புதன், 24 ஜூன், 2020

ராஜன் குறை கிருஷ்ணனின் அவதூறுகள்!
-------------------------------------------------------------------
திரு ராஜன் குறை கிருஷ்ணன் அவர்களே,
காமாலைக்  கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
என்பதாகவே தங்களின் பார்வை உள்ளது. உடுமலை
சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்த ஜெயமோகனின்
கட்டுரையில் குறை காண்பதற்கில்லை. அதில் எந்த
விதமான திரிபும் இல்லை.

உங்களால் அவர் மீது வசை பாட முடிந்துள்ளதே ஒழிய,
அக்கட்டுரையில் உள்ள ஏதேனும் ஒரு தவறைக் கூடச்
சுட்டிக் காட்ட இயலவில்லை. சூத்திரப்  பயலாக 
நீங்கள் கருதும் ஜெயமோகன் மீதான பார்ப்பனக்
காழ்ப்புதான்  தங்களின் கருத்தில் வெளிப்படுகிறதே தவிர
ஒரு வரி கூட ஜெயமோகன் மீது ஏற்கத்தக்க ஒரு
பழுது கூடத் தங்களால் சொல்ல இயலவில்லை.
மூளை முழுவதும் உறைந்து கிடைக்கும் பார்ப்பனக்
காழ்ப்பு உங்களின் எழுத்தில் சீழாக வெளிப்படுகிறது.

காலம் மாறி விட்டது பார்ப்பனரே! பாட்டி பழைய
ஞாபகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்தாளாம்
என்பது போல, உமது பார்ப்பனக் கொழுப்பை
வெளிக்காட்ட முனைய வேண்டாம். ஒருவன்
சூத்திரன் என்பதற்காகவே அவனை எழ விடாமல்
அடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

இது சூத்திரன் திருப்பி அடிக்கிற காலம்.
Physical violenceஐ பிரயோகிக்க சூத்திரன் தயங்க
மாட்டான்.

எனவே எதை எழுதினாலும் அர்த்தத்தோடு எழுதவும்.
நிரூபணத்துடன்  எழுதவும். தர்க்க நியாயத்துடன்
எழுதவும். வசைகளை அவதூறுகளை நீர்
வெளிப்படுத்தினால், உம்முடைய பார்ப்பனக்
காழ்ப்பை நீர் வெளிப்படுத்தினால், இன்றைய
சமூகம் அதை அமைதியாகக் கடந்து செல்லாது.
நரகல் நடையில் நீர் எழுதும் அழுகல் இதுவே
கடைசியாக இருக்கட்டும்.


125 ஆண்டுகாலமாக ஜப்பானுக்குச்   ளாக
சொந்தமான சென்காகு தீவுக்கூட்டத்தை
ஆக்கிரமிக்க முயல்கிறது சீனா. அதைத்
தொடர்ந்து எதிர்க்கும் ஜப்பான்!


கெளசல்யாவுக்கு மத்திய அரசு
compassionate groundல் எந்த ஒரு வேலையையும்
வழங்கவில்லை. அது போலவே மாநில அரசும்
எந்த ஒரு வேலையையும்  compassionate groundல்
வழங்கவில்லை.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் கெளசல்யா
பார்த்து வரும் வேலை pure meritல் அவருக்குக்
கிடைத்த வேலை ஆகும். அதற்கான போட்டித் தேர்வு
எழுதி அதில் வெற்றி பெற்று அந்த வேலையைப்
பெற்றுள்ளார் கெளசல்யா. எனவே compassionate appointment
என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுதான் உண்மை நிலை.       


சீனா அதிகமான நாடுகளுடன் எல்லையைப்
பகிர்ந்து கொள்கிற நாடு. இந்தியாவின் எல்லைப்புற
நாடுகள் மிகவும் சொற்பமே. இதில் யார் யாருடன்
நமக்கு எல்லைப் பிரச்சினை உள்ளது? சீனா பாகிஸ்தான்
ஆகிய இரண்டு நாடுகளுடன் மட்டுமே. எனவே
ஒவ்வொரு அண்டை நாட்டுடனும் எல்லைப்
பிரச்சினையைக் கொண்டுள்ள சீனாவையும்,
இந்தியாவையும் ஒப்பிடுவது சரியல்ல. இரண்டும்
ஒன்றுதான் என்று பார்ப்பது தவறு.



.

இதையெல்லா 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக