லாம் ஞாபகம் வருகிறது. ஆனால் இது மட்டுமல்ல இஸ்ரோ அனுப்பும் ராக்கெட்டுகள், சாட்லைட்டுகள் என பல்வேறு விஷயங்கள் சார்ந்து பெருமையாக பேசி விவாதித்தது..... ஆனால் அப்போதெல்லாம் இதையெல்லாம் "இந்தியா" என்று குறிப்பிட்டு பெருமை பேசுவதுதான் வழக்கம், இப்போதுபோல் இந்திய பெருமையை வந்து போகும் எந்த குறிப்பிடட அரசியல் தலைவர்களுக்கும் படைசாற்றுவது கிடையாது. முன்பு இஸ்ரோவின் வெற்றிகளையே விஞ்ஞானிகள் உலகத்துக்கு அறிவிப்பார்கள், மற்ற எல்லா தலைவர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். இந்திய பெருமை இந்திய பெருமையாகவே இருந்தது, இப்போதுதான் இஸ்ரோவின் வெற்றி செய்திகள் கூட அரசியல்வாதிகளின் பெருமைக்கான இடமாகி இவர்கள்தான் முன்னின்று அறிவிக்கிறார்கள், விஞ்ஞானிகள் பின்னாடி நிற்க்கிறார்கள். இந்தியப் பெருமை தனிபட்ட அரசியல்வாதிகள் பெருமையாக பெருமை பேசப்படுகிறது, “தேசபக்தர்கள்” இல்லையா அப்படிதான் இருப்பார்கள் 😀 —-
----------மன்மோகன் சிங்: இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்-----------
Balasubramaniam Muthusamy
1974 ஆம் ஆண்டு, ‘புத்தர் புன்னகைக்கிறார்’, என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணு ஆயுதச் சோதனை, புத்தர் பிறந்த நாளன்று வெற்றிகரமாக நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு, அணுமின் உற்பத்திக்காகத் தரவிருந்த Heavy water ஐ கனடா நிறுத்தியது. அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) செய்திருந்த நாடுகள், உடனடி எதிர்வினையாக, Nuclear Suppliers Group (NSG) என்னும் அமைப்பை உருவாக்கி, இந்தியாவுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் செல்வதைத் தடை செய்தார்கள். இந்தியாவுக்கு, அணுத் தொழில் நுட்பங்களோ, இயந்திரங்களோ தேவையெனில், அது அணு ஆயுதப்பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் இந்தியா கையெழுத்து இடுவதில் என்ன சிக்கல்? அந்த ஒப்பந்தம், 1967 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை யாரிடம் அணு ஆயுதங்கள் இருந்ததோ, அவர்கள் மட்டும்தான் அணு ஆயுத சக்திகள் என வரையறுக்கிறது. மற்றவர்கள் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்பதே அதன் அடிப்படை. 1974 ல் அணு ஆயுதச் சோதனை செய்த இந்தியா, அந்த ஒப்பந்தத்தின் படி அணு ஆயுத சக்தி இல்லை. சீனம் என்னும் அணு ஆயுத எதிரியை அருகில் வைத்துக் கொண்டு, இந்தியா அணு ஆயுதம் இல்லாமல் இருப்பது பெரும் பலவீனம் என்பதால் இந்தியா அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது. இதனால், இந்தியா அணு உலைகள் வழியாக மின்சாரம் தயாரிக்கத் தேவையான யுரேனியம் மற்றும் இயந்திரங்கள்/ தொழில்நுட்பங்களைப் பெற முடியாமல் போனது. இந்தியாவில் யுரேனியம் மிகக் குறைவாகவே கிடைக்கிறது.
1998 ஆம் ஆண்டு, வாஜ்பேயி அரசு நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனை, இந்தியாவின் மீது மேலும் தொழில்நுட்பத் தடைகளைக் கொணர்ந்தது. சில ஆண்டுகள் கழித்து, இந்தத் தடைகளை உடைத்து, மீண்டும் மேற்குலகில், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவு மேம்பட வேண்டும் என அந்த அரசு முடிவெடுத்தது. 2004 ஆம் ஆண்டின் துவக்கத்தில், Next Steps in Strategic Process (NSSP) என, அணுசக்தி வர்த்தகம், ராணுவ வர்த்தகம், வான்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் பேச்சுவார்த்தைகளைத் துவங்கின.
இதைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்று அதிபர் புஷ் அவர்களுடன் இணைந்து அணுசக்தித் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தப்படி, இந்தியா அணு ஆயுதப்பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளுக்குக் கிடைக்கும் தொழில்நுட்பம் மற்றும் கச்சாப் பொருட்களை இந்தியா பெற முடியும் என்னும் நிலைமை உருவானது. அதற்கான உதவியை அமெரிக்கா செய்ய முன்வந்தது.
இந்தியா, இதற்காக, தனது அணுசக்தி நிலையங்களை, மின் உற்பத்தி மற்றும் ஆயுத உற்பத்தித் தளங்கள் எனப்பிரித்து, மின் உற்பத்தி நிலையங்கள், உலக அணு சக்தி நிறுவனத்தின் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அணுசக்தி தொழில்நுட்பங்களை, அது இல்லாத நாடுகளுக்கு இந்தியா விற்கக் கூடாது எனவும் ஒப்பந்தம் வலியுறுத்தியது.
எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பலமாக எதிர்த்தது. 2006 ஆம் ஆண்டு துவக்கத்தில், அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா வந்தார். அவர் இந்தியப் பாராளுமன்றத்தில் பேசுவதை கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பலமாக எதிர்த்தது. வேறு வழியின்றி, அவர், தில்லியின் பழைய கோட்டையில் (புரானா கிலா) தனது உரையை நிகழ்த்த வேண்டி வந்தது.
அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை, இந்திய அணு விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்த்தனர். அமெரிக்கவின் ஒப்பந்த ஷரத்துகள், இந்திய அணு உலைகளின் மீது மிகக் கடும் கட்டுபாடுகளை விதிக்கின்றன. இது இந்திய இறையாண்மையை மதிக்கவில்லை என்னும் கடும் குற்றச்சாட்டை வைத்தார் இந்திய அணுசக்தித் துறையின் முன்னாள் தலைவர் எம்.ஆர், ஸ்ரீனிவாசன். இரு நாடுகளுக்குமிடையேயான ஒப்பந்தத்துக்கும், அமெரிக்க தன் நாட்டில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயற்றிய சட்டத்துக்கும் வேறுபாடுகள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். முன்பு, இதே போல பிரச்சினை எழுந்த போது, தாராப்பூர் அணு நிலையத்துக்கு தொழில்நுட்பங்களைத் தருவதில் அமெரிக்க ஏற்படுத்திய சிக்கல்களை அவர் நினைவூட்டினார்.
ஆனால், இந்தியாவின் மிகச்சிறந்த பாதுகாப்புத்துறை வல்லுநர்களின் ஒருவரான, கே.சுப்ரமணியம் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தார். இருநாடுகளின் நலன்களும், பார்வைகளும் ஒன்றிணையும் வாய்ப்பு இன்னொரு முறை கிடைப்பது அரிது. Nuclear Suppliers Group ன் அனுமதியை தான் வாங்கித்தருவதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டது அவர்களது எண்ண மாற்றத்தைக் காட்டுகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது முட்டாள்தனம் என விமரிசித்தார். பாஜபா அரசின் முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான பிரஜேஷ் மிஷ்ராவும் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தார்.
இந்தச் சிக்கல்கள் சிடுக்கெடுக்கப்பட்டு, ஒரு வழியாக, இந்தியாவும் அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்து, 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 3 ஆம் தேதி வெளியிட்டன. ஆகஸ்டு 13 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் இடையே உரசல் துவங்கியது. அதைத் தீர்க்க, ஒரு குழு ஒன்று அமைக்கப்ப்பட்டது.
ஆனால், சிக்கல்கள் தீர்க்கப்படாமல், பிஃப்ரவரி 2008 ல், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆட்சியா அல்லது இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தமா என முடிவு செய்து கொள்ளுங்கள் என பிரதமருக்குத் தகவல் கொடுத்தார்கள். கம்யூனிஸ்ட்களின் ஆதரவில்லாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடக்க இயலாத நிலை.
32 ஆண்டுகளாக அணு சக்தித் தொழில்நுட்பமும், அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியமும் மறுக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் புஷ் போன்ற இந்திய ஆதரவு மனநிலை கொண்ட அதிபர் இருக்கும் சாதகமான நிலை இன்னொரு முறை வருவது கடினம் என்னும் நிலையில், தன் அரசைப் பணயம் வைக்கத் துணிந்தார், பலவீனமான பிரதமர் என கேலி செய்யப்பட்ட மன்மோகன் சிங். அணு சக்தி நிபுணர்கள் உதவியுடன், கட்சியில் இருந்த முக்கியத் தலைவர்களுக்கு இதன் முக்கியத்துவம் எடுத்துச் சொல்லப்பட்டு, அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்திய ஜனாதிபதியாக இருந்த விஞ்ஞானி அப்துல் கலாமின் உதவியோடு இன்னொரு தோழமைக் கட்சியான சமஜ்வாதிக் கட்சிக்கும் இதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.
2008 ஆம் ஆண்டு, ஜூலை 22 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ந்தது. 275 ஓட்டுகள் ஆதரவாகவும், 256 ஓட்டுகள் எதிராகவும் கிடைத்தன. இந்திய அமெரிக்க ஒப்பந்தத்தை முன்வைத்து, மன்மோகன் சிங் என்னும் பலவீனமான பிரதமர், தான் வைத்த பணயத்தில் வென்றார்.
இன்றும், Nuclear Suppliers’ Group ன் அங்கத்தினராக நுழைய வேண்டி இந்தியா அனுப்பிய விண்ணப்பம் சீனாவின் எதிர்ப்பினால், அனுமதிக்கப்படாமல் உள்ளது. ஆனால், இந்தியா, யுரேனியத்தையும், தொழில்நுட்பத்தையும் பெற எந்த் தடையுமில்லை. விஞ்ஞானிகள் பயந்தது போல அமெரிக்கா இந்திய அணுமின் நிலையங்களை கண்காணிக்கவில்லை. இந்தியா உலகில், Nuclear Prolifieration Treaty ல் கையெழுத்திடாத அணுசக்தி நாடு என்பதை உலகம் ஒத்துக் கொண்டு விட்டது. Nothing official about it. That’s all.
இந்த ஒப்பந்தம் இந்தியாவை எங்கு கொண்டு செல்லும் என உணர்ந்த ஒரு தலைவரின் தீர்க்க தரிசனத்தினால் விளைந்த பயன் இது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை, இந்தியப் பாராளுமன்றத்தில் உரையாற்ற விடாமல் செய்தனர் எதிர்க்கட்சிகள். அவர் தில்லியின் பழைய கோட்டையில் உரையாற்ற வேண்டியதாயிற்று. அங்கே தில்லியின் வனவிலங்குக் காட்சியகம் உள்ளது. புஷ் சரியான இடத்தில் தான் பேசினார் எனப் பலரும் கிண்டல் செய்தார்கள். But Sardar had the last laugh!
நிர்வாண வீடியோவை வெளியிட்ட
புழுவினும் இழிந்த ரெஹானா பாத்திமா!
-----------------------------------------------------------------
ரூ 2 லட்சம் காசோலை மோசடி செய்ததற்காக
கேரள உயர்நீதிமன்றம் ரெஹானா பாத்திமா சுலைமானுக்கு
சிறைத் தண்டனை விதித்தது. இதை அடுத்து ரெஹானா
வேலை பார்த்து வந்த BSNL நிறுவனம் அவரை வேலையை
விட்டு நீக்கியது.

இஸ்லாமியப் பெண்ணான ரெஹானா பாத்திமா சுலைமான்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் போக முயன்று
பிரபலம் ஆனவர்.

தற்போது இவர் தமது நிர்வாண வீடியோவை வெளியிட்டு
உள்ளார். இதைத் தொடர்ந்து பினராயி விஜயனின்
போலீஸ் ரெஹானா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

ரெஹானா ஒரு பின்நவீனத்துவக் காமவெறிப் பெண்.
தமது நிர்வாண வீடியோவை விலைபேசி விற்க
அவர் முயன்று வருகிறார்.

தமிழ்நாட்டின் போலி இடதுசாரிகள் ரெஹானாவை
ஆதரித்து அம்பலப் பட்டுப் போனார்கள். தற்போது
முக்காடு போட்டுக் கொண்டு கிடக்கிறார்கள்.

ரெஹானாவை வெட்கமின்றி ஆதரித்த இக்கயவர்கள் 
ரெஹானாவைப் பின்பற்றி, தங்கள் வீட்டுப் பெண்களின்
நிர்வாண வீடியோக்களை வெளியிடக் கூடும்.
யாரெல்லாம் காமவெறி ரெஹானாவை
ஆதரித்தார்களோ, அந்தக் கயவர்கள் தங்கள் வீட்டுப்
பெண்களை நிர்வாணப் படுத்தி வீடியோ
வெளியிடுவார்கள் என்று தெரிய வருகிறது.
*************************************************



      
உலகின் பத்து ஸ்டாக் எக்சேஞ்சுகளில் முன்னணியில்
இருக்கும் சீனா எப்படி கம்யூனிஸ்ட் நாடாகும்?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
முதலாளியத்தின் பொருளாதாரம் என்பது சந்தைப்
பொருளாதார முறை ஆகும். அதாவது முற்றிலும்
சந்தையின் விதிகளுக்கு கட்டுப்பட்டு இயங்குவதே
முதலாளியப் பொருளாதாரம்.

இதற்கு மாறானது சோஷலிஸப் பொருளாதாரம்.
சோஷலிஸக் கோட்பாடுகளில் சந்தை பிரதானமானது
அல்ல. அது அனைத்தையும் தீர்மானிக்கும்
சக்தியும் அல்ல.சோஷலிஸப் பொருளாதாரம்
நன்கு திட்டமிடப் பட்ட பொருளாதாரம் ஆகும்.
இதைக் கட்டளைப் பொருளாதாரம் (command economy)
என்று சொல்லுவார்கள். அதாவது உற்பத்தி முற்றிலும்
திட்டமிடப் பட்டது. சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு
ஏற்ப, உற்பத்தி அதிகரிக்கப் படாது; அல்லது குறைக்கப்
படாது.

முதலாளியப் பொருளாதாரம் என்பது ஸ்டாக் மார்க்கெட்
மூலம் செயல்படும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை
அல்லது பங்குகளை விற்பதை, இன்ன பிறவற்றை
ஊக வணிகம் என்று குறிப்பிடுகின்றனர்.

உலக முதலாளித்துவத்தின் நாடியைப் பிடித்துப்
பார்க்க வேண்டும். இது எப்படி முடியும்? உலகளாவிய
பங்குச் சந்தை எப்படி இருக்கிறது என்று தெரிந்து
கொள்வதன் மூலம் இது சாத்தியம் ஆகும்.

உலகளவில் பல்வேறு நாடுகளின் ஸ்டாக் எக்சேஞ்சுகள்
செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் முதல் 10 ஸ்டாக்
எக்சேஞ்சுகள் (Top Ten) எவை என்று பார்ப்போம்.

1) நியூ யார்க் ஸ்டாக் எக்சேஞ்சு (இது நியூ யார்க் நகரின்
Wall streetல் உள்ளது. இது மிகவும் தொன்மையானது.
இது தோற்றுவிக்கப்பட்டு 228 ஆண்டுகள் ஆகின்றன.
இதன் சந்தை மூலதனம்  30.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்.

டிரில்லியன் என்றால் என்ன என்று சீனாவை ஆதரிக்கும்
போலி இடதுசாரிக் கபோதிகளுக்குத் தெரியாது. அதையும்
நாமே எழுதி இவன் பொண்டாட்டிகளின் தாலியை
அறுக்க வேண்டும். தற்குறி நாய்கள்! புழுவினும் இழிந்த
ஈனக் கழுமாறிப் பயல்கள்!

டிரில்லியன் = 10^12 ஆகும். புரிந்ததா? எப்படிப் புரியும்?
1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி. 
இங்கு தொகை அமெரிக்க டாலரில் உள்ளது. இதை
இந்திய ரூபாயில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால்
புழுவினும் இழிந்த போலி இடதுசாரி நாய்களால் இது
முடியாது. இதையும் நாம்தான் எழுதித் தொலைக்க
வேண்டும். இவன் பொண்டாட்டிகளின் தலையை
அறுக்காமல் நம்மால் எழுத முடியாது.

1 அமெரிக்க டாலர் = ரூ 75.71 ஆகும்
(ஜூன் 25, 2020 தேதிய மதிப்பு).
அப்படியானால், 30.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்
என்பது இந்திய ரூபாயில் எவ்வளவுக்குச் சமம்?

இந்தக் கேள்விக்கு நமது போலி இடதுசாரிப் பயல்களில்
எவனாவது ஒருவன் சரியான விடை சொல்லி விட்டால்,
இதுவரை அவனுகளைத் திட்டியது தப்பு என்று
காலில் விழுந்து மன்னிப்புக்கேட்க நான் தயார்.
ஆனால் அதற்கான தேவை ஒருபோதும் எழாது.

ஒரே ஒரு போலி இடதுசாரி வேசி மகனால் கூட
இந்த எட்டாங்கிளாஸ் கேள்விக்குப் பதில் சொல்ல
முடியாது. இந்தியாவின் போலி இடதுசாரிகளை
scum என்று சொல்லலாம். scum என்ற சொல்லுக்கு என்ன
அர்த்தம் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியானால்தான் எமது கட்டுரைகளைப் படித்துப்
புரிந்து கொள்ள முடியும்.

30.1 x 75.71 = 2278.87. அதாவது 30.1 டிரில்லியன் அமெரிக்க
டாலர் என்பது ரூ 2278 லட்சம் கோடி ஆகும்.

2) நாஸ்டாக்  (Nasdaq) ஸ்டாக் எக்சேஞ்சு, இதுவும் அமெரிக்க
எக்சேஞ்சே! இதன் சந்தை மூலதனம் (market capitalization)
எவளவு தெரியுமா? 10.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
இந்திய ரூபாயில் இதன் மதிப்பு எவ்வளவுடா போலி
இடதுசாரி வேசி மகனே?

10.8 x 75.71 = 817.67. ஆக 10.8 டிரில்லியன் அமெ டாலர் என்பது
818 லட்சம் கோடி ரூபாய்க்குச் சமம்.

3) மூன்றாவது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ ஸ்டாக்
எக்சேஞ்சு உள்ளது.

4) நான்காவது இடத்தில் சீனாவின் ஷாங்காய் ஸ்டாக்
எக்சேஞ்சு உள்ளது. இதன் சந்தை மூலதனம் 5.01 டிரில்லியன்
அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில், 379.31 லட்சம் கோடி
ரூபாய்க்குச் சமம்.

லண்டன் ஸ்டாக் எக்சேஞ்சு ஆறாவது இடத்தில்தான் உள்ளது.
ஆனால் அதை முந்திக் கொண்டு சீனா 4ஆம் இடத்தில்
உள்ளது. எனில் சீனாவின் ஏகாதிபத்தியத் தன்மை
எவ்வளவு தீவிரமானது என்று அறியலாம்.

மேலும் 8ஆவது இடத்திலும் சீனாதான் உள்ளது.  
ஷென்ஜென் (Shenzen) ஸ்டாக் எக்சேஞ்சும் சீனாவின்
எக்சேஞ்சுதான். அதாவது உலகின் முதல் 10 ஸ்டாக்
எக்சேஞ்சுகளில் இரண்டு சீனாவுக்குச் சொந்தம்.
4ஆம் இடம் மற்றும் 8ஆம் இடத்தில் சீனாவின்
ஸ்டாக் எக்சேஞ்சுகள் உள்ளன. இதற்கு அப்புறமும்
சீனாவை கம்யூனிஸ்ட் நாடு என்று சொல்லுகிற
புத்தி பேதலித்துப்போன கபோதிகளை என்ன செய்யலாம்?

ஒரு முதலாளித்துவ நாடான நம் இந்தியா எத்தனையாவது
இடத்தில் இருக்கிறது தெரியுமா? கடைசி இடத்தில்
இருக்கிறது. அதாவது 10ஆவது இடத்தில் இருக்கிறது.
இதன் சந்தை மூலதனம் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
இந்திய மதிப்பில், ரூ 166 லட்சம் கோடிக்குச் சமம்.
(2.2 x 75.71 = 166.562).

உலகின் முதல் 10 ஸ்டாக் எக்சேஞ்சுகளில் இரண்டு
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சொந்தம்.
இரண்டு சீன ஏகாதிபத்தியத்திற்குச் சொந்தம்.
ஆக உலகின் முதல் நிலை ஏகாதிபத்தியம் என்பதில்
அமெரிக்காவும் சீனாவும் வந்து விடுகின்றன.

இப்படிப்பட்ட சீனாவைத்தான் கம்யூனிஸ்ட் நாடு
என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்
இந்தியாவின் போலி இடதுசாரிகள்.
      
சீனா கம்யூனிஸ்ட் நாடு என்று சொல்லுகிற வேசி
மகன்களால் அதை நிரூபிக்க முடியுமா?
நிரூபியுங்கடா பார்க்கலாம்!
****************************************************************

பின்குறிப்பு:
பிரபல மார்க்சிய லெனினிய அமைப்பான மஜஇக
(மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) வெளியிட்ட
சீனா ஏகாதிபத்திய நாடே  என்ற புத்தகத்தை
அனைவரும் படிக்குமாறு வேண்டுகிறோம்.

சோஷலிஸப் பொருளாதாரமே இல்லாத சீனா
எப்படியடா ஒரு சோஷலிச நாடாகும்?
பதில் சொல்லடா போலி இடதுசாரிப் பிண்டமே!
===================================================




     
 



  
குஷ்டரோகியை ஆணழகனாக வர்ணிக்கும்
போலி இடதுசாரிகளின் சீன ஆதரவுக் கட்டுரைகள்!
சீன அடிமைகள் மீது காரி உமிழும் மக்கள்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
இது கட்டுரைகள் வெளியாகும் காலம். சீனாவை ஆதரித்து
நிறையக் கட்டுரைகள் வெளியாகும். குஷ்டரோகியை
ஆணழகன் என்று சொல்லுவதைப் போல,
ஏகாதிபத்திய சீனாவை,
ஆக்கிரமிப்பு வெறி பிடித்த சீனாவை
கம்யூனிச நாடு என்று வர்ணித்து கட்டுரைகள்
வெளியாகும்.

வலதுசாரிகளாகச் சீரழிந்து போன, பெருவாரியான
இந்திய இடதுசாரிகள் இத்தகைய சீன ஆதரவுக்
கட்டுரைகளை எழுதுவதில் முன்னணியில் நிற்பார்கள்.
அதன் காரணமாகவே மக்களிடம் அம்பலமாகி
மென்மேலும் அசிங்கப் படுவார்கள்.

சீன ஆதரவுக் கட்டுரைகளில் முதல் கட்டுரையை எழுதி
வெளியிட்ட பெருமையை மருதையன் அவர்கள் பெறுகிறார்.
மகஇக அமைப்பிலிருந்து விலகிய அதே மருதையன்தான்.
என்றாலும் சீனாவைப் பொறுத்து, மகஇகவின் நிலைபாடும்
மருதையனின் நிலைபாடும் ஒன்றேதான்.

மருதையனின் கட்டுரை அவருடைய இணையதளமான
இடைவெளி என்னும் தளத்தில் (idaiveli.wordpress.com)
வெளியாகி உள்ளது. கட்டுரையின் தலைப்பு:
"இந்திய சீன எல்லை மோதலின் அரசியல்
பின்னணி-அமெரிக்க நிர்ப்பார்"; தேதி: ஜூன் 19, 2020.

மருதையனின் கட்டுரை முழுவதும் சீன ஆதரவு வெட்கம்
கெட்ட முறையில் ததும்பி வழிகிறது. மருதையனும் சரி,
அவரின் மூல அமைப்பும் சரி, தங்களின் ஆரம்ப கால
சீன ஆதரவு நிலையைச் சிறிதும் மாற்றிக்
கொள்ளவில்லை. சீனா தயாரித்து உலகிற்கு 1970களில்
வழங்கிய மூன்று உலகக் கோட்பாட்டை இன்னமும்
கடைப்பிடிக்கும் பித்துக்குளிகள் SOC முட்டாள்கள்
மட்டுமே. அதாவது மருதையனின் பழைய கூட்டாளிகள்
மட்டுமே.

பக்கத்து வீட்டுக் கோழி சமயத்தில் நம் வீட்டுக்கு
வந்து விடுவது போன்றதுதான் என்று சீன ஆக்கிரமிப்பை
மிகவும் downplay  செய்கிறார் மருதையன். கட்டுரை முழுவதும்
பார்ப்பனீயம் நுரைத்துப் பொங்குகிறது.

இத்தகைய கட்டுரைகளை எழுதி, தங்களைத் தாங்களே
அம்பலப் படுத்திக் கொள்ளும் மருதையன் மற்றும்
அவரின் பழைய கூட்டாளிகளான SOC மூடர்களுக்கு
நன்றி கூறுவோம்.
***************************************************** 

இரண்டு விஷயங்கள்.
1. மருதையனுக்கு இந்த உலகளாவிய ஸ்டார்க் மார்க்கெட்
விவகாரமெல்லாம் ஒன்றும் தெரியாது. அவருடைய
விஷய ஞானம் வெகுவாக வரம்புக்கு உட்பட்டது.

2. மாறாநிலைவாதம். சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு
என்று மூளையில் புரையோடிப்போன விஷயம்
நீங்க மாட்டேன் என்கிறது அவருக்கு.





 




     

    

புதன், 24 ஜூன், 2020

ராஜன் குறை கிருஷ்ணனின் அவதூறுகள்!
-------------------------------------------------------------------
திரு ராஜன் குறை கிருஷ்ணன் அவர்களே,
காமாலைக்  கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
என்பதாகவே தங்களின் பார்வை உள்ளது. உடுமலை
சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்த ஜெயமோகனின்
கட்டுரையில் குறை காண்பதற்கில்லை. அதில் எந்த
விதமான திரிபும் இல்லை.

உங்களால் அவர் மீது வசை பாட முடிந்துள்ளதே ஒழிய,
அக்கட்டுரையில் உள்ள ஏதேனும் ஒரு தவறைக் கூடச்
சுட்டிக் காட்ட இயலவில்லை. சூத்திரப்  பயலாக 
நீங்கள் கருதும் ஜெயமோகன் மீதான பார்ப்பனக்
காழ்ப்புதான்  தங்களின் கருத்தில் வெளிப்படுகிறதே தவிர
ஒரு வரி கூட ஜெயமோகன் மீது ஏற்கத்தக்க ஒரு
பழுது கூடத் தங்களால் சொல்ல இயலவில்லை.
மூளை முழுவதும் உறைந்து கிடைக்கும் பார்ப்பனக்
காழ்ப்பு உங்களின் எழுத்தில் சீழாக வெளிப்படுகிறது.

காலம் மாறி விட்டது பார்ப்பனரே! பாட்டி பழைய
ஞாபகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்தாளாம்
என்பது போல, உமது பார்ப்பனக் கொழுப்பை
வெளிக்காட்ட முனைய வேண்டாம். ஒருவன்
சூத்திரன் என்பதற்காகவே அவனை எழ விடாமல்
அடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

இது சூத்திரன் திருப்பி அடிக்கிற காலம்.
Physical violenceஐ பிரயோகிக்க சூத்திரன் தயங்க
மாட்டான்.

எனவே எதை எழுதினாலும் அர்த்தத்தோடு எழுதவும்.
நிரூபணத்துடன்  எழுதவும். தர்க்க நியாயத்துடன்
எழுதவும். வசைகளை அவதூறுகளை நீர்
வெளிப்படுத்தினால், உம்முடைய பார்ப்பனக்
காழ்ப்பை நீர் வெளிப்படுத்தினால், இன்றைய
சமூகம் அதை அமைதியாகக் கடந்து செல்லாது.
நரகல் நடையில் நீர் எழுதும் அழுகல் இதுவே
கடைசியாக இருக்கட்டும்.


125 ஆண்டுகாலமாக ஜப்பானுக்குச்   ளாக
சொந்தமான சென்காகு தீவுக்கூட்டத்தை
ஆக்கிரமிக்க முயல்கிறது சீனா. அதைத்
தொடர்ந்து எதிர்க்கும் ஜப்பான்!


கெளசல்யாவுக்கு மத்திய அரசு
compassionate groundல் எந்த ஒரு வேலையையும்
வழங்கவில்லை. அது போலவே மாநில அரசும்
எந்த ஒரு வேலையையும்  compassionate groundல்
வழங்கவில்லை.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் கெளசல்யா
பார்த்து வரும் வேலை pure meritல் அவருக்குக்
கிடைத்த வேலை ஆகும். அதற்கான போட்டித் தேர்வு
எழுதி அதில் வெற்றி பெற்று அந்த வேலையைப்
பெற்றுள்ளார் கெளசல்யா. எனவே compassionate appointment
என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுதான் உண்மை நிலை.       


சீனா அதிகமான நாடுகளுடன் எல்லையைப்
பகிர்ந்து கொள்கிற நாடு. இந்தியாவின் எல்லைப்புற
நாடுகள் மிகவும் சொற்பமே. இதில் யார் யாருடன்
நமக்கு எல்லைப் பிரச்சினை உள்ளது? சீனா பாகிஸ்தான்
ஆகிய இரண்டு நாடுகளுடன் மட்டுமே. எனவே
ஒவ்வொரு அண்டை நாட்டுடனும் எல்லைப்
பிரச்சினையைக் கொண்டுள்ள சீனாவையும்,
இந்தியாவையும் ஒப்பிடுவது சரியல்ல. இரண்டும்
ஒன்றுதான் என்று பார்ப்பது தவறு.



.

இதையெல்லா 

 

கம்யூனிஸ்ட் நாடான வியட்நாமில்
சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!
------------------------------------------------
கம்யூனிஸ்ட் நாடான வியட்நாம் ஏன்
இன்னொரு கம்யூனிஸ்ட் நாடான சீனாவை
எதிர்க்க வேண்டும்?

ஏனெனில் சீனா கம்யூனிஸ்ட் நாடு அல்ல!
அது ஆக்கிரமிப்புச் செய்யும் ஏகாதிபத்திய நாடு!

ஏகாதிபத்திய சீனாவை ஆதரித்துச் சீரழிந்து போன
போலி இடதுசாரிகளே, இதற்கு உங்கள் பதில் என்ன?
=============================================

செவ்வாய், 23 ஜூன், 2020

2008 ல் அண்டோனியா மைனோ குடும்பம் மொத்தமும்..... சீனா ஒலிம்பிக் போட்டி நடத்திய போது அங்கே செல்லுகிறது ....
அன்று CCP துணைதலைவராக இருந்த Zing Ping உடன் .....
ஒரு MOU கையெழுத்தாகிறது .....
இதன் அடிபடையில் தான் டோல்காம் பிரச்சனை 2017 ல் நடக்கும் போது.... நமது வீரர்கள் எல்லையில்
மல்லுகட்டும்போது .....தத்தி இளவரசன்..... மானசரோவர்,யாத்திரை
செல்வதாக கூறி .... அங்கே போய் சீன அதிகாரிகளை சந்தித்தது .....
ஆக..... இவர்கள் நேருகாலத்திலிருந்தே
பாரதத்துக்கு பிரச்சனை என்று வந்த போதெல்லாம்....... இந்த நேருகுடும்பமும் ,... காங்கிரஸ் ஆதரவில் அமைந்த அரசுகள் செய்த ஒப்பந்தங்களுமே ......பாரதத்துக்கு பாதகமான விஷயங்களையே செய்துள்ளது ......
சீன வீரர்கள் ஊடுருவினால்....., இந்திய தரப்பில் தோட்டாக்களோ.... வெடிமருந்தோ பயன்படுத்த படாது.... என ஒப்பந்தம் போடப்பட்டது காங்கிரஸ் பிரதமர் P.V.நரசிம்மராவ் காலத்தில்தான் . .....
LOC என்ற வார்த்தையை குறிப்பிட்டதே..... இவர்கள் தான் ( அது இருதரப்பு சர்சை பகுதி தான் ) .....
இதற்கு அடிகோலியவன் .......
ராஜிவ் .....1988 சீன விஜயத்தின் போது செய்த வேலை ......
இந்த ஒப்பந்தத்தில் இந்த வார்த்தைகள் போதாது என...... 1996 ல் H.D.தேவகௌடா பிரதமரான போது ( ஆதரவு தந்தது காங்கிரஸ் )....
............" சுயகட்டுபாட்டுடன் ஆயுதபிரயோகம் செய்யப்படாது " என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.....
அவ்வளவு ஏன்....... 2008 November 20 லஷ்கர் இ தொய்பா மும்பை தாக்குதலை முன்னெடுத்து..... அதை ஹிந்து பயங்கரவாதம் என உலகை நம்பவைக்க செய்த முயற்சி.... . ......
இதில் ......அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபடவில்லையானால் ......
அது அப்படிதான் உலக பார்வைக்கு.... கொண்டு செல்ல பட்டிருக்கும்...... .
இந்த தாக்குதல் குறித்து...... காங்கிரஸ் தலைவர்களுக்கு 100% முன்னமே தெரியும் என்று .....
மும்பை முன்னால் போலீஸ் கமிஷ்னர்
திரு. ராகேஷ் .....தன்னுடைய புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடுகிறார் .....
மணிசங்கர் ஐயர் பகிரங்கமாக பாகிஸ்தான் போய் உட்கார்ந்து கொண்டு..... எப்படியாவது
மோடியைக் கொன்றுவிடுங்கள் என
பகிரங்கமாக பேசியதை.... தேசிய சானல்கள் ஒளிபரப்பு செய்தது ......
மோதியையும் ... -அமீத்ஷாவையும்.... கொல்ல.... இஷ்ரத்ஜஹான் என்ற பெண் தலைமையில் கூலிபடையை அனுப்பினர் .2004 ல் .......
அதை மோப்பம் பிடித்த குஜராத் உள்துறை..... அவர்களைக் கொன்றது ....
அதையும் போலி என்கவுன்டர் என சித்தரித்து .....அதற்கு காரணம் மோதி அமீத்ஷா என ......வழக்கு தொடுத்தனர்
அன்றைய உள்துறை சிதம்பரம் வகுத்து கொடுத்த திட்டப் படி .....
அதில் பொய்வாக்குமூலம் தர.... ஒரு IB அதிகாரி R.V.S.மணி வற்புறுத்தி .....
சிகரெட்டால் சுட்ட கொடுமைகளும் நடந்தது......
பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத் உத்தௌவா என்ற பயங்கரவாத அமைப்பு .......
இஷ்ரத் ஜஹானை அனுப்பியது நாங்கள் தான் என..... அறிவித்தபின் தான் உண்மை வெளியானது .......
ஆக.... பாரதத்தில் நடக்கும் எல்லை பிரச்சனை.... பயங்கரவாத பிரச்சனை.....
அனைத்துக்கும் காரணமே.... ஒரே குடும்பம் தான்..... . அது சோனியாகுடும்பமும்.... அவர்களை அன்டிபிழைக்கும் திருடர்களும்தான்.....
இதில் இவர்களுக்கு என்ன லாபம்?..... என்பது தான் புரியாத புதிர்.....
சாதாரணன் நமக்கே .....பல விஷயம் புரியும் போது.... இன்று பதவியில்,.........
அதிகாரத்தில் இருக்கும் ..............
பிரதமருக்கும்...... ,உள்துறை மந்திரிக்கும்..... இவர்கள்
வெளிநாட்டு தொடர்புகள் தெரியாமலா இருந்திருக்கும் ? ......
இவர்கள் ஊழலாகட்டும் ......, பயங்கரவாத தொடர்புகளாகட்டும் ,......
திரை மறைவு பேரங்களாகட்டும் ......இதை அரசு அறிந்திருந்தும்......இதற்காக இவர்கள் மீது எந்த நடவடிக்கையுமே..... ஏன் எடுக்க படுவதே இல்லை ?.......
ஹிந்து தேசியவாதிகள் என...... தங்களை சொல்லி கொள்பவர்களை ..... நடவடிக்கை எடுக்காமல் எது தடுக்கிறது 
சீனா எதிர் இந்தியா மோடி செய்தவை
--------------------------------------------
முத்துமாலை!
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் பத்து ஆண்டு கால ஆட்சியில், 'இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளின் துறைமுகங்களைக் கைப்பற்றி, அவற்றை நவீனமயமாக்கி பாதுகாத்தல்' என்கிற திட்டத்தை முத்துமாலை என்கிற பெயரில் சீனா தன்னுடைய ராணுவ தளங்களை அமைத்து வந்தது.
இந்தத் துறைமுகங்கள் அமைத்து இருக்கும் இடங்களை உற்று நோக்கினால், அது இந்தியாவின் கழுத்தில் இருக்கும் மாலை போன்று தோன்றியதால், 'இந்தியாவின் கழுத்தில் சீனா போட்டுள்ள முத்துமாலை' என்று பொருளாக்கப்பட்டுவிட்டது.
இந்த முத்து மாலையின் மூலம்
இந்தியா- சீனா இடையே போர் வந்தால், சீன முத்துக்கள் என்று சொல்லப்படும் துறைமுகங்களில் இருந்து இந்தியாவை சீனா எளிதாக தாக்கும் என்று சொல்லப்பட்டது.
ஏனென்றால் சீனாவின் இந்த முத்துமாலை திட்டத்தில் உள்ள துறைமுகங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு மிக அருகாமையில் இருக்கும் துறைமுகங்கள்!
🌷🌷🌷
எதுவெல்லாம் தெரியுமா?
* மியான்மரின் க்யாக்ப்யூ துறைமுகம்,
* வங்க தேசத்தின் சிட்டகாங் துறைமுகம்,
* இலங்கையில் ஹம்பன் தோட்டா துறைமுகம்,
* மாலத்தீவுகளின் மரோ அடோல் துறைமுகம்,
* பாகிஸ்தானில் க்வாடர் துறைமுகம்
- என்று இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளின் துறைமுகங்களை சீனா கைப்பற்றிக்கொண்டது.
பதிலுக்கு... அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இதைப் பற்றிய செய்திகளுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு நின்று கொண்டார்.
🌷🌷🌷
ஆனால்... மோடி பிரதமராக வந்த பிறகு, மியான்மருக்குச் சென்று 'க்யாக்ப்யூ துறைமுக'த்திற்கு வடமேற்கில் சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் 'சிட்வீ துறைமுக'த்தை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இந்த மியான்மர் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான நாடு.
காரணம் என்னவென்றால் அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு வட கிழக்கு மாநிலங்களின் எல்லைகள் மியான்மர் என்கிற பர்மாவோடு பின்னிப்பிணைந்து உள்ளது.
அதனால் ஒட்டு மொத்தமாக மியான்மரை குத்தகை எடுத்து இந்தியாவின் கஸ்ட்டிக்கு கொண்டு வந்தால் தான் வேலைக்கு ஆகும் என்பதை அறிந்திருந்த மோடி இதற்காக ஒரு திட்டம் போட்டார்.
இது தாங்க 'கலாடன் மல்டி ப்ராஜெக்ட்!' இது வட கிழக்கு மாநிலங்களுக்கு மோடி கொடுத்த கிப்ட் என்றே கூறலாம். குறிப்பாக மிசோரம் மாநிலத்துக்கு இது ஒரு வரம் என்றே கூறலாம்.
இந்த கலாடன் திட்டப்படி கொல்கத்தாவில் இருந்து மியான்மரின் சிட்வீ துறைமுகம் இணைக்கப்பட்டு, கலாடன் ஆற்று வழியாக சென்று மியான்மரில் பலிட்வாவில் இந்தியா உருவாக்கி வரும் ரோடு வழியாக மிசோரமின் சோரின்புரிக்கு நுழைந்து, அப்படியே மிசோரமின் தலைநகர் அய்சாலுக்குள் நுழைந்துவிடலாம்!
இதனால் சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவு பயணமாக இருந்த கொல்கத்தா- மிசோரம் தொலைவு, இனி பாதியாக குறைந்து விடும் என்று சொல்லப்பட்டாலும் கலாடன் ப்ராஜெக்ட்டின் முக்கிய நோக்கம் ஒட்டுமொத்த மியான்மர் நாடும் இந்தியாவின் கஸ்ட்டிக்கு வர வேண்டும் என்பதே...!
ஆக மியான்மரின் க்யாக்ப்யூ துறைமுகத்தினை சீனா கைப்பற்றினாலும், அதற்கு மேலே சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிட்வீ துறைமுகத்தை இந்தியா கைப்பற்றி இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்து விட்டது.
🌷🌷🌷
அடுத்து வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுத்தை நோக்கி மோடி பார்வையை பதித்தார்.
வங்கதேசத்தில் சிட்டகாங் துறைமுகம், பெய்ரா துறைமுகம், சொனாடியா துறைமுகம் என்று மூன்று துறை முகங்களில் சீனா கால் வைத்து இருந்தது.
இதை முறியடிக்க நினைத்த மோடி இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் இடையில் 45 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லை பிரச்சினைகளை இதற்கு பயன்படுத்திக் கொண்டார்.
இதனால் இந்தியா சில நிலப் பகுதிகளை வங்க தேசத்துக்கு தாரை வார்க்க நேர்ந்தாலும் இதை முன்வைத்து மோடி சிட்டகாங், பெய்ரா மற்றும் சொனாடியா துறைமுகங்களில் சீனா ஊண்றியிருந்த காலை உடைத்து விட்டார்.
அதாவது சிட்டங்காங் துறைமுகத்தை மேம்படுத்தி கூடவே பெய்ரா மற்றும் சொனாடியா துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டத்தை முறியடித்து சீனாவின் கான்ட்ராக்டில் இருந்த பெய்ரா துறைமுக உருவாக்கத்தை இந்தியாவின் கஸ்ட்டடிக்கு கொண்டு வந்தார்.
அதோடு சொனாடியா ப்ராஜெக்ட் கேன்சல் செய்யப்பட்டது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சீனா மேம்படுத்திய சிட்டங்காங் துறைமுகத்தை பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியா சரக்குகளை கொண்டு செல்லும் உரிமையை வங்கதேசம் இந்தியாவுக்கு வழங்கியது.
கூடவே வங்கதேசத்தின் மங்ளா துறைமுகத்தையும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள வங்கதேசத்தின் பிரதமர் இந்தியாவுக்கு வழங்கியுள்ளார்.
ஆக, இந்தியாவின் தலையில் சீனா சூடிய முத்துமாலையில் இந்தியாவின் கழுத்துக்கு வெகு அருகில் இருந்த இரண்டு முத்துக்களான மியான்மர் மற்றும் வங்கதேசம் நாடுகளில் இருந்த துறைமுகங்களை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முத்து மாலையின் இரண்டு முத்துக்களை உதிர வைத்தார்!
🌷🌷🌷
அடுத்து இலங்கை பக்கம் கண்ணை வைத்த மோடி, ராஜபக்சே ஆட்சியில் ஒட்டுமொத்த இலங்கையையும் சீனா கைப்பற்றி, 'ஹம்பன் தோட்டா துறைமுகத்தையும் மட்டாலா விமான நிலையத்தையும் உருவாக்குதல்' என்கிற பெயரில் ஒட்டுமொத்த இலங்கையையும் சீனாவுக்கு எழுதிக்கொடுத்து இருந்தார் ராஜபக்சே.
இதனால் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள், விமானங்கள் இலங்கையில் நிரந்தரமாக இருக்க வைக்கப்பட்டு, 'இலங்கையை சீனாவின் காலணி நாடு' என்கிற நிலைமைக்கு கொண்டு சென்றார் ராஜபக்சே.
இந்த நிலையில் இலங்கையில் அதிபர் தேர்தல் வருகிறது.
இந்த நேரத்தில் மோடியின் அரசியல் ராஜதந்திரத்தை பற்றி சிறிதாக எடுத்து வைக்கிறேன்...
'ராஜபக்சே தான் இலங்கையில் மீண்டும் அதிபர் ஆவார்' என்று உலகமே நம்பிய நிலையில்... மோடி விளையாடிய அரசியல் விளையாட்டை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.
இந்தியாவிலேயே மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஒன்று சேர முடியவில்லை. ஆனால் மோடி இலங்கையில் ராஜபக்சேவை வீழத்த நடத்திய அரசியல் விளையாட்டுக்களை நினைக்கும் பொழுது அடுத்த நாட்டின் அரசியலையே மாற்றியவருக்கு உள்நாட்டு அரசியலை உடைக்க சொல்லியா தரவேண்டும்?
இலங்கையில் ராஜபக்சேவுக்கு கீழே சுகாதார அமைச்சராக இருந்த மைத்ரி பாலஸ்ரீ சேனாவை ராஜபக்சேவுக்கு எதிராக பொது வேட்பாளராக கொண்டு வந்து அவருக்கு இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவையும் ராஜபக்சேவின் கட்சியான இலங்கை சுதந்திர கட்சியின் ஆதரவையும், கூடவே தமிழ் தேச கூட்டமைப்பின் ஆதரவையும் கிடைக்க வைத்து ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பிய மோடியை பற்றி இலங்கையின் அரசியல் வரலாறு என்றும் தன்னுடைய பக்கங்களில் எழுதி வைத்து இருக்கும்!
ராஜபக்சே வீட்டுக்கு போனதும், அவர் சீனாவுக்கு எழுதி வைத்த ஹம்பன் தோட்டா துறைமுகம் 'வெறும் வர்த்தக பயன்பாட்டுக்கு மட்டுமே' என்கிற அளவில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு இந்த துறைமுகத்தின் பாதுகாப்பை இலங்கையே எடுத்துக் கொண்டு அதையும் இந்தியா இலங்கைக்கு அளித்த போர் கப்பல்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது!
சீனா முழு அளவில் முதலீடு செய்து இலங்கையில் உருவாக்கிய ஹம்பன் தோட்டா துறைமுகத்தையும் மட்டாலா விமான நிலையத்தையும் இந்தியா கைப்பற்ற கடுமையாக போராடியது.
இதில் ஹம்பன் தோட்டா துறைமுகத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு மட்டுமே என்கிற நிபந்தனையுடன் சீனாவுக்கு இலங்கை அளித்தாலும் அதற்கு வெகு அருகாமையில்
இருக்கும் மட்டாலா ஏர்போர்ட்டை இந்தியா கையகப்படுத்தி உள்ளது.
5 வருடத்திற்கு முன் இந்தியா இலங்கையில் நுழைய முடியாமல் இருந்த நிலை மாறி இலங்கையில் இந்தியாவுக்கு எதிராக சீனா உருவாக்கிய துறைமுகத்திற்கு அருகிலேயே உள்ள விமான நிலையத்தில் இந்தியா பாய் விரித்து படுத்துக்கொண்டது.
அதுமட்டுமன்றி கொழும்பு துறைமுக அபிவிருத்தி, திரிகோணமலை துறைமுக விரிவாக்கம் என்று இலங்கையை இந்தியா ஆக்ரமித்து வருகிறது.
ஆக, மியான்மர், வங்கதேசம், இலங்கை என்று மூன்று நாடுகளில் உள்ள சீனாவின் துறைமுகங்களான முத்துக்களை, முத்து மாலையில் இருந்து மோடி உதிர்த்து விட்டார்!
🌷🌷🌷
அப்புறம், மாலத்தீவுகளில் இருக்கும் மரோ அடோல் துறைமுகம். இங்கு நிச்சயமாக சீனாவின் மிலிட்டரி தளம் இருக்க வாய்ப்புள்ளது.
இதுவரை மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இன்று வரை செல்லாத நாடு மாலத்தீவு தான்.
இதன் அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் ஒரு முழு நேர சீனக் கைக்கூலி. அதனால், ராஜபக்சே மாதிரியே யாமீனும் இந்தியா எதிர்ப்பு வேலைகளையே செய்து வந்தார்.
அதனால் இலங்கையில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பியது மாதிரியே மாலத்தீவுகளிலும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அப்துல்லா யாமீனை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் மோடி.
அடுத்த மாதம் தான் புதிய அதிபராக இப்ராஹிம் முகமது சோலிக் புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.
அநேகமாக எந்த ஒரு அயல்நாட்டு அதிபரோ, இல்லை பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாத மோடி முதன் முதலில் மாலத்தீவு நாட்டின் அதிபர் பதவியேற்பு விழாவில் தான் கலந்துகொள்ள இருக்கிறார்.
இனி மாலத்தீவுகளும் இந்தியாவிடம் மண்டியிட்டு வணங்கி நிற்கும்.
எனவே மியான்மர், வங்கதேசம், இலங்கை மற்றும்மாலத்தீவுகள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால் இந்த நான்கு நாடுகளிலும் சீனாஇந்தியாவுக்கு எதிராக சுற்றி இருந்த முத்து மாலையை மோடி அறுத்து விட்டார் என்றே கூறலாம்.
எஞ்சியிருப்பது பாகிஸ்தானில் இருக்கும் குவாடர் துறைமுகம் மட்டுமே.. அதை இன்னும் சில வருடங்களில் உடைத்து சுக்கு நூறாக்கி விடுவோம்.
🌷🌷🌷
இப்பொழுது மோடி சீனாவுக்கு எதிராக கோர்த்துள்ள வைர நெக்லசை பற்றி பார்ப்போம்...
* ஈரானின் சாபாகர் துறைமுகம் 2016ல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தது.
* ஓமன் நாட்டின் டக்ம் துறைமுகம் 2018 பிப்ரவரியில் இந்தியாவின்
கஸ்ட்டிக்கு வந்தது.
* அடுத்து செசல்ஸ் நாடுகளில் இருக்கும் அசம்சன் தீவு துறைமுகம் இந்த வருடம் அதாவது 2018 ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஆளுமைக்கு வந்தது.
இதில் ஈரானின் சாபாகர் துறைமுகம் பாகிஸ்தானில் சீனா கைப்பற்றி உள்ள குவாடர் துறைமுகத்திற்கு வெகு அருகில் சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது.
ஆக, பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தை நாம் ஈரானில் இருந்து கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம்.
🌷🌷🌷
இந்த ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகம் ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ளதால் ஒட்டுமொத்த அரபிக் கடலும் இந்த துறைமுகத்தின் கண்காணிப்பில் தான் இருக்கிறது.
இதன் மூலம் ஆப்பிரிக்க நாடான டிஜி போட்டியில் இருக்கும் சீனாவின் கடற்படை தளத்தில் இருந்து அரபிக் கடல் வழியாக இந்திய கடல் எல்லையில் சீனாவின் கப்பல்கள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.
🌷🌷🌷
அடுத்து செசல்ஸ் தீவின் அசம்சன் தீவு துறைமுகம் இருக்கிறது அல்லவா..
இது தான் இந்தியப்பெருங்கடலில் ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டி இருக்கும் நாடு.
இந்த துறைமுகத்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு சீனா விரித்து இருந்த பட்டுப்பாதையை இந்தியா சுருட்டிவீசி இந்திய பெருங்கடலில் அழித்து விட முடியும்.
இந்த துறைமுகத்தை இந்தியா கடற்படை தளமாக பயன்படுத்த செசல்ஸ் 2018 ஜூலையில் தான்அனுமதி அளித்தது.
🌷🌷🌷
அடுத்து சிங்கப்பூரின் சாங்கி துறைமுகத்தை இந்தியா கடற்படை தளமாக பயன்படுத்தி கொள்ள கடந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூர் அரசு இந்தியாவுக்கு அனுமதி கொடுத்து இருந்தது.
சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்று இருந்த மோடி சாங்கி துறைமுகத்தில் தங்கியிருக்கும் இந்திய கடற்படை வீரர்களோடு கை குலுக்கி நின்றதை மறந்து விட வேண்டாம்..
இந்த சாங்கி துறைமுகத்தில் இருக்கும் இந்திய கடற்படை சீனாவின் தென் சீன கடலில் இருந்து இந்திய பெருங்கடலில் மலாக்கா நீரிணை வழியாக நுழையும் சீன கப்பல்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது.
🌷🌷🌷
அடுத்து இந்தோனேசியாவின் சாபாங் துறைமுகமும் இந்த வருடம் தான் இந்தியாவின் கடற்படை தளமானது.
தென் சீனக்கடல் வழியாக கப்பல்கள் இந்திய பெருங்கடலில் நுழைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று மலாக்கா நீரிணை. இன்னொன்று சுந்தா நீரிண.
மலாக்கா நீரிணை சிங்கப்பூருக்கு அருகில் இருக்கிறது. சுந்தா நீரிணை இந்தோனேசியாவுக்கு வெகு அருகில் இருக்கிறது.
ஆக, தென் சீனக்கடலின் வழியாக இந்தியப்பெருங்கடலுக்குள் நுழையும் இரு வாசல்களிலும் உள்ள துறைமுகங்களில் இந்தியா கடற்படை தளம் வைத்து இருக்கிறது.
இதற்கு மேல் மோடியின் சாதனைக்கு என்ன வேண்டும்? இது தான் மோடியின் துணிச்சல்.
🌷🌷🌷
சீனா மாதிரி துறைமுகம் மேம்பாடு என்று கூறி மியான்மர், வங்கதேசம், இலங்கை மாலத்தீவுகளில் உள்ள துறைமுகங்களை கைப்பற்றி அங்கு ரகசியமாக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பவில்லை.
மாறாக, பகிங்கரமாகவே அந்த நாடுகளை வைத்து, ''எங்கள் நாட்டு துறைமுகங்களை இந்தியா மிலிட்டரி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும்'' என்று அறிவிக்க வைத்து இருக்கிறார்.
இது மட்டுமல்லாது, சீனாவுக்கு வடக்கில் இருக்கும் உலான்பாட்டரில் உள்ள ராணுவ முகாமில் இந்திய ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.
சீனாவுக்கு கிழக்கே ஜப்பானில் இந்திய போர் கப்பல்கள் இருக்கிறது.
அடுத்து சீனாவுக்கு தெற்கில் வியட்நாமில் அதி நவீன சேட்லைட் கண்காணிப்பு மையம் அமைத்து கூடவே இந்தியா போர் கப்பல்கள் பிரமோஸ் ஏவுகணைகள் வைத்து இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.
சீனாவை சுற்றி இந்தியா அமைத்துள்ள இந்த தாக்குதல் அமைப்பைத்தான் உலகில் உள்ள பாதுகாப்பு துறை வல்லுனர்கள் எல்லாம்..., ''இந்தியா சீனாவுக்கு
அணிவித்துள்ள
வைர நெக்லஸ்'' என்றே கூறுகிறார்கள்!
(மறு பதிவு)-----------