ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

தேர்தல் ஆணையத்தின் ஐ ஏ எஸ் தற்குறிகளும் 

பெருகி வரும் சிந்தனைக் குஷ்டரோகிகளும்!

-----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி 

நடக்கும். ஆனால் முடிவு அறிவிக்கப் படும் தேதி மே 2 ஆகும்.

24 நாள் காத்துக் கிடந்து மே 2ல்தான் முடிவை அறிந்து 

கொள்ள முடியும். இது மக்களுக்கு எரிச்சலை ஊட்டும்.

ஏன் இவ்வளவு தாமதம் என்பதற்கான காரணத்தையும் 

தேர்தல் அறிவிப்புடன் சேர்த்தே தேர்தல் ஆணையம் 

மக்களுக்கு விளக்கி இருக்க வேண்டும். தேர்தல் 

ஆணையத்தின் கடமை அது. ஆனால் ஐஏஎஸ் தற்குறிகள் 

மக்களுக்குப் பொறுப்புடன் நடந்து கொள்ள மாட்டார்கள். 


புதுவை உள்ளிட்டு ஐந்து மாநிலங்களில் தேர்தல் 

நடக்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் 

மற்றும் புதுவையில் வெவ்வேறு தேதிகளில் தேர்தல் 

நடந்தாலும், முடிவு அறிவிப்பு ஒரே தேதியில்தான்; அதாவது 

மே 2ஆம் தேதியில்தான். கடைசியாக மேற்கு வங்கத்தில்

ஏப்ரல்  29ஆம் தேதியன்று எட்டாவது கட்டத் தேர்தல் 

நடைபெறுகிறது. அடுத்த மூன்றே நாட்களில் , மே 2ஆம் 

தேதியில் முடிவு அறிவிக்கப் படுகிறது.


2011ஆம் ஆண்டிலும் இதே போலத்தான். 2011 தமிழக சட்டமன்றத் 

தேர்தல் தேதி ஏப்ரல் 13. முடிவு அறிவிப்பு ஒரு மாதம் கழித்து  

மே 13ல். அப்போது இந்தியாவின் தலைமைத் தேர்தல் 

ஆணையர் சஹாபுதீன் குரைஷி. தமிழ்நாட்டின் தலைமைத் 

தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் இருந்தார்.


இந்தத் தேர்தல் அட்டவணையை இந்தியத் தலைமைத் தேர்தல் 

ஆணையர் சஹாபுதீன் குரைஷி இறுதி செய்து அறிவித்தபோது, 

இந்தியப் பிரதமராக இருந்து நல்லாட்சி தந்தவர் டாக்டர் 

மன்மோகன் சிங். தமிழக முதல்வராக இருந்தவர் 

முத்தமிழறிஞர் கலைஞர். 


தேர்தல் நடந்து ஒரு மாதம் கழித்து முடிவு அறிவிப்பதை  

கலைஞர் அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. ஒரு மாதம் 

தாமதம் நியாயமா என்று தேர்தல் ஆணையத்தை 

முத்தமிழறிஞர் கேள்வி கேட்கவில்லை. வாக்காளப் 

பெருமக்களும் இதை இயல்பானது என்று உணர்ந்து 

ஏற்றுக் கொண்டார்கள்.


காரணம் என்ன? அப்போது அதாவது 2011ல் தமிழ்நாட்டில் 

சிந்தனைக் குஷ்டரோகிகள் மிகவும் குறைவு. 2014க்குப் 

பிறகு அசுர வேகத்தில் சிந்தனைக் குஷ்டரோகிகள் 

தமிழகத்தில் பெருகி விட்டனர். 


2011 சட்டமன்றத் தேர்தலைப் பார்த்தோம். 2019 நாடாளுமன்றத் 

தேர்தலைப் பார்ப்போமா? இதுதான் தமிழ்நாட்டில் இதற்கு 

முன்பு நடந்த தேர்தல். இந்தத் தேர்தல் அட்டவணை 

பசுமையாக நினைவு இருக்க வேண்டும். உங்களுக்கு 

நினைவு இல்லையா? அப்படியானால் நீங்கள் ஒரு 

சிந்தனைக் குஷ்டரோகி என்பது உறுதிப் படுகிறது.


நாடாளுமன்றத் தேர்தல் தேதி தமிழ்நாட்டில்: 18 ஏப்ரல் 2019.

முடிவு அறிவிப்பு : 23 மே 2019.

முடிவைத் தெரிந்து கொள்ள ஒரு மாதத்திற்கும் மேலாகக் 

காத்திருக்க நேரிட்டது. இந்தியா போன்ற 130 கோடி 

மக்கள்தொகை கொண்ட நாடுகளில் முடிவைத் தெரிந்து

கொள்ள இவ்வளவு காலம் ஆவது இயல்பானதே.   


ஒரு மாதத்துக்கும் மேல் காலம் நீட்டிப்பதால் ஏதேனும் 

தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளதா? இல்லை என்பதை 

2019ன் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. தமிழ்நாட்டில் 

தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் (வேலூர் நீங்கலாக)

திமுக கூட்டணி 37 தொகுதிகளை அதிகமான வாக்கு 

வித்தியாசத்துடன் கைப்பற்றியது 38ல் 37 வெற்றி!


2019 நாடாளுமன்றத் தேர்தல்: 

தேர்தல்: 18 ஏப்ரல். முடிவு அறிவிப்பு: 23 மே. இடைவெளி: 34 நாள்.

2011 சட்டமன்றத் தேர்தல்:

தேர்தல்: 13 ஏப்ரல். முடிவு அறிவிப்பு: 13 மே. இடைவெளி: 30 நாள்.

தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தல்:

தேர்தல்: 6 ஏப்ரல். முடிவு அறிவிப்பு: 2 மே. இடைவெளி: 25 நாள்.

மேற்கூறிய மூன்று தேர்தல்களிலும் இப்போதைய 

தேர்தலில்தான், தேர்தலுக்கும் முடிவு அறிவிப்பதற்கும் 

உள்ள இடைவெளி குறைவாக இருக்கிறது. 


முன்னர்க் கூறிய ஐந்து மாநிலங்களிலும் மே-ஜூன் மாதத்தில் 

சட்ட மன்றங்களின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அந்த 

ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வருகிறது.

எனவே முடிவு அறிவிப்பதும் ஒரே தேதியில்தான் இருக்க 

வேண்டும். அதுதான் நியாயம். அதன்படி மே 2ல் முடிவு 

அறிவிக்கப் படுகிறது. இதில்  ஏப்ரல் 6ஆம் தேதியிலேயே 

நமது தேர்தல் முடிந்து விட்ட படியால், முடிவைத் தெரிந்து 

கொள்ள நாம் 24 நாள் காத்திருக்க நேரிடுகிறது/ இது 

இயல்பானதே. 

   

 தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை ஐஏஎஸ் 

அதிகாரிகளைக் கொண்டு நடத்துவதற்கு முற்றுப்புள்ளி 

வைக்க வேண்டும். தொழில் நுட்ப அறிவும் அறிவியல் 

கல்வியும் பெற்ற நிபுணர்களைக் கொண்டே 

நிர்வகிக்க வேண்டும். சாம் பித்ரோடா, நந்தன் நிலக்கணி 

போன்ற தொழில்நுட்ப அறிஞர்களின் தலைமையில் 

தேர்தல் ஆணையம் இயங்க வேண்டும்.


அசுரத்தனமான அறிவியல் வளர்ச்சியில் ஐஏஎஸ் படிப்பு 

காலாவதி ஆகி விட்டது. ஒரு Glorified clerkக்கு உரிய 

பாடத்திட்டமே இன்று ஐஏஎஸ்சுக்கு இருக்கிறது. எனவே 

ஐஏஎஸ் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். அறிவியல் 

பட்டதாரிகள் மட்டுமே ஐஏஎஸ் தேர்வெழுத அனுமதிக்கப் 

பட வேண்டும்.


நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இந்தியாவில் 

இந்தக் கருத்தைத் தொடர்ந்து சொல்லி வருகிறது.

தற்போதைய பிற்போக்குத் தனமான ஐஏஎஸ் படிப்பை 

முற்றிலுமாக ரத்து செய்து விட்டு, ஐஏஎஸ் படிப்பை 

அறிவியல் படிப்பாக மாற்றி அமைக்காமல் இந்தியாவுக்கு 

விமோசனம் கிடைக்காது.


இறுதியாக, சிந்தனைக் குஷ்ட ரோகிகளே,

தவறான கருத்துக்களை ஒரு நச்சுக் கதிர்வீச்சு போல 

பரப்பிக்கொண்டு இருக்காதீர்கள். தேர்தல் முடிவுகளை 

அறிவிப்பதில் நியாயமற்ற தாமதம் இருக்கிறது என்று 

நீங்கள் கருதினால், அளிக்கப்பட விளக்கங்கள் 

உங்களுக்கு மனநிறைவைத் தராவிட்டால், நீங்கள் 

அருகில் உள்ள ரயில் நிலையத்துக்குச் சென்று, 

ரயில் வரும் நேரத்தில் உங்கள் தலையைக் 

கொடுக்கவும். உங்களுக்கு உயிர் வாழ எந்தத் 

தகுதியும் இல்லை.

***************************************************

          

   

           

 


  


  

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

தா பாண்டியன் மறைந்தார்!

--------------------------------------------

1970களில் திருநெல்வேலி ம தி தா இந்துக் கல்லூரியில் 

நான் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் கல்லூரியில் 

உரையாற்றினார் தோழர் தா பாண்டியன். மறவர் முரசு 

என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவே அவர் அன்று 

எங்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டார். பின்னாளில் 

அவர் ஜனசக்தி பத்திரிகையின் ஆசிரியராக உயர்ந்தார்.


1970களின் பிற்பகுதியில் கட்சி மாநாட்டுக்கோ அல்லது 

AITUC மாநாட்டுக்கோ அவர் ஜாம்ஷெட்பூர் சென்றபோது,

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொக்காரோ 

ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் அவரை வழியனுப்ப  

எங்கள் ஊர் தோழர்களுடன் சென்றிருந்தேன். ரயில் ஒரு 

மணி நேரம் தாமதம் என்பதால், மிஞ்சிய நேரம் முழுவதும் 

அவர் பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.வியட்நாம் 

போர் குறித்து எனக்கு விளக்கம் அளித்தார்.


கல்வி, படிப்பு, ஆற்றல், திறமை என அனைத்தும் கைவரப் 

பெற்றவர் தா பாண்டியன். தமிழ்நாட்டில் யார் யாரெல்லாமோ 

அமைச்சராக இருக்கிறார்கள்; சட்டமன்ற நாடாளுமன்ற 

உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.ஆனால் எவ்வளவு 

ஆற்றல் இருந்தும் தா பாண்டியனால் ஒரு அமைச்சராக 

முடியவில்லை. ராயபுரம் தொகுதியில் முன்பு அவர் 

போட்டியிட்டபோதும் வெற்றி பெறவில்லை; MLA ஆக 

முடியவில்லை.


தா பாண்டியனும் இரு முறை மக்களவை எம்.பி.யாக 

இருந்தார். அது அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி

UCPI கட்சியில் இருந்த நேரம். 1989. 1991 தேர்தல்களில் அவர் 

வடசென்னை தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் 

கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று 

எம்பி ஆனார். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருந்திருந்தால் 

அவரால் எம்பி ஆகி இருக்க முடியாது.

 

பொதுவாக எவரையுமே மதித்தறியாத ஜெயலலிதா இவரை 

மதித்தார். சசிகலாவும் இவரை மதித்தார். இவர்கள் 

இருவருடனும் தனக்குள்ள உறவைப் பயன்படுத்தி 

ஒரு ராஜ்யசபை எம்பி சீட்டைப் பெற்று வந்தார் 

தா பாண்டியன். தனக்கென்று பெருமுயற்சியில் இவர்

பெற்று வந்த எம்பி பதவியை, அடுத்தவனின் உழைப்பில் 

வாழ்ந்தே பழகிய டி ராஜா பிடுங்கிக் கொண்டார் 


சில ஆண்டுகளுக்கு முன்பு, தா பாண்டியன் ஒரு புத்தகம் 

எழுதினர். கம்யூனிசம் பற்றிய புத்தகம் அது. கம்யூனிஸப் 

பாட நூலோ அல்லது விளக்க நூலோ அல்ல அது. மாறாக 

இந்தியாவின் கம்யூனிச இயக்கம் இன்று சந்திக்கும் பல 

பிரச்சினைகள் குறித்த கேள்விகள் அடங்கிய புத்தகம் அது.


மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அந்நூலில் 

தா பாண்டியன் எழுதி இருந்தார். என்றாலும் அந்நூல் 

தமிழகத்தில் இடதுசாரிகளால் விவாதிக்கப் படவில்லை.


தா பாண்டியனுக்கு அஞ்சலி என்ற பெயரில் முகநூலில் 

சுயஇன்பம் அனுபவிக்கிற கபோதிகள் தா பாண்டியனின் 

புத்தகத்தை ஏற்கவோ அல்லது மறுக்கவோ செய்ய 

வேண்டும்.

*********************************************************************.  

   

கமல் ஹாசனும் சக்கர நாற்காலியும்!

மஞ்சள் துண்டல்லவா சிறந்த அடையாளம்!

-------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------

2ஜி ஊழல் நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த நேரம்.

நீரா ராடியா என்னும் பெண் திமுகவில் பலருடனும் 

நிகழ்த்திய உரையாடல்கள் அனைத்தும் வெளியாகி 

பூகம்பம் ஏற்பட்டு இருந்த நேரம்.


நீரா ராடியா ராஜாத்தி அம்மாள் உரையாடல் அன்று 

வெளியாகி இருந்தது. "கல்வி அறிவற்ற இழிந்த தற்குறி 

ராஜாத்தி அம்மாளுக்கு ஆங்கிலம் தெரியாதே! அவர் எப்படி 

நீரா ராடியாவுடன் பேச முடியும்?"


தற்குறி ராஜாத்தி அம்மாள் சார்பாக பூங்கோதை 

ஆலடி அருணா பேசினார். இவர் லண்டனில் 

மருத்துவம் படித்துவிட்டு MD பட்டத்துடன் நாடு 

திரும்பியவர்.


ராடியா பூங்கோதை உரையாடலில் ஒரு இடம் மிகவும் 

நயமானது. மனித குல வரலாறு கண்டும் கேட்டும் 

இராத புழுத்த ஈனத் தற்குறி மு க அழகிரி மத்திய 

அமைச்சராக இருந்த நேரம் அது. ஆங்கிலம் தெரியாத

காரணத்தால், உறுப்பினர்களின் கேள்வியைப் புரிந்து 

கொள்ள இயலாமல் தற்குறி அழகிரி மக்களவையை விட்டு 

ஓடிப் போய்க் கொண்டிருந்த நேரம் அது. 


முக்கியமான துறைக்கு அமைச்சர் என்றபோதிலும், 

நாடாளுமன்றத்தில் அழகிரியைப் பார்ப்பது கடினம்.

நாடாளுமன்ற கக்கூஸ், நாடாளுமன்ற கேண்டீன் என்னும் 

இரண்டு இடங்களில் மட்டுமே அவர் காணப் படுவார்.

இதனால் அழகிரிக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்ற  

எண்ணம் வட இந்திய அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டு 

இருந்தது. இவர்களுக்கு அழகிரி ஒரு புழுத்த தற்குறி 

என்பது தெரியாது.


நீரா ராடியா பூங்கோதை உரையாடலின்போது, அழகிரிக்கு  

அரசியலில் ஆர்வமில்லை என்பது உண்மையா என்று 

கேட்கிறார் நீரா ராடியா. 

Neera: Is Mr Azhagiri not interested in politics? 

Poongothai: No, no, they are cut throat politicians.     

CUT THROAT POLITICIAN என்றால் என்ன அர்த்தம்?

அரசியலில் தீவிரமான ஈடுபாடு உடையவர் என்று அர்த்தம்.

இதுதான் அர்த்தம். CUT THROAT POLITICIAN என்றால் 

கழுத்தறுக்கும் அரசியல்வாதி என்று அர்த்தம் கிடையாது.


தமிழ்நாட்டின் ஊடகத் தற்குறிகள் இந்த உரையாடலைப் 

படித்தனர். தயக்கமே இன்றி CUT THROAT POLITICIAN 

என்பதற்கு கழுத்தறுக்கும் அரசியல்வாதி என்று 

மொழிபெயர்த்தனர். தமிழ்நாட்டின் ஊடகங்களில் 

திராவிடக் கசடுகளே (Dravidian scum) நிறைந்து 

கிடக்கின்றனர். இவர்களில் எவருக்கும் ஆங்கிலம் 

சரியாகத் தெரியாது.


இவர்களுக்குத் தெரிந்த பட்லர் இங்கிலீஷில் CUT THROAT

என்பதற்கு கழுத்தறுப்பு என்றுதான் அர்த்தம். ஆஹா, இது 

ஸ்கூப் நியூஸ் ஆயிற்றே, இதை எப்படியும் அண்ணனிடம் 

சொல்ல வேண்டுமே என்று முடிவு செய்த சில புழுத்த 

ஊடகத் தற்குறிகள் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் 

கொண்டு அண்ணனின் காதில் இந்தச் செய்தியைப் 

போட்டு விட்டனர். "அண்ணே, அந்த அம்மா ஒங்கள

கழுத்தறுப்பு அரசியல்வாதின்னு சொல்லி இருக்குது 

அண்ணே."


அழகிரியிடம் சென்று கோள் மூட்டிய அந்தப் புழுத்த ஊடகத் 

தற்குறி ஒரு திராவிடக் கசடு (scum). அதற்கு சுட்டுப் 

போட்டாலும் இங்கிலீஷ் வராது. திராவிட இயக்கமே 99 சதம் 

இத்தகைய தற்குறிகளைக் கொண்டதுதான். பூங்கோதை 

போன்றோர் விதிவிலக்கு. 


அன்று பூங்கோதைக்கு நேர்ந்தது இன்று நடிகர் கமலுக்கு  

நேர்ந்துள்ளது. திராவிடக் கசடுகளின் ஆங்கிலம் தெரியாத 

தற்குறித்தனம் பூங்கோதைக்கு இடையூறாகியது என்றால்,

கமல் தமிழில் சொன்னது புரியாமல் போய் திராவிடக் 

கசடுகள் அவர் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றன.      


"நான் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து அரசியல் செய்ய 

மாட்டேன்" என்று கூறியிருந்தார் கமல் நேற்று (24.02.2021).  

கலைஞரைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று புழுத்த 

திராவிடத் தற்குறிகள் அவர் மீது பாய்கின்றன. 


கமல் கூறியதன் பொருள் இதுதான்: "இயலாதபோது 

அரசியல் செய்ய மாட்டேன்" என்பதுதான் அதன் பொருள்.  

அவர் கூறிய சக்கர நாற்காலி என்பது கலைஞரைக்

குறிக்காது. ஏனெனில் சக்கர நாற்காலி என்பது 

கலைஞரின் சின்னம் அல்ல. 


சக்கர நாற்காலியில் உட்கார்ந்து அரசியல் செய்பவர் 

ஒருவர் திமுகவில் இருக்கிறார். அவர்தான் கவிஞர் 

மனுஷ்ய புத்திரன். சக்கர நாற்காலி என்பது கலைஞரைக் 

குறிக்கும் என்றால், அதே லாஜிக்கின் பிரகாரம் அது 

கவிஞர் மனுஷ்ய புத்திரனையும் குறிக்கும் அல்லவா!   


கலைஞரைப் போலவே நீண்ட காலம் வாழ்ந்த அரசியல் 

தலைவர் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ. தமது 90ஆவது 

வயதில் மறைந்தார். இவர் தம் கடைசிக் காலத்தில்

சக்கர நாற்காலியில்தான் வாழ்ந்தார். பிடல் காஸ்ட்ரோ 

பற்றி திமுகவின் புழுத்த தற்குறிகளுக்குத் தெரியாது. 

ஆனால் ஏகப்பட்ட புத்தகங்களைப் படிக்கிற கமலுக்கு 

நன்கு தெரியும். சக்கர நாற்காலி கலைஞரைக் குறிக்கிறது 

என்றால், அதே லாஜிக்கின் பிரகாரம் அது ஏன் பிடல் 

காஸ்ட்ரோவைக் குறிக்கக் கூடாது?


/வழுக்கைத் தலை என்றால் அது மகாத்மா காந்தியைத்தான் 

குறிக்கும். தாடி வைத்தவர் என்றால் அது காரல் 

மார்க்சைத்தான் குறிக்கும் என்பதெல்லாம் தொடக்கப் 

பள்ளிச் சிறுவனின் லாஜிக்குகள். எனவே நடிகர் கமல் 

கூறிய சக்கர நாற்காலி கலைஞரைக் குறிக்காது. 


நீராவி எஞ்சின் என்றவுடனே அது ஜேம்ஸ் வாட்டைக்

குறிக்கும். ஏனெனில் ஜேம்ஸ்வாட் அதைக் கண்டுபிடித்தவர்.

அது போல சக்கர நாற்காலியை கலைஞர் கண்டு பிடித்தாரா 

அல்லது உருவாக்கினாரா? இல்லையே, பின் எப்படி அது 

கலைஞரைக் குறிக்கும்?


பெயர் என்பது ஒருவரைக் குறிப்பிட, அடையாளப் படுத்தப் 

பயன்படுவது. தமிழ் மரபில் வினைகளே பெயராக 

அமைவதுண்டு. தமிழ் இலக்கணத்தில் வினையால் 

அணையும் பெயர் என்று ஒன்று உண்டு. சக்கர நாற்காலி 

என்பது வினையால் அணையும் பெயர் அல்ல.


கலைஞர் நிறையப் புத்தகங்களைப் படித்தவர்.

அது போலவே நிறையப் புத்தகங்களை எழுதியவர்.

படித்ததும் எழுதியதும் கலைஞர் செய்த வினைகள்.

எனவே கலைஞருக்கான பெயர் என்பது அவர் செய்த 

வினைகளில் இருந்து, வினையால் அணையும் பெயராக 

அமைவதே சிறப்பு.

   

கலைஞர் குறளுக்கு உரை எழுதினார்; குறளோவியமும்

எழுதினார். நெஞ்சுக்கு நீதியும் எழுதினார். அவர் எழுதிய 

புத்தகங்களில் ஒன்று அவரை அடையாளப் படுத்துவதாக

இருக்க வேண்டும்.


ஆனால் மலப்புழுக்களான திமுககாரர்களின் சீழ் பிடித்த 

மூளை எப்படி வேலை செய்கிறது? கலைஞர் பயன்படுத்திய 

பொருளைக் கொண்டு அவரை அடையாளப் படுத்துகிறது.

கலைஞர் பயன்படுத்திய பொருளான சக்கர நாற்காலி

அவரை அடையாளப் படுத்தும் என்றால், கலைஞர் 

பயன்படுத்திய மஞ்சள் துண்டல்லவா வேறு எதைக்

காட்டிலும் கலைஞரை அடையாளப் படுத்தும்.


எனவே என்னுடைய தீர்ப்பு:

இந்த விவகாரத்தில் நடிகர் கமல் மீது எந்தத் தவறும் இல்லை.

சக்கர நாற்காலி கலைஞரைக் குறிக்கும் என்னும் கூற்று 

மூளையில் குஷ்டரோகம் பீடித்த திமுக தற்குறிகளின் சீழ்.

----------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு-1:

நடிகர் கமலின் மலத்துக்குச் சமயமாகாத திராவிடக் 

கசடுகள் ஒன்று செய்ய வேண்டும். தமது பிக் பாஸ் 

நிகழ்ச்சியில் கமல் பலவேறு புத்தகங்களைப் படிக்குமாறு 

பரிந்துரைத்தார். இவற்றில் தமது மர மண்டையில் எது 

ஏறுமோ, அந்தப் புத்தகத்தை திமுககாரன் வாங்கிப் 

படிக்கலாம். அல்லது அட்லீஸ்ட் கலைஞர் எழுதிய 

இலக்கியப் புத்தகங்களையாவது படிக்கலாம்.


பின்குறிப்பு-2:

இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, இக்கட்டுரையாசிரியர் 

நடிகர் கமலின் அரசியலை, அவரின் மக்கள் நீதி மையத்தை 

ஆதரிக்கிறார் என்று யாருக்காவது தோன்றினால், அவர்கள் 

தயக்கமின்றி அருகில் உள்ள ரயில் நிலையம் சென்று,

ரயில் வரும்போது தங்களின் தலையைக்  கொடுக்கவும்.

********************************************************  

  




புதன், 24 பிப்ரவரி, 2021

 டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ்

அஞ்சலகங்களில் (Post Offices) AEPS வங்கி சேவை!

என்ன மயிரு டிஜிட்டல் இந்தியா??

-------------------------------------------------------------------   

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------

1) வங்கியில் என் அக்கவுண்டில் பணம் இருக்கிறது.

2 எனக்கு அவசரமாக ரூ 10,000 பணம் வேண்டும்.

3) திருநெல்வேலியில் உள்ள இந்தப் பட்டிக்காட்டு ஊரில் 

வந்து மாட்டிக் கொண்டேன். மேலப்பாவூர் என்னும் ஊர். 

4) என்னிடம் ATM கார்டு இல்லை; சென்னையில் இருந்து 

கிளம்பும்போது ஆதார் கார்டு, பான் கார்டு என்னும் 

இரண்டை மட்டும் கொண்டு வந்தவன் ATM கார்டை 

மறந்து விட்டேன்.


என்ன செய்வது? பணத்துக்கு என்ன செய்வது?

அந்தத் தாலியறுத்த ஊரில் ஒரு சின்ன போஸ்ட் ஆபீஸ் 

இருந்தது. அங்கு ஒரு SPM (Sub Post Master) இருந்தார்.

அந்த போஸ்ட் ஆபீசின் சுவர்களில் டிஜிட்டல் இந்தியா 

என்று கலர் கலராக போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். 


எனக்கு எரிச்சலாக வந்தது. என்ன மயிரு டிஜிட்டல்

இந்தியா? கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினேன்.

நான் திட்டியது காதில் விழுந்ததுமே நாலைந்து பேர்

என்னைச் சுற்றிக் கூடி விட்டார்கள். அவர்களில் ஒருவர்,

" உள்ளே போய் போஸ்ட் மாஸ்டரைப் பாருங்கள்" என்று 

ஆலோசனை கூறினார். அதன்படி நானும் உள்ளே 

சென்று போஸ்ட் மாஸ்டரைப் பார்த்தேன்.


"ATM கார்டு இல்ல, சார், அக்கவுண்டில் இருந்து 

பணம் எடுக்க முடியுமா?" என்று கேட்டேன். நான் 

பேசியதில் எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

"தாராளமாக எடுக்கலாம், வாங்க" என்கிறார் போஸ்ட் 

மாஸ்டர். அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக 

இருந்தது.


"சார், என்னிடம் ATM கார்டு இல்ல சார்" என்றேன் மீண்டும்;

நாக்குழறியது. "ATM கார்டு வேண்டாம், சார்" என்றார்

போஸ்ட் மாஸ்டர். "ATM கார்டு இல்லாமலே பணம் 

எடுக்கலாம்" என்ற போஸ்ட் மாஸ்டர், "உங்க ஆதார் 

கார்டைக் கொடுங்க சார்" என்றார். கொடுத்தேன்.


ஆதார் கார்டும் அத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் 

போனும் இருந்தால் போதும். உஙகள் அக்கவுண்டில் 

இருந்து பணம் எடுக்க முடியும் என்றார் போஸ்ட் மாஸ்டர்.

இந்தத் திட்டத்துக்குப் பெயர் "AEPS" என்றார்.


ஏ ஈ பி எஸ்  என்றால் என்ன?

AEPS = Aadhar Enabled Payment System. இந்த AEPS சிஸ்டமானது 

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வருகிறது. ATM கார்டு 

இல்லாத நிலையிலும் பணம் பெற இயலும். இதற்காக 

ஒரு பேறு (App) உருவாக்கப் பட்டுள்ளது. அதில் உங்களின் 

கணக்கு உள்ள வங்கி, கிளை, கணக்கு எண் ஆகிய 

தேவையான விவரங்களை இன்புட் செய்தால், உங்கள் 

கணக்கில் பணம் இருந்தால், நீங்கள் கேட்ட பணத்தை 

எடுத்துத் தந்து விடும்.


இதுதான் ஏ ஈ பி எஸ் (AEPS) சேவை. இந்த சேவை நாடு 

முழுவதும் படிப்படியாக விஸ்தரிக்கப்படும்.


ஸ்டேட் வங்கியில் நங்கநல்லூர் கிளையில் எனக்கு 

கணக்கு இருந்தது. எனது அக்கவுண்டில் ரூ 50,000

பணம் இருந்தது. எனது பென்சன் பணம் கிரிடிட் 

ஆகி இருக்கிறது. எனவே போஸ்ட் மாஸ்டர் நான் கேட்ட 

ரூ 10,000ஐ எடுத்துத் தந்து விட்டார். ATM கார்டு இல்லாமலும் 

ஒரு பட்டிக்காட்டு ஊரில் உள்ள போஸ்ட் ஆபிஸ் மூலமாக 

தேவையான பணத்தை எடுக்க முடிகிறதே! இதுதான் 

டிஜிட்டல் இந்தியா என்று உணர்ந்தேன்.


டிஜிட்டல் இந்தியாவை நான் கெட்ட வார்த்தைகளில் 

திட்டியது எனக்கு நாணத்தைத் தந்தது. பிராயச்சித்தம் 

செய்ய மனசு அடித்துக் கொண்டது. அந்த நேரம் பார்த்து 

போஸ்ட் மாஸ்டர் வாசலுக்கு வந்தார். ஆட்களும் நிறையப்

பேர் கூட்டமாக நின்றிருந்தனர். சடாரென்று போஸ்ட்மாஸ்டர் 

காலில் விழுந்தென்; அவரது பாதங்களைத் தொட்டுக்

கும்பிட்டேன். எனக்கு வயது 65; போஸ்ட் மாஸ்டருக்கு 

35க்கு மேல் இருக்காது. என்றாலும் அவர் எனக்கு கடவுளின் 

தூதராகத் தெரிந்தார். என் மனப்பாரம் இறங்கியது. நடையைக் 

கட்டினேன்.

*****************************************************         

  


          

  


 



செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

 சிதம்பரம் என்ற தேச விரோதி…! என்ரானும் அதை எண்ணாத நாமும்..!

காங்கிரஸ் என்னும் கட்சி நம் கற்பனைக்கு எட்டாத அளவு, நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தீமை நிறைந்தது.
வாஜ்பாய் காலத்தில் ‘என்ரான்’ என்கிற பிரசித்தி பெற்ற நிறுவனம் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தன் ஆலையை நிறுவுவதற்காக முனைந்தது. ஆனால் உள்ளூர் பிரச்னை காரணமாக அவர்களால் அந்த ஆலையை நிறுவ முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையால் கோபமடைந்த என்ரான் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மேல் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கின்படி அவர்கள் நஷ்ட ஈடாகக் கேட்ட தொகை 38000 கோடி ரூபாய்.
வாஜ்பாய் அரசு ஹரீஷ் சால்வேயை இந்தியாவின் சார்பில் வாதிட இந்த வழக்கிற்காக நியமித்தது. இவரைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்போது இந்திய குல்பூஷன் ஜாதவிற்காக ICJ இல் வாதிட்டு ஓரளவு நல்ல பலனையும் கண்டிருப்பவர்.
இப்போது நம் என்ரான் கதையில் ஒரு திருப்பம். அதாவது இந்தியாவிற்கு எதிராக என்ரான் நிறுவனம் வாதிட நியமித்தது.. வேறு யாருமில்லை ஜெண்டில்மேன்.. நம் ப.சிதம்பரத்தைதான்.
நம் தேசத்திற்கு எதிராக என்ரான் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதிட ஒப்புக் கொண்டவர் இதே மஹானுபாவர்தான்..!
சில காலங்களுக்குப் பிறகு..சோனியாவின் UPA ஆட்சியைப் பிடித்தது. ப.சிதம்பரம் கேபினெட் மினிஸ்டரானதால்.. என்ரான் கம்பெனிக்காக அவரால் வாதிட முடியாமல் போனது.
ஆனாலும் இவரே அந்த நிறுவனத்தின் லீகல் அட்வைஸராகத் தொடர்ந்தார். அதனால் தனக்கு ஏற்றபடி வழக்கையும் தன் சௌகரியத்திற்கு மாற்றவும் இவருக்கு பதவியும், அதிகாரமும், சாதுர்யமும், சந்தர்பமும் இருந்தது.
இதற்கெல்லாம் மேலாக உடனடியாக ப.சிதம்பரம் செய்த காரியங்கள்..
?ஹரிஷ் ஸால்வேயை என்ரான் வழக்கில் இந்தியாவிற்காக வாதிடுவதை தடுத்தார். அவர் வெளியேற்றப்பட்டார். அவருடைய இடத்திற்கு காவார் குரோஷி என்பவரை நியமித்தார்.
இந்த காவார் குரோஷி யாரென்று தெரிகிறதா..? இவர் ஒரு பாகிஸ்தான் வக்கீல் தற்போது குல்தீப் ஜாதவிற்கு எதிராக ICJ இல் வாதிடுபவர். இவரைத்தான் ஹரிஷ் சால்வேக்கு மாற்றாக ப.சிதம்பரம் நியமித்தார்.
அந்த வழக்கின் முடிவு அனைவரும் அறிந்ததே. இந்தியா வழக்கில் தோற்றது. மீதம் சரித்திரமானது. காங்கிரஸ் என்னும் கட்சி நம் கற்பனைக்கு எட்டாத அளவு, நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தேச துரோகிகள் நிறைந்தது..!
------------------------------------
1
1 Share

 நண்பர்களே உங்கள் எல்லோருக்கும், உதவியாக இருக்கும் என்று இந்த செய்தியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியன் போஸ்டல் டிபார்ட்மென்ட் ல், ஒரு புது SYSTEM, அறிமுக படுத்தி இருக்கிறார்கள். இந்த SYSTEM பற்றி இப்போது தான் எனக்கு தெரிந்தது. இது மிகவும், உபயோக மாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது.
அந்த சிஸ்டத்தின் பெயர் "AEPS",
"AADHAR ENABLED PAYMENT SYSTEM ". நீங்கள், இந்தியாவின் எதோ ஒரு கிராமத்திற்கு போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்களிடம், BANK (ANY BANK), ATM கார்டு இருக்கிறது. ATM கார்டு இருந்தும், நீங்கள், பணம் எடுக்க, ATM க்கு போக வேண்டும், அது, அந்த கிராமத்தில், எங்கோ தொலைவில், இருக்கிறது என்று வைத்து கொள்வோம், அல்லது, உங்களிடம் ATM கார்டு இல்லை, ஆனால் நீங்கள் பணம் வேண்டும் என்று நினைக்கிறீர்கள். கவலையே வேண்டாம்.
உங்களிடம் இருக்க வேண்டியது ஆதார் கார்டு, அதனுடன் இணைத்த, மொபைல், போதும். அருகில் உள்ள post office க்கு போனால். அவர்கள் AEPS, செயலியை வைத்திருக்கிறார்கள், அவர்களிடம், சொன்னால், உடனே உங்களுக்கு, அவர்கள் பணம் கொடுத்து விடுவார்கள். எப்படி?
நீங்கள் account வைத்திருக்கும், bank branch ஐ (any bank), சொல்ல வேண்டும், அவர்கள், உடனே அந்த, AEPS, செயலியில் அந்த BRANCH ஐ பிடிப்பார்கள், உங்கள் பெயர், ஆதார் கார்டு நம்பரை சொல்ல வேண்டும், உங்கள் ACCOUNT ஐ, பிடித்து, அதில், பணம் உள்ளதா என்று பார்ப்பார்கள், இருந்தால், உங்களுக்கு, தேவை படும் பணத்தை சொல்ல வேண்டும், அவர்கள் உடனே அந்த , செயலியில், கொடுத்து விடுவார்கள், அதன் பிறகு, உங்கள் கட்டை விரல் ரேகை, அந்த செயலியில் வைக்க வேண்டும், அது, ஆதார் கார்டு உடன் சரி பார்த்து, உடனே, உங்கள் மொபைல் க்கு OTP வரும் அதை சொல்ல வேண்டும், அவ்வளவு தான். நீங்கள், கேட்ட பணத்தை, post office ல் கொடுத்து விடுவார்கள்.
"HAT'S OFF TO DIGITAL INDIA".
1

 சிதம்பரம் என்ற தேச விரோதி…! என்ரானும் அதை எண்ணாத நாமும்..!

காங்கிரஸ் என்னும் கட்சி நம் கற்பனைக்கு எட்டாத அளவு, நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தீமை நிறைந்தது.
வாஜ்பாய் காலத்தில் ‘என்ரான்’ என்கிற பிரசித்தி பெற்ற நிறுவனம் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தன் ஆலையை நிறுவுவதற்காக முனைந்தது. ஆனால் உள்ளூர் பிரச்னை காரணமாக அவர்களால் அந்த ஆலையை நிறுவ முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையால் கோபமடைந்த என்ரான் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மேல் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கின்படி அவர்கள் நஷ்ட ஈடாகக் கேட்ட தொகை 38000 கோடி ரூபாய்.
வாஜ்பாய் அரசு ஹரீஷ் சால்வேயை இந்தியாவின் சார்பில் வாதிட இந்த வழக்கிற்காக நியமித்தது. இவரைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்போது இந்திய குல்பூஷன் ஜாதவிற்காக ICJ இல் வாதிட்டு ஓரளவு நல்ல பலனையும் கண்டிருப்பவர்.
இப்போது நம் என்ரான் கதையில் ஒரு திருப்பம். அதாவது இந்தியாவிற்கு எதிராக என்ரான் நிறுவனம் வாதிட நியமித்தது.. வேறு யாருமில்லை ஜெண்டில்மேன்.. நம் ப.சிதம்பரத்தைதான்.
நம் தேசத்திற்கு எதிராக என்ரான் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதிட ஒப்புக் கொண்டவர் இதே மஹானுபாவர்தான்..!
சில காலங்களுக்குப் பிறகு..சோனியாவின் UPA ஆட்சியைப் பிடித்தது. ப.சிதம்பரம் கேபினெட் மினிஸ்டரானதால்.. என்ரான் கம்பெனிக்காக அவரால் வாதிட முடியாமல் போனது.
ஆனாலும் இவரே அந்த நிறுவனத்தின் லீகல் அட்வைஸராகத் தொடர்ந்தார். அதனால் தனக்கு ஏற்றபடி வழக்கையும் தன் சௌகரியத்திற்கு மாற்றவும் இவருக்கு பதவியும், அதிகாரமும், சாதுர்யமும், சந்தர்பமும் இருந்தது.
இதற்கெல்லாம் மேலாக உடனடியாக ப.சிதம்பரம் செய்த காரியங்கள்..
?ஹரிஷ் ஸால்வேயை என்ரான் வழக்கில் இந்தியாவிற்காக வாதிடுவதை தடுத்தார். அவர் வெளியேற்றப்பட்டார். அவருடைய இடத்திற்கு காவார் குரோஷி என்பவரை நியமித்தார்.
இந்த காவார் குரோஷி யாரென்று தெரிகிறதா..? இவர் ஒரு பாகிஸ்தான் வக்கீல் தற்போது குல்தீப் ஜாதவிற்கு எதிராக ICJ இல் வாதிடுபவர். இவரைத்தான் ஹரிஷ் சால்வேக்கு மாற்றாக ப.சிதம்பரம் நியமித்தார்.
அந்த வழக்கின் முடிவு அனைவரும் அறிந்ததே. இந்தியா வழக்கில் தோற்றது. மீதம் சரித்திரமானது. காங்கிரஸ் என்னும் கட்சி நம் கற்பனைக்கு எட்டாத அளவு, நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தேச துரோகிகள் நிறைந்தது..!
Like
Comment
Share

 இந்தியாவில்

ஒன்பது யூனியன்
பிரதேசங்கள்.
அரசியல் சாசனம் 1963
யூனியன் பிரதேச சட்டம்
விதி 239a (1)ன்
கீழ் அமைக்கப்படுகிறது
இதில் டெல்லி .
புதுச்சேரி
புதிதாக அமைக்கப்பட்ட
ஜம்மு - காஷ்மீர்,
இந்த மூன்று
இடங்களில்
மட்டுமே ,மக்களால்
வாக்களிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசுகள்.
மற்ற டையூ ,டாமன்
அந்தமான்.
நிக்கோபார்
உள்ளிட்டவை
மத்திய அரசின்
நேரடி நிர்வாகத்தில்.
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல்வர் ,அமைச்சர்கள் ,
மந்திரிகள் என
தனி சட்டமன்றமாக
செயல்படும்.
மக்களுக்கு
சம்மந்தமே
‌‌இல்லாத
ஜனாதிபதி யின்
பிரதி நிதியாக
அனுப்பப்படும் துணைநிலை ஆளுநர்களின்
அலம்பல்கள்
தலைவலி களாய்.
இந்திய
அரசியல் சாசனம்
மத்திய அரசால்
நியமிக்கப்படும்
கவர்னர்கள்
அரசியல் கட்சியின்
பிரமுகர்களாக
இருக்கக் கூடாது
என்ற சரத்து சொல்கிறது.
நீண்ட நெடிய
காலமாக
மத்தியில்
ஆளும்
கட்சிகளின்
பொடி டப்பாக்கள்,
தலைவலி ,திருகுவலி
களையே கவர்னராக நியமிப்பது தொடரும் சாசன மீறல்.
நியமன
உறுப்பினர்களும்
கட்சி சார்ந்தவர்களாக
இருக்கக் கூடாது என்ற விதி.
புதுச்சேரி போன்ற
மாநிலத்தில்
பாஜகவில்
பொறுப்பிலுள்ள,
ஏற்கனவே பாஜகவின் சார்பில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த
சாமி நாதனையே
துணைநிலை
ஆளுநர் கிரண்பேடி
நியமன எம்எல்ஏ வாக
நியமித்துள்ளார்.
239.ஏ
விதியின் படி
சாமிநாதன் ,
செல்வகணபதி,
சங்கர் என 3 பாஜக
ஆட்களையே
நியமிக்கிறார்.
நியமன
எம்எல்ஏக்களுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட
சட்டமன்ற
சபாநாயகர்தான்
பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.
அப்போதைய புதுவை
சபாநாயகர் ,
வைத்திலிங்கம்
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
அமைச்சரவை யே
3 நியமன
உறுப்பினர்களையும்
தேர்வு செய்து அனுப்பி இருக்க வேண்டும். என வாதாடினார்.
கவர்னர்
தன்னிச்சையாக
மூன்று பேரை
நியமித்தது செல்லாது
என ஏற்றுக்கொள்ள
மறுத்து விடுகிறார்.
கவர்னர் கிரண்பேடியால்
மூவருக்கும் எம் எல் ஏ வாக
பதவிப் பிரமாணம்
செய்யப்பட்டது.
இதன் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட
மூவரும்
சென்னை
உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடுதனர்..
உயர்நீதிமன்றத்திற்கு
முதல்வர்
நாராயணசாமியின்
பாராளுமன்ற பிரதிநிதி என்ற முறையில் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் பிரதிவாதி ஆனார்.
சென்னை
உயர்நீதிமன்றம்,
சாமிநாதன் உள்ளிட்ட மூவரை நியமித்தது சரியானது.
என்றது.
இவர்கள் மூவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில்
கலந்துகொண்டு
வாக்களிக்கும்
உரிமையும்
உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.
லட்சுமி நாராயணன்
புதுவை அரசு
சார்பில் உச்ச
நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றத்தின்
முதல் பெஞ்ச்
நீதிபதிகள்
இந்த நியமனத்தில்
மாநில அரசு
தலையிட முடியாது
என்றனர்.
3 நியமன
எம்எல்ஏக்களை
புதுவை ஆளுனர்
நியமித்தது சரி
என்ற தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பை
வழங்கினாலும்,
நியமன
எம்எல்ஏக்கள்
விஷயத்தில்
சரத்துகளிவ்
தெளிவான நடைமுறை
இல்லை.
நியமன
பரிந்துரை அதிகாரம்
யாருக்கு,
எந்த அலுவலகம்
நியமன
அதிகாரங்களை
க்கொண்டது.
இதனை
பாராளுமன்றம்
பரிசீலிக்க வேண்டும்
வேண்டும்.
அதிகாரத்தை
வரையறை செய்ய
வேண்டும் என்பதையும்
பெஞ்ச்
நாடாளுமன்றத்திற்கு
பரிந்துரை
வழங்கியுள்ளது.
பேரவையில்
நியமன
உறுப்பினர்கள்
வாக்களிக்க
உரிமை உண்டு எனவும்
உறுதியும் படுத்தியது.
மேலும்,
யூனியன்
பிரதேசங்களை
துணைநிலை
ஆளுநர்
மூலம் ஜனாதிபதியே
நிர்வகிக்கிறார்.
யூனியன் பிரதேச
கவர்னருக்கு
சுதந்திரமாக
செயல்பட ,நிர்வகிக்க
முழு அதிகாரம் உள்ளது.
எம்எல்ஏக்கள்
நியமனத்தை
செல்லாததாக்க
புதுச்சேரி சபாநாயகருக்கு
அதிகாரமில்லை.
என
தீர்ப்பை தீட்டியது நீதிமன்றம்
இந்த தீர்ப்பு
இப்படி
என்றால்,
இதே போன்ற
யூனியன்
பிரதேசமான
டெல்லியில் வேறுமாதிரி.
டெல்லி முதல்வர்
கெஜ்ரிவால்
சார்பில் ஆம் ஆத்மி கட்சி
கவர்னர் நஜீப் ஜங்
மீது புகார் கூறியது.
கவர்னரின்
அதிகார
துஷ்பிரயோகம்
குறித்தும்
டெல்லி உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தது.
புதுச்சேரி கிரண்பேடி
அரசு இயங்காமல் இருக்க
தொடர்ந்து
கோப்புகளை முடக்கினார்.
அதேபோல
டெல்லி துணைநிலை
ஆளுநரும்
செயல்பட
டெல்லி நீதிமன்ற தீர்ப்பு
வேறு மாதிரியானது.
டெல்லி ஆளுநருக்கு
தனி அதிகாரம் இல்லை.
ஆளுநர்
தன்னிச்சையாக
செயல்படக் கூடாது.
டெல்லி அமைச்சரவை
எடுக்கும்
முடிவுகளுக்கு
ஆளுநர் ஒப்புதல்
அளிக்க வேண்டும்.
அன்றாட முடிவுகளுக்கு
மத்திய அரசு
அனுமதி தேவையில்லை.
என உச்சநீதிமன்ற
ஐந்து பேர் அடங்கிய
சாசன அமர்வு
துணைநிலை ஆளுநர்
அதிகாரத்தை
கேள்வி படுத்தியுள்ளது.
முடக்கியுள்ளது.
தமிழக ஆளுநர்
பன்வாரிலால்
புரோகித்
தணிக்கை செய்வதாக
பல்வேறு மாவட்டங்களுக்கு
பாஜக பரிவாரங்களோடு சென்றபோது திமுக எதிர்த்தது.
கருப்புக் கொடி
ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நீதிமன்றத்திற்கு
போவதாகவும்
கருத்து சொல்லப்பட்டது.
அதன்பிறகு தமிழக
ஆளுநர் புரோகித்
ஆளுநர் மாளிகையை
விட்டு வெளியே
போவதை தொலைத்தார்.
2018 ல் கர்நாடக
காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டபோது கர்நாடக
ஆளுநர் வஜூபாய் வாலா
ஆங்கிலோ
இந்திய எம்எல்ஏ
வை நியமிக்க முயன்றார்.
நீதிமன்றம் சென்றபோது
ஆங்கிலோ இந்திய
நியமன எம்எல்ஏ வை
நியமிக்க
தடைவிதித்தது.
ஓட்டெடுப்பில் கலந்து
கொள்ளவும் மறுக்கப்பட்டது.
ஆயிரத்து
தொள்ளாயிரத்து
68 முதல்
1935 ஆங்கிலேய
சட்டப்படி ,
ஆங்கிலோ
இந்திய
நியமன எம்எல்ஏக்களை
எல்லா மாநிலங்களும்
நியமித்தன.
ஆங்கிலோ
இந்திய நியமன சட்டமன்ற
உறுப்பினர்களுக்கு
இந்தியா முழுவதும்
ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.
2020 பாஜக
ஆங்கிலோ இந்திய
நியமனத்தை தடை செய்தது.
இதேபோல் மாநிலத்துக்கு
மாநிலம்
யூனியன் பிரதேசம்
குறித்த சிக்கல்கள்
இன்னும் நீடித்து வருகிறது.
ஒரே நீதிமன்றங்கள்
இப்படி மாற்றி ,மாற்றி
நேரத்திற்கு தக்கவாறு
நபருக்கு
ஏற்றார்போல்
தீர்ப்பு வழங்குவது
நீதிமன்ற உள்குத்தோ.
புதுச்சேரியில்
கிரண் பேடி செய்தது
சரியா தவறா என்பதை
காலம் தான் பதில் சொல்லும்..
Like
Comment
Share