வெள்ளி, 30 செப்டம்பர், 2022

விடையும் விளக்கமும்
----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------
விடை: கொடுக்கப்பட்ட விவரங்களை வைத்துக்கொண்டு
ஆடு மேய்ப்பவனின் வயதைக் கணக்கிட இயலாது.
இதுவே சரியான விடை.
விளக்கம்:
------------------
1) இந்தக் கணக்கை நியூட்டன் அறிவியல் மன்றம்
உருவாக்கவில்லை. இது உலகப் புகழ் பெற்ற ஒரு
கணக்கு.1990களில் இந்தக் கணக்கை உருவாக்கிய
பேராசிரியர், எட்டாம் வகுப்பில் பயிலும் பள்ளிச்
சிறுவர்களிடம் இக்கணக்கைக் கொடுத்தார்.
**
2) இந்தக் கணக்கிற்கு எண்களில் விடை கிடையாது.
அதாவது no numerical solution. என்றாலும் மாணவர்களில்
90 சதத்திற்கும் மேற்பட்டோர் எண்களில் விடை
எழுதி இருந்தனர். ஆடு மேய்ப்பவனின் வயதாக
25, 45, 60,90, 120 என்று பல்வேறு விடைகளை எழுதி
இருந்தனர்.
**
3) ஒரு கணக்கு என்றால், அதற்கு numerical answer
கண்டிப்பாக இருக்கும் என்ற சிந்தனை
மாணவர்களிடம் மேலோங்கி நிற்பதை கணக்கை
உருவாக்கிய பேராசிரியர் கண்டார். இது ஒரு
arithmetic சிந்தனை ஆகும். கால்குலஸ் போன்ற
உயர் கணிதம் பயின்ற மாணவர்களிடம் இக்கணக்கு
எடுபடாது.
**
4) மாணவர்களின் உளவியலை பரிசோதனை
செய்வதற்காக இந்தக் கணக்கு கொடுக்கப்பட்டது.
இது சமீபத்தில் செய்தியில் அடிபடக் காரணம்,
தற்போது இந்த 2017ஆம் ஆண்டிலும் இதே கணக்கு
ஒரு பள்ளிச் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டபோது,
முன்பு போலவே 90 சதத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்
numerical answers எழுதி இருந்தனர்.
**
5) arithmetic சிந்தனை இளவயதுச் சிறுவர்களிடம்
வலுவாக வேரூன்றி இருப்பதை இம்முடிவுகள்
காட்டுகின்றன.
**
6) விடையளித்தோர் அனைவருக்கும் நன்றி.உலகப்புகழ் பெற்ற இந்தக் கணக்கை நமது
வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலேயே

இக்கணக்கை இங்கு கொடுத்துள்ளோம் 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

விண்ணும் மண்ணும் அதிர வருகிறது 5G!
-------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------- 
எதிர்வரும் தீபாவளியன்று அக்டோபர் 24ல் ரிலையன்ஸ் ஜியோ 
நிறுவனத்தின் 5G சேவை இந்தியாவில் தொடங்கும் என்று 
அதன் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். முதலில் 
இச்சேவை டெல்லி, மும்பை, கொல்கொத்தா, சென்னை ஆகிய 
நான்கு பெருநகரங்களில் மட்டும் அறிமுகம் ஆகும். இந்தியா 
முழுமைக்குமான (Pan India) 5G சேவை இன்றிலிருந்து 
ஒன்றேகால் ஆண்டு கழித்து, டிசம்பர் 2023ல் தொடங்கும் 
என்றும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ஏர்டெல்லும் சளைக்கவில்லை! நடப்பாண்டின் இறுதிக்குள் 
பெருநகரங்களில் 5G சேவை தொடங்கும் என்றும், 
நகர்ப்புற இந்தியாவில் 5G சேவை 2023 டிசம்பரில் 
தொடங்கி, 2024 டிசம்பருக்குள் இந்தியாவின் 5000 நகரங்களில் 
வழங்கப்பட்டு விடும் என்றும் ஏர்டெல்லின் தலைமை அதிகாரி 
(CEO = Chief Executive Officer) கோபால் விட்டல் அறிவித்துள்ளார்.       

தொடக்கத்தில் 4Gயை விட பத்து மடங்கு அதிக வேகத்தில் 
5G செயல்படும் என்றும் காலப்போக்கில் வேகம் அதிகரிக்கும் 
என்றும் இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இத்தகைய 
அறிவிப்புகள் கேட்போரை உற்சாகம் கொள்ளச் செய்கின்றன.


வாயுவேகம் மனோவேகம்!
------------------------------------------
முற்காலத்தில் அதிக வேகத்துக்கு உவமையாக 
வாயுவேகம் மனோவேகம் என்று காற்றின் வேகத்தையும்
மனத்தின் வேகத்தையும் குறிப்பிடுவர். இன்றைய 5Gயின்     
வேகம் என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. 
என்றபோதிலும், பொதுவாக 4G யின் வேகம் நொடிக்கு 1 Gbps 
ஆகும்.  5Gயானது இதை விட 20 மடங்கு அதிகமான வேகம் 
கொண்டது. அதாவது இதன் பதிவிறக்க வேகம்  (download speed) 
20 Gbps ஆகும். பதிவேற்ற வேகம் (upload speed) 10 Gbps ஆகும்.
இங்கு வேகம் bits என்ற அலகில் தரப்பட்டு உள்ளது.   

மேற்கூறிய 20 Gbps வேகம் என்பது கோட்பாட்டு ரீதியான 
உச்ச வேகம் (theoretical peak speed) ஆகும். கோட்பாட்டு வேகம் என்பது 
ஆய்வுக்கூட வேகம் என்பதும் அது ஆகச்சிறந்த 
சூழ்நிலைகளில் (ideal conditions) அளக்கப்படுவது என்றும் 
நாம் அறிவோம். ஆனால் நடைமுறை உலகில் இந்த 
வேகம் (real world speed) பல்வேறு காரணிகளால் கட்டுப்படுத்தப் 
படுவதால் கோட்பாட்டு வேகத்தை விடக் குறைவாகவே இருக்கும்.

வேகத்தைக் குறிப்பிடுகையில் bits அலகையும் bytes அலகையும்
ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. சமயத்தில் இரண்டையும் 
குழப்பிக் கொள்கின்றன. எனவே  இரண்டிற்கும் உள்ள 
வேறுபாட்டைத் துல்லியமாக அறிந்து கொள்வது அவசியம்.

இப்போது 5Gயின் வேகத்தை bits அலகிலும் (b) 
bytes அலகிலும் (B) எப்படிக் குறிப்பிடுவது என்று பார்ப்போம்.
bitsல் உள்ள வேகத்தை 8ஆல் வகுத்தால் bytesல் வேகம் கிடைக்கும்.            
8 bits என்பது 1 byteக்குச் சமம் என்ற உண்மையை நினைவு 
கூர்க.

5G பதிவிறக்க வேகம் bitsல் = 20 Gbps (b is small). 
5G பதிவிறக்க வேகம் bytesல் = 2.5 GBps.(B is capital). 
5G  பதிவேற்ற வேகம் bitsல் = 10 Gbps (b is small). 
5G  பதிவேற்ற வேகம் bytesல் = 1.25 GBps (B is capital).  

மேலே கூறிய அறிவியல் துல்லியம் மிக்க எண்களைக் 
கொண்டு சராசரியான மக்களால் 5Gயின் வேகம் 
எவ்வளவு என்று புரிந்து கொள்ள இயலாது. எனவே 
ஒரு கட்டை விரல் விதியை (thumb rule) பயன்படுத்துவோம்.
நடிகர் மாதவன் இயக்கிய விஞ்ஞானி நம்பி நாராயணன் 
பற்றிய ராக்கெட்ரி என்ற திரைப்படத்தைப் பதிவிறக்கம் 
செய்வோம். இது முழுநீளத் திரைப்படம் ஆகும். இரண்டரை 
மணி நேரம் ஓடும் படம் இது. இதன் HD அல்லாத, குறைவான 
பிக்சல்களால் ஆன சாதாரணப் பதிப்பை பதிவிறக்கம் 
செய்து பார்ப்போம். இதன் அளவு 3 GBக்கு உட்பட்டது என்று 
கொள்வோம்.  

இதை 4G மூலம் பதிவிறக்கம் செய்தால், அதற்கு 30 நிமிடங்கள்  
ஆகும். இதையே 5G மூலம் பதிவிறக்கம் செய்தால் 
100 வினாடிகள் மட்டுமே ஆகும். 5Gயின் முழுமையான வேகமான 
20 Gbps கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம். பொதுவாக 
4G என்றால் நிமிடக் கணக்கில் ஆகிற விஷயம், 5G என்றால் 
வினாடிகளில் முடிந்து விடும்.இது ஒரு பரவலான மதிப்பீடு. 

வேகம் பகிரப் படுகிறது!
----------------------------------------
5Gயின் வேகத்தை எளிதாகப் புரிந்து கொள்வதற்கு 
இந்தக் கட்டை விரல் விதி உதவும்.  நடைமுறை உலகில் 
வேகமும் நேரமும் பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

எடுத்துக் காட்டாக, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் 
ஒருவர் மட்டுமே 5G வயர்லெஸ் இணையத்தைப் 
பயன்படுத்துவதாக கற்பனை செய்வோம் 
(கற்பனையில்தான் இது சாத்தியம்). அப்போது
5G வழங்கும் 20 Gbps வேகம் முழுவதையும் நீங்கள் 
பெற இயலும். மாறாக, நீங்கள் பயன்படுத்தும் அந்தத் 
தருணத்தில் உங்களுடன் சேர்த்து 100 பேர் அந்த 
இணையத்தைப் பயன்படுத்தினால், அது வழங்கும் 
20 Gbps வேகத்தை நீங்கள் 100 பேரும் பகிர்ந்து கொள்ள 
வேண்டும். அப்போது உங்களுக்கு 0.2 Gbps வேகம் 
மட்டுமே கிடைக்கும். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் 
உள்ள நிலவரம் இதுதான். இது ஒரு பிரபஞ்சப் பேருண்மை 
(universal truth) என்று உணர்தல் வேண்டும்.

அகண்ட அலைக்கற்றை (broadband) மூலமாக இணையம் 
பயன்படுத்துவோர் அவ்வப்போது வேகச்சோதனை 
(Global broadband speed test) மேற்கொள்ள வேண்டும்.
இதற்கென உள்ள இணையதளங்களில் இச்சோதனைகள் 
இலவசம்.  

குறைவான நுண்தாமதம்!
----------------------------------------
வேகத்தை நிர்ணயிக்கும் இன்னொரு காரணி நுண்தாமதம் 
எனப்படும் லேட்டன்சி (latency) ஆகும். லேட்டன்சி என்றால்
என்ன? ஒரு குழந்தையை தொடையில் கிள்ளுகிறீர்கள்.
அது வீல் என்று கத்துகிறது. நீங்கள் கிள்ளுவதற்கும் குழந்தை 
கத்துவதற்கும் இடையில் உள்ள நுட்பமான நேரமே 
நுண்தாமதம் என்னும் லேட்டன்சி ஆகும். ஒரு வினாடிக்கும்  
குறைவான நேரத்தில், almost instantaneously குழந்தை கத்தி விடும்.
இந்தக் குறைவான நேரம் மில்லி விநாடியாக (milli second)
அல்லது மைக்ரோ விநாடியாக (micro second) இருக்கக் கூடும்.        

இதைப்போல தரவுப் பரிமாற்றத்தில், தரவுகள் வந்து 
சேர்வதற்கும் அது இன்னொரு இடத்திற்கு அனுப்பப் 
படுவதற்குமான கால இடைவெளியே நுண்தாமதம் 
ஆகும். இதில் 4Gயின் நுண்தாமதம், ஒரு கட்டை விரல் 
விதிப்படி, சராசரியாக 50 மில்லி வினாடியாக இருக்கிறது.
பல்வேறு வேகச்சோதனைகளை (speed test) நடத்திப் 
பார்த்ததில் 5Gயின் நுண்தாமதம் 10 மில்லி வினாடிக்கும் 
குறைவாக இருக்கிறது. குறைவான நுண்தாமதத்தால்
5Gயின் வேகம் அதிகரிக்கிறது. 

வேகமும் குறைவான நுண்தாமதமும் வலைப்பின்னலின் 
கட்டுமானத்தையும் (Network architecture) அலைக்கற்றையையும் 
பொறுத்தது. எனினும் நுகர்வோர் தரப்பில் பின்வரும் சில 
செயல்களைச் செய்வதன் மூலம் நுண்தாமதத்தைக் 
குறைக்கலாம்.

அ) ஒரு நேரத்தில் ஒரு உருப்படியை மட்டும் பதிவிறக்கம் 
செய்யுங்கள். ஒரே நேரத்தில் நாலைந்து உருப்படிகளை 
பதிவிறக்கம் செய்வதைத் தவிருங்கள்.
ஆ) ஸ்கேன் செய்து பார்த்து வைரஸ் இருந்தால் 
அப்புறப்படுத்துங்கள்.
இ) ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பேறுகளை 
(apps) ஓட்ட வேண்டாம்.       

ஓட்டுநர் இல்லாக்கார்!
---------------------------------- 
உலகம் 2Gயில் இருந்து 3Gக்குச் சென்றதும், 3Gயில் இருந்து 
4Gக்குச் சென்றதும் சாதாரண மாற்றங்கள் மட்டுமே.
ஆனால் 4Gயில் இருந்து 5Gக்குச் செல்வது ஒரு எளிய 
மாற்றமல்ல; மாறாக அது ஒரு ராட்சசத் தனமான
பாய்ச்சல் (giant leap) ஆகும். 5Gயின் சிறப்பம்சம் அதன் 
வேகம் மட்டுமல்ல; மானுடம் இதற்கு முன் கண்டிராத 
பல புதுமைகளை 5G தன்னகத்தே கொண்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடும் கார் பற்றி அறிவியல் 
புனைவுகளில் மட்டுமே நாம் படித்திருந்தோம். தற்போது
அது நனவாகிறது. இனி ஓட்டுநர் தேவையில்லை. காரோட்டும் 
பொறுப்பை 5G ஏற்றுக் கொள்கிறது. அதாவது 5G ஏற்றப்பட்ட 
மென்பொருள் இனி காரை ஓட்டும். ஒரு ஓட்டுநர் என்னவெல்லாம் 
முடிவுகளை எடுப்பாரா அவற்றையெல்லாம் 5G மென்பொருள் 
எடுக்கும். சமகால சாலைப்போக்குவரத்தின் சவால்களுக்கு 
5Gயிடம் தீர்வு இருக்கிறது. இனி விபத்துகள் குறையும்.
கார்ப்பயணிகளின் பாதுகாப்பு மென்மேலும் உறுதிப் 
படுத்தப்படும்.

ஒரு காருக்கும் இன்னொரு காருக்குமான தகவல் தொடர்பை 
5G சாத்தியம் ஆக்குகிறது. இது V2V (Vehicle to Vehicle) தகவல் 
தொடர்பு ஆகும். அது போலவே V2X (Vehicle to Everything)
தகவல் தொடர்பும் 5Gயால் சாத்தியமாகிறது. கார்கள் 
ஒன்றையொன்று குறுக்கிடும்போது V2V, V2X தகவல் தொடர்பு 
மூலமாக விபத்தை உறுதியாகத் தடுத்து விடமுடிகிறது.
5Gயின் 10 மில்லி வினாடிக்கும் குறைவான நுண்தாமதம் (latency)
V2V, V2X தகவல் தொடர்பை அதீதமாகவே விரைவுபடுத்துகிறது.
இதன் மூலம் கார் விபத்துகளை கடந்த கால நிகழ்வுகளாக 
ஆக்கி விட முடியும் என்கின்றனர் 5Gயை உருவாக்கியோர்.

எந்தப் பொருளிலும் இணையம் செயல்படும்!
----------------------------------------------------------------------
அலைபேசிகளிலும் கணினிகளிலும் மட்டுமே இதுவரை 
இணையம் செயல்பட்டு வந்தது. இனி எந்த ஒரு பொருளிலும் 
இணையம் செயல்படும். கடிகாரம் முதற்கொண்டு கதவின் பூட்டு  
வரை அனைத்துப் பொருட்களிலும் இணையம் செயல்படும். 
இவ்வாறு எந்த ஒரு பொருளின் மீதும் இணையம் செயல்பட்டால், 
அது பொருட்களின் இணையம் (IoT = Internet of Things) என்று 
அழைக்கப்படும். 

5G சேவையில் IoT எனப்படும் பொருட்களின் இணையம் 
உள்ளடங்குகிறது. இதன் பொருள் என்னவெனில், எல்லாப் 
பொருளின் மீதும் IoT செயல்படும்; அதன் மூலமாக 
5Gயும் செயல்படும்.

உங்கள் வீட்டுக் கதவின் பூட்டு திறன்மிகு பூட்டாக 
(SMART lock) இருக்கும்பட்சத்தில், அதன் மீது இணையம் 
செயல்படும்; கூடவே 5Gயும் செயல்படும். இதன் விளைவாக 
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள உங்கள் 
வீட்டின் பூட்டை சென்னையில் இருந்து கொண்டு 
பூட்டலாம்; திறக்கலாம். நம்புவதற்குக் கடினமானதும் 
கற்பனையோ என்று ஐயம் கொள்ள வைப்பதுமான 
செயல்கள் 5G சேவை முழுமையடையும்போது 
சாதாரணமாகி விடும்.

5Gயில் செயற்கை நுண்ணறிவு!
-------------------------------------------------
பல்வேறு மின்னணுக் கருவிகளை அன்றாட வாழ்வில் 
நாம் பயன்படுத்துகிறோம். இவை ஜடப்பொருட்கள்.
இவற்றை சிந்திக்கும் பொருளாகவும் சிந்தித்துச் செயல்படும் 
பொருளாகவும் செயற்கை நுண்ணறிவு ஆக்குகிறது.
அமெரிக்காவின் ஆப்பிள், தென் கொரியாவின் சாம்சங்,
சீனாவின் ஹவாய் ஆகிய நிறுவனங்கள் ஜடப்பொருளாக
இருந்த அலைபேசிகளை செயற்கை நுண்ணறிவின் துணையுடன் 
திறன்பேசிகளாக (SMART phones) மாற்றி உள்ளன. 5G சேவைக்கு 
உகந்த திறன்பேசிகள் மென்மேலும் செயற்கை நுண்ணறிவைச் 
சார்ந்து உள்ளன. 

ரோபோக்களை உருவாக்கும் 5G!
--------------------------------------------------
ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களை உருவாக்கி 
இயக்குவதில் 5G தலையாய பங்கு வகிக்கும். 5G இல்லாமல் 
ரோபோவியல் (Robotics) இல்லை. அணுஉலைகளில் ஆபத்து 
நிறைந்த பணிகளில் இனி மனிதர்கள் அகற்றப்பட்டு 
5Gயால் இயக்கப்படும் ரோபோக்கள் பணியமர்த்தப் 
படுவார்கள். இதை எதிர்காலத்தில் நாம் காணலாம்.  

சில சிக்கலான அறுவை சிகிச்சைகளில், தொலைமருத்துவத்தில்
(Telemedicine) மருத்துவர்களுக்கு உதவியாக 5G அலைக்கற்றை 
பயன்படும்.  இவ்வாறு 5G அலைக்கற்றை என்பது வெறுமனே 
ஒரு உற்பத்திக்கருவி என்ற அளவோடு நிற்காமல், பல்வேறு 
சமூகவியல் சிக்கல்களுக்கும் தீர்வை வழங்குகிறது.  
மானுட வாழ்வு முன்னிலும் மேம்படுகிறது.      

தனித்த வலைப்பின்னல்!
----------------------------------------
உலகில் 195 நாடுகள் உள்ளன. இயற்றில் அமெரிக்கா, தென் கொரியா,
சீனா ஆகிய நாடுகள் 5G சேவையில் முன்னணியில் உள்ளன.
இந்த வரிசையில் இந்தியாவும் வரும் அக்டோபர் 2022 முதல் 
இணைந்து கொள்கிறது. 

5G கட்டுமானத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு விதமான 
கட்டுமானங்களை (Network Architecture) 3GPP அமைப்பு 
(3rd Generation Partnership Project) உலகளவில் அங்கீகரிக்கிறது.
ஐநாவின் துணை அமைப்பான ITU (International Telecommunication Union)  
மற்றும் 3GPP ஆகிய அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள 
அலைக்கற்றைத் தலைமுறைகளை வரையறுப்பது முதல்  
வலைப்பின்னல்களுக்கு இலக்கணம் வகுப்பது வரை 
அனைத்து நடவடிக்கைளையும் கட்டுப்படுத்துகின்றன.  

3GPPயின் வரையறைப்படியே இந்தியாவிலும் இரண்டு விதமான வலைப்பின்னல் கட்டுமானங்கள் உருவாக்கப் படுகின்றன.
அ) தனித்த வலைப்பின்னல் (Stand Alone network)
ஆ) தனித்தது அல்லாத வலைப்பின்னல் (Non Stand Alone network).

தனித்த வலைப்பின்னல் என்பது ஏற்கனவே இருக்கும் 
பழைய 3G, 4G வலைப்பின்னலைப் பயன்படுத்தாமல்,
முற்றிலும் புதிதான 5G வலைப்பின்னலை உருவாக்குவது.
இது முற்றிலும் துல்லியமானதும் மிகவும் நுட்பமான 
பணிகளை மேற்கொள்ளப் பயன்படுவதும் ஆகும்.

தனித்தது அல்லாத வலைப்பின்னல் என்பது ஏற்கனவே 
உள்ள பழைய வலைப்பின்னலை குறிப்பாக 4G LTE
வலைப்பின்னலை மேம்படுத்தி 5G வலைப்பின்னலை 
உருவாக்குவது. 

(4G, 4G LTE, 5G என்பதுதான் வரிசை. 5G > 4G LTE > 4G.
இது கால வரிசை மட்டுமின்றி தரவரிசையும் ஆகும். 
LTE என்பது Long Term Evolution ஆகும்.
4G LTE என்பது 4Gயை விடத் திறன் மிக்கதும் 5Gயை 
விடத் திறன் குறைந்ததும் ஆகும். 4G LTE என்றால் 
4.5 G என்றோ 4.75 என்றோ புரிந்து கொள்ளலாம்).       

புதிதாக ஓர் தலைமுறையை உருவாக்கும்போது 
அது பழைய தலைமுறையின் கருவிகளோடு 
பொருந்திப் போவதை (Backward compatibility) 
இயன்றவரை சாத்தியம் ஆக்க வேண்டும் என்று 
3GPP வலியுறுத்துகிறது.

இதன் மூலம் பயனாளர் தமது கருவியைத் 
தடையின்றிப் பயன்படுத்த இயலும் என்று 
3GPP கூறுகிறது. அதாவது 5G வந்த பிறகும்,
சாத்தியமானவரையில் பயனாளர் தமது பழைய 
சிம்மையும் பழைய கைபேசியையும் பயன்படுத்த 
வாய்ப்பளிக்கும் விதத்தில் புதிய வலைப்பின்னலின் 
கட்டுமானம் இருக்க வேண்டும் என்று 3GPP கருதுகிறது.

அது போலவே forward compatibilityயும் இயன்றவரை 
உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று 3GPP           
எல்லா நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேற்கூறிய காரணங்களால் தனித்தது அல்லாத 
வலைப்பின்னல் (Non Stand Alone Netowork) உருவாக்கப் 
படுகிறது.

இந்தியாவில் இரண்டு வலைப்பின்னல்கள்!
-------------------------------------------------------------------
இந்தியாவில் 5G அலைக்கற்றையின் ஏலம் 2022 ஜூலை 
26 முதல் ஆகஸ்டு 1 வரை 7 நாட்கள் நடைபெற்றது.
தொலைதொடர்புத்துறை அமைச்சரும் எம்டெக் பட்டம் 
பெற்ற தொழில்நுட்ப அறிஞருமான அஸ்வினி வைஷ்ணவ் 
இந்த ஏலத்திற்குப் பொறுப்பேற்று நடத்தினார். ஏலத்தின் 
இறுதியில் அரசுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் 
வருவாய் கிடைத்தது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ 88,708 கோடிக்கு 
24,740 MHz அளவுள்ள அலைக்கற்றைகளை ஏலம் எடுத்தது.
3.3 GHz அதிர்வெண், 26 GHz அதிர்வெண், 700 MHz அதிர்வெண்,
1800 MHz அதிர்வெண் ஆகிய அலைக்கற்றைகளை
ஏலம் எடுத்தது. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனித்த வலைப்பின்னல் 
கட்டுமானத்தை (Stand Alone Network Architecture) மேற்கொண்டு 
5G சேவையை வழங்க இருக்கிறது. ஏர்டெல் மற்றும் 
BSNL உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தனித்தது அல்லாத
(Non-Stand Alone) வலைப்பின்னலை உருவாக்க முடிவு 
செய்துள்ளன.

5G சேவை வந்த பின்னும்கூட இந்தியாவில் 4G LTE சேவை 
குறைந்தது 10 ஆண்டுகளுக்கேனும் நீடிக்கக் கூடும்.
எனவே தனித்தது அல்லாத (Non-Stand Alone) வலைப்பின்னல் 
மூலம் சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் 
தங்களின் பழைய சிம்மையும் பழைய கைபேசியையும்
மாற்ற வேண்டிய தேவை இல்லை. அவற்றின் மூலமாகவே 
5G சேவையை அவர்கள் பெற இயலும். எனினும் புதிய சிம், 
புதிய கைபேசி இரண்டும் தேவை என்று அந்நிறுவனங்கள் 
கூறினால் அதைத்தான் வாடிக்கையாளர்கள் ஏற்க வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ முற்றிலும் புதிதான தனித்த 
வலைப்பின்னலை உருவாக்கி சேவை வழங்குவதால்,
புதிய சிம், புதிய கைபேசி ஆகியவற்றின் மூலம்தான் 
அவர்களின் 5G சேவையைப் பெற இயலும். இதுவரை 
பழைய சிம், பழைய கைபேசிகளை மாற்ற வேண்டுமா 
வேண்டாமா என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  
எதுவும் கூறவில்லை. இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ 
என்ன கூறுகிறதோ அதையே வாடிக்கையாளர்கள் 
பின்பற்ற வேண்டும்.  
********************************************************                 

     

 
  
   
   

      
    

     
       



 


   
 

             
  
                   


  
        
           

       

திங்கள், 19 செப்டம்பர், 2022

தொல்பொருளின் வயதை அறியும் 
ரேடியோ கார்பன் டேட்டிங்!
------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
வில்லர்ட் லிபி ( Willard Libby 1908-1980) என்பவர்
அமெரிக்க வேதியியல் விஞ்ஞானி (Chemist)
வேதியியலில் இவர் Physical Chemistry பிரிவில்
பெரும்பங்களித்தவர். 1960ல் வேதியியலில்
நோபல் பரிசு பெற்றார்.

ரேடியோ கார்பன் டேட்டிங் (Radio Carbon Dating)
என்ற முறையை இவர் உருவாக்கினார்.
கதிரியக்கத் தன்மை உடைய கார்பனின் மூலம் 
ஒரு தொல்பொருளின் வயதை அறிவதே   
ரேடியோ கார்பன் டேட்டிங் ஆகும்.
இதன் மூலம் தொல்லியல் துறையின் ஆய்வுகள்
துல்லியத்தை அடைந்தன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஒரு
மரத்தின் துண்டோ அல்லது மனித எலும்போ
கிடைத்தால் அதன் வயது என்ன என்பதைத்
துல்லியமாகக் கண்டறிய இவரின் ரேடியோ
கார்பன் டேட்டிங் முறை உதவும்.

கார்பன் என்று ஒரு தனிமம் உள்ளது. அன்றாட வாழ்வில் 
நாம் நன்கறிந்த கரிதான் கார்பன் ஆகும். இதன் அணு எண் 6. 
அதாவது கார்பனின் உட்கருவில் 6 புரோட்டான்கள் உள்ளன. 
உட்கருவுக்கு வெளியே 6 எலக்ட்ரான்கள் உள்ளன.
சரி, எத்தனை நியூட்ரான்கள் உள்ளன?

பிரதான கார்பனில் 6 புரோட்டானும் 6 நியூட்ரானும்
உண்டு. இதுதான் இயற்கையில் 99 சதம் கிடைப்பது.
அதே நேரத்தில், கார்பனுக்கு சில ஐசோடோப்புகள்
(isotopes) உண்டு. அதில் ஒன்று கார்பன்-14 எனப்படும்
ஐசோடோப் ஆகும். இந்த கார்பன்-14ல் 6 புரோட்டானும்
8 நியூட்ரானும் உண்டு. ஒரு தனிமமும் அதன் ஐசோடோப்பும் 
சம எண்ணிக்கையில் புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும்  
கொண்டிருக்கும்.  நியூட்ரான்களின் எண்ணிக்கை மட்டுமே 
மாறுபடும்.

தனிம அட்டவணையில் (periodic table) ஒரு தனிமத்திற்கும் 
அதன் அத்தனை ஐசோடோப்புகளுக்கும் ஒரே 
இடம்தான் ஒதுக்கப்பட்டு இருக்கும். கார்பனின் 
அணுஎண் 6. அதாவது தனிம அட்டவணையில் 
கார்பனுக்கு ஆறாவது இடம். அதன் ஐசோடோப்புகளுக்கும் 
அதே ஆறாவது இடமே. ஐசோடோப் என்பதில், iso என்பது    
அதே என்று பொருள்படும்; tope என்பது இடம் என்று 
பொருள்படும். ஆக isotope = அதே இடம் என்று பொருள்பட்டு,
இடவாகு பெயராக அந்த இடத்தில் உள்ள ஐசோடோப்புகளைக் 
குறிக்கும். 

இந்த கார்பன்-14 ஐசோடோப்புக்கு கதிரியக்கத்
தன்மை உண்டு (It is radio active). வில்லர்டு லிபி
என்ன கடறிந்தார் எனில், தாவரங்களும்
விலங்குகளும், மனிதர்களும் இறந்து போன உடனே,
இந்த கார்பன்-14ஐ உட்கொள்வது நின்று விடுகிறது
என்று கண்டறிந்தார்.

உயிர்கள் இறந்த பிறகு கார்பன்-14ஐ உட்கிரகிப்பதில்லை 
என்பது மிக முக்கியமான ஒரு அடையாளம் ஆகும்.  ஒரு உயிர் 
எப்போது இறந்தது என்பதை அறிந்து கொண்டால், அது எதுவரை 
கார்பன்-14ஐ உட்கொண்டது என்று தெரிந்து கொள்ளலாம்.  
இதன் மூலம் கொடுக்கப்பட்ட ஒரு மாதிரியின் 
(specimen) வயதை அறிய முடியும். இதுவே ரேடியோ கார்பன்
டேட்டிங் முறை ஆகும்.

உயிரினங்களின் உடலில் காலத்தை நிர்ணயம் செய்யும் 
கடிகாரங்கள் உள்ளன. இவை உயிரியல் கடிகாரங்கள் 
(biological clocks)  ஆகும். முதுகெலும்புள்ள விலங்குகளின் 
(மனிதன் உட்பட) உடலில் உள்ள ஏறத்தாழ 20,000 நரம்பு 
செல்கள் சேர்ந்து உயிரியல் கடிகாரம் போன்று  
செயல் புரிகின்றன. இவற்றின் மூலம் ஒரு உயிர் எப்போது 
இறந்திருக்கும் என்பதைத் துல்லியமாக அறிய முடியும். 

ஒரு நகரமோ வாழிடமோ திடீரென வந்த பூகம்பத்தால்
பூமிக்குள் புதையுண்டு போனது என்று வைத்துக்
கொள்ளுங்கள். 1000 வருடம் கழித்து ஓர் அகழ்வாய்வின்
மூலம் அந்த நகரம் கிடைக்கிறது. அங்கு ஒரு
காளைமாட்டின் எலும்புகள் கிடைக்கின்றன.

இந்த எலும்பைக் கொண்டு அந்த மாடு எப்போது
புதையுண்டது என்று கண்டறிய ரேடியோ கார்பன்
டேட்டிங் முறை உதவும். இறந்து போன பிறகு
அந்த மாடு கார்பன்-14ஐ உட்கொள்ள இயலாது.
எனவே அதன் உடலில் இருக்கும் கார்பன்-14ஐ
வைத்து அதன் வயதை, தொன்மையைக்
கண்டறியலாம்.

அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்ட
பொருள்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை
என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்
என்பது உறுதியானவுடன் தொல்பொருள்
ஆராய்ச்சி முடிவுகள் உண்மைக்கு மிக
நெருக்கமாக வந்தன. இதனால் வரலாற்று 
நிகழ்வுகளின் காலப் பகுப்பை சரியாகக்
கணிக்க முடிந்தது. இதன் மூலம் வரலாற்றை 
ஒரு மாயத்திரையாக மூடியிருந்த பல பொய்மைகள் விலகின.

நமது பூமியில் இயற்கையாகவே மிகப்பெருமளவு 
கிடைப்பது கார்பன்-12 என்று முன்னரே பார்த்தோம்.
கூடவே சிறிதளவு கார்பன்-13ம் கிடைக்கும். கார்பன்-12 
மிகவும் நிலைத்த (highly stable) தன்மை உடையது.
இப்படியிருக்க கார்பன்-14 என்னும் ஐசோடோப் எங்கிருந்து 
கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்.

பூமியின் வளிமண்டலத்தின் மீது தொடர்ச்சியாக காஸ்மிக்
கதிர்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. இவை 
நமது பூமிக்கும் நாம் வாழும் சூரிய மண்டலத்துக்கும் 
வெளியே இருந்து வந்து பூமியின் வளிமண்டலத்தின் 
மேற்புறத்தைத் தொடர்ந்து தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள் 
உயர் ஆற்றல் கொண்டவை. அவை உமிழும் துகள்களும் 
உயர் ஆற்றல்கொண்டவை.  அவை பூமியின் மேற்புறத்தில் 
உள்ள கார்பன்-12உடன் வினை புரிந்து கார்பன்-14ஐ 
உருவாக்கி விடுகின்றன.     

இந்த கார்பன்-14 கதிரியக்கத் தன்மை உடையது.
இது சிதைவடைந்து நைட்ரஜன்-14ஆக மாறும்.
தனிம அட்டவணையில் கார்பனுக்கு அடுத்த இடம் 
நைட்ரஜனுக்கு. அதன் அணுஎண் 7 ஆகும்.

கதிரியக்க கார்பன்-14ன் அரை ஆயுள் (half life) சராசரியாக 
5730 ஆண்டுகள் ஆகும். இதன் பொருள் என்ன?
கொடுக்கப்பட்ட ஒரு சாம்பிளில் உள்ள கார்பன்-14ல் 
பாதி அளவு  5730 ஆண்டுகளில் இல்லாமல் போகும். 
அரை ஆயுள் மூலம் சிதைவின் (decay) வேகத்தைக் 
கண்டறியலாம். கதிரியக்கத் தன்மை உள்ள 
பொருட்கள் மட்டுமே சிதைவடையும் என்றும், கதிரியக்கத் 
தன்மையற்ற கார்பன்-12 நிலைத்த தன்மை 
உடையதென்பதால் சிதைவடையாது என்றும் வாசகர்கள் 
புரிந்து கொள்ள வேண்டும்.   

கார்பன்-14ஐ உயிரிகள் (organisms) உட்கொள்ளுவது எப்படி?
தாவரங்களும் பாசியும் (plants and algae) ஒளிச்சேர்க்கை 
செய்யும்போது அவை வளிமண்டலத்தில் இருந்து வரும் 
கார்பன்-14ஐ உட்கொள்ளுகின்றன. இவ்வாறு 
உட்கொள்ளப்படும் கார்பன்-14 உணவுச் சங்கிலிக்குள்
கொண்டு செல்லப்பட்டு, அதன் மூலம் விலங்குகளும் 
மனிதர்களும் உட்கொள்ள ஏதுவாகிறது.

மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரினங்களின் 
உடலில் கதிரியக்க கார்பன்-14 இருக்கிறது. எவ்வளவு 
இருக்கிறது என்பது துல்லியமாக விஞ்ஞானிகளால் 
அளக்கப்பட்டு வருகிறது. கதிரியக்கத்தில் இருந்து
பாதுகாப்புத் தரும் சர்வதேச ஆணையம் (ICRP -68 என்னும் 
அமைப்பு (ICRP = International Commission  on Radiological Protection)
மனித உடலில் உள்ள கதிரியக்க கார்பன்-14ன் அளவை  
அளந்துள்ளது. பொதுவாக மனித உடலில் 23 சதவீதம் 
கார்பன்-14ல் ஆனது என்று கண்டறியப் பட்டுள்ளது.

வில்லர்ட் லிபியின் கார்பன்-14 தொழில்நுட்ப உத்தியைக் 
கொண்டு 50,000 ஆண்டுகளுக்கு முந்திய சாம்பிளின் 
வயதைக் கண்டறியலாம். 60,000 ஆண்டுகளுக்கு முந்திய 
சாம்பிளின் வயதைக் கண்டறிய இம்முறை பயன்படாது.
ஏனெனில் இதன் அரை ஆயுள் 5730 ஆண்டுகள். 60,000
ஆண்டுகள் கழிந்த பிறகு மிக மிகக் குறைவான  அளவு 
கார்பன்-14 மட்டுமே எஞ்சியிருக்கும். அது அளக்க 
இயலாத அளவு ஆகும்.     
  
மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இரு இடங்களிலும் பிரிட்டிஷ் 
ஆட்சியின்போது அகழ்வாய்வு நடைபெற்றது. அதன் விளைவாக 
உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான சிந்து 
சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது. எனினும் அக்காலத்தில் 
ரேடியோ கார்பன் டேட்டிங் தொழில்நுட்பம் கண்டறியப்
பட்டிருக்கவில்லை. எனவே அங்கு கிடைத்த பல்வேறு
மாதிரிகளின் தொன்மையை அறிவதில் அறிவியல்ரீதியான 
துல்லியம் குறைவாகவும் அனுமானம் அதிகமாகவும்   
இருந்தது.   தொழில்நுட்ப வளர்ச்சி குன்றியிருந்த 
அக்காலத்தில் இது தவிர்க்க இயலாதது. 

ஆனால் தற்காலத்தில் வில்லர்டு லிபியின் கண்டுபிடிப்புக்குப் 
பிறகு, உலகெங்கும் அகழ்வாய்வில் ரேடியோ கார்பன்
டேட்டிங் பயன்படுகிறது. ஒரு பொருளின்
தொன்மையைத் துல்லியமாகக் கண்டறிய
முடிகிறது. யூகங்களையும் அனுமானங்களையும் 
சார்ந்திருந்த அவலம் வெகுவாகக் குறைந்து விட்டது. 

எனவே கீழடி அகழ்வாய்வு மட்டுமல்ல, உலகில்
எங்கு அகழாய்வு நடந்தாலும் இனி வில்லர்டு லிபி
வந்து விடுவார். அவர் 1980ல் இறந்து போய்
இருக்கலாம். ஆனால் அவர் கண்டுபிடித்த
ரேடியோ கார்பன் டேட்டிங் முறைக்கு மரணம் இல்லை.
அதுவே அகழ்வாய்வுகளின் மீது ஆட்சி  செலுத்தும்.
=====================================


    

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

குட்டி முதலாளித்துவக் கோமாளிப் பயல்களும்
உளவுத்துறையின் கையாள் சவுக்கு சங்கரும்!
----------------------------------------------------------------------
சில நாட்களுக்கு முன்னால் சாவித்திரி கண்ணன் 
என்னும் பத்திரிகையாளரை (துக்ளக் சோவின் சீடர்)
காவல்துறை கைது செய்தது. இந்தக் கைதை சவுக்கு 
சங்கர் வெகுவாக வரவேற்றார். சாவித்திரி கண்ணனை 
காவல்துறை இரண்டு மிதி மிதிக்க வேண்டும் என்று 
எழுதி, போலீஸ் மீதான தனது விசுவாசத்தை 
நிரூபித்தார் சவுக்கு சங்கர்.  

சாவித்திரி கண்ணனின் கைது மிக மிக நியாயமான 
நடவடிக்கை என்று போலீசுக்கு நிபந்தனையற்ற 
ஆதரவு தெரிவித்தார் சவுக்கு சங்கர்.


சாவித்திரி கண்ணனுக்கு சவுக்கு சொன்ன நியாயம் 
சவுக்கிற்கும் பொருந்தும்தானே! பதில் சொல்லுங்கடா 
குட்டி முதலாளித்துவக் கோமாளிப் பயல்களே!

உளவுத்துறையின் கையாள் சவுக்கு சங்கரை 
ஆதரிக்கும் கோமாளிப் பயல்களே, திருந்துங்கடா.  
******************************************************

 
 
    
 சவுக்கு சங்கர் 
------------------------
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்களைக் கொன்ற 
போலீசின்  துப்பாக்கிச் சூட்டை உறுதியாக ஆதரித்த
அந்த நபர் யார்? சவுக்கு சங்கர்தான்!
-----------------------------------------------------------------------------
எடப்பாடி முதல்வராக இருந்தபோது ஸ்டெர்லைட் 
போராட்டம் நடந்தது. தமிழக அரசின் போலீஸ் 
அப்போராட்டத்தின்போது 13 பேர்களை சுட்டுக் 
கொன்றது.

நீதிபதி அருணா ஜெகதீசன் அம்மையார் குழு 
போலீசின் துப்பாக்கிச் சூடு அநியாயமானது என்று 
கண்டித்து அண்மையில் அறிக்கை வழங்கி உள்ளது.

மொத்தத் தமிழ்நாடும் இந்த வெறித்தனமான 
துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தது. எல்லா 
அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் 
எடப்பாடி அரசின் துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் 
கண்டித்தன.

ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் இந்த துப்பாக்கிச் சூட்டை
நியாயப் படுத்தி அறிக்கை வெளியிட்டார். யார் அவர்?
வேறு யார்? சவுக்கு சங்கர்தான்!

சவுக்கு சங்கர் அப்போது எழுதியதைப் படியுங்கள்!
-----------------------------------------------------------------------------
”அந்த மக்கள் கூட்டத்தில் நிறைய நக்சலைட்ஸ் 
இருந்தனர். எனவே, அந்த துப்பாக்கி சூட்டை 
தவறாக பார்க்க முடியாது! போலீசார் திட்டமிட்டு 
சுடவில்லை, ஏதோ குறி தவறி சுட்டுவிட்டனர். 
அதுவும் ஒரே ரவுண்டு தான்’’ 

"போலீசார் குறி தவறிச் சுட்டு விட்டனர். அதனால் 
13 பேர் இறந்து விட்டனர்" என்று நாக்கூசாமல் 
பொய்யாய் எழுதிப் பிழைத்தவன் இந்த சவுக்கு சங்கர்.

இதற்கு அப்புறமும் சவுக்கு சங்கரை ஆதரிப்பவன் 
அவனுக்கு சப்ளை செய்யும் p!mp தவிர 
எவனும் இல்லை!

சவுக்கு சங்கரை ஆதரிப்பவன் என்னிடம் 
மன்னிப்புக் கேட்க வேண்டும்.
***************************************************** 

 

 கன்யாகுப்ஜ பிராமணர் (ம.பி),

சசோர பிராமணர் (குஜராத்)

ஸரஸ்வத் பிராமணர் (மதுரா, உபி)

ஆகியோரே ராவணனின் வாரிசுகள்.    


இலங்கை அரசன் ராவணன் ஒரு பிராமணன்.

ராவணனை வென்ற ராமன் ஒரு சத்திரியன்.

இதுதான் மெய்.


மேற்கூறிய இடங்களில் (மபி, குஜராத்,

மதுரா) இன்றளவும் ராவணனின் 

வாரிசுகள் வாழ்ந்து வருகிறார்கள்.


ஆண்டிமுத்து ராசா என்னும் அடி முட்டாள்!

----------------------------------------------------------------

நீ இந்துவாக இருக்கும்வரை 

நீ விபச்சாரியின் மகன் என்கிறார் ஆ ராசா.


மல்லாந்து படுத்துக்கொண்டு உமிழ்ந்தால் 

மார் மேல்தான் வந்து விழும் என்று 

தெரியாத முட்டாள் ஆண்டிமுத்து ராசா.


ஆண்டிமுத்து ராசா ஒரு போலி நாத்திகன்.

அவன் வெறுமனே இந்து மத எதிர்ப்பாளன் 

மட்டுமே. ஆண்டிமுத்து ராசாவை நாத்திகன் 

என்று சங்கிகள் கூறினால், சங்கிகளின் 

முதுகுத்தொலி குறிக்கப்படும்.


தமிழ்நாட்டில் யாரெல்லாம் நாத்திகர்களோ 

அவர்களுக்கெல்லாம் நாத்திகன் என்னும் 

சான்றிதழை வழங்கும் உரிமையும் 

அருகதையும் படைத்த அத்தாரிட்டியான 

அமைப்பு நியூட்டன் அறிவியல் மன்றமே.



ஈ வெ ராமசாமி 

செத்துப்போன மு கருணாநிதி 

ஆ ராசா 

இன்ன பிற ஆசாமிகள் அனைவரும் 

போலி நாத்திகர்கள். இவர்களெல்லாம் 

கருத்துமுதல்வாதிகளே!.


யாரையும் மரியாதையே இல்லாமல் வாடா போடா 

என்று பேசுவதை வழக்கமாகக் கொண்ட ஆசாமி 

சவுக்கு. டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் 

டாக்டர் ஷியாம். இவர் MBBS மற்றும் MD படித்த 

டாக்டர். அத்தோடு நில்லாமல் நீட் தேர்வு எழுதி 

(NEET PG) M.Ch எனப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி 

படிப்பு படித்தவர். அவரை சவுக்கு சங்கர் 

வாடா போடா என்று பேசியதும் எழுதியதும் 

இன்றும் ஆவணமாக உள்ளது.


சவுக்கு சங்கர் படிக்காத முட்டாள். 10ஆம் வகுப்பு 

வரை படித்தவர். அவ்வளவுதான். இவர் சீருடைப் 

பணியாளர் ஆல். தமிழ்நாடு காவல் துறையில் 

இவர் ஒரு கிளார்க். Ministerial staff எனப்படும் 

குமாஸ்தா. கேவலம்  ஒரு sub mediocreதான் இந்த 

சவுக்கு.


இந்த சவுக்கு சங்கருக்கு எந்த விதமான

சுயமரியாதையோ  self esteemஓ எதுவும் 

கிடையாது. தன் மீதே தனக்கு மதிப்போ 

மரியாதையோ இல்லாத சவுக்கு மற்றவர்களை 

வாடா போடா என்று பேசுகிறார். பாலியல் 

ஒழுக்கமற்ற பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் 

இப்படித்தான் பேசுவார்கள்.       

 

சவுக்கு சங்கர் இப்படி எவரையும் வாடா போடா 

என்று பேசுவது அவரின் குற்றம் அல்ல;;அது அவருடைய 

கருவின் குற்றம் என்று அறிந்து கொண்டதால் 

டாக்டர் ஷியாம் அமைதி காத்தார்.சவுக்கிடம் 

ஒரே ஒரு கேள்வி கேட்டார் டாக்டர் ஷ்யாம்.


"நீங்கள் ஒரு ஹரிஜன் (அதாவது SC). படிப்பதற்கு 

அரசு எவ்வளவோ சலுகைகளை ஹரிஜனங்களுக்கு 

அளித்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் 

கொண்டு ஒரு டிகிரி படித்திருக்கலாமே"  என்று

கேட்டார் டாக்டர் ஷியாம். அதோடு 

ஓடிப்போனார் சவுக்கு.

    

(இங்கு ஹரிஜன் என்ற சொல் டாக்டர் ஷியாம்  உரி 

அவர்கள் பயன்படுத்திய சொல்)  


காஷ்மீரை பூர்விகமாகக் கொண்ட 

எந்த பிராமணர்களாவது காஷ்மீரில்  

வாழ முடிந்ததா? வாழ விட்டார்களா 

முஸ்லிம்கள்? எனவே இடம் பெயர்ந்து 

வேறு இடத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர்.



ஆண்டிமுத்து ராசா பற்றியும் 

சவுக்கு சங்கர் பற்றியும் 

நான் எழுதிய 2 கட்டுரைகளைப் 

படியுங்கள்! பரப்புங்கள்!

 





   

 உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கிறான்!
---------------------------------------------------------------------
நீதிமன்ற அவமதிப்பிற்காக சவுக்கு சங்கருக்கு 
ஆறு மாத சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளை 
இத்தீர்ப்பை வழங்கி இருக்கிறது. சவுக்கு சங்கர் 
சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார் என்று 
தகவல் கிடைத்துள்ளது.  

சவுக்கு சங்கர் ஒரு பிளாக் மெயிலர் பத்துப் பன்னிரண்டு 
ஆண்டுகளுக்கு முன்பு, சன் டிவியில் செய்தி 
வாசிப்பாளராக வேலை செய்த மஹாலட்சுமி என்ற
பெண்ணை சவுக்கு மிரட்டினார். நியாயத்துக்குப் 
புறம்பாக ஒரு செய்தியை வாசிக்குமாறு மகாலட்சுமியை 
இவர் வற்புறுத்த, அந்தப்பெண் மறுக்க, அந்தப் 
பெண்ணை மிகவும் டார்ச்சர் செய்தார் சவுக்கு.

சங்கரசுப்பு போன்ற திறமையான வழக்கறிநகர் 
மூலம், சவுக்கை எதிர்த்து அந்தப் பெண் வழக்குத் 
தொடுத்து, வழக்கில் வெற்றி கிடைத்தும்கூட 
அப்பெண்ணுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

நீதியரசர்கள் அவர்களின் பிள்ளைகள் ஆகியோரை
உளவு பார்த்து, அவர்களின் பெண் தொடர்பை 
நெருக்கமான காட்சிகளை புகைப்படம் எடுத்து 
வைத்துக்கொண்டு, பிளாக் மெயில் செய்து 
காசு பறிப்பது சவுக்கின் தொழில்.

ஒரு யூடியூப் வீடியோவில் பேச ஆரம்பத்தில் ரூ 4000
வாங்கிய சவுக்கு சங்கர் தற்போது ரூ 1 லட்சம் 
கேட்கிறார்.     . 

முதல்வரின் மகன் உதயநிதி ஒரு செக்யூரிட்டியை 
துப்பாக்கியால் சுட்டு விட்டார் என்று சவுக்கு சங்கர் 
அண்மையில் பேசிய வீடியோ இன்றும் உள்ளது.

CBI, RAW, IB என்று மூன்று உளவு அமைப்புகள் 
இந்தியாவில் உண்டு. இதில் சவுக்கு சங்கர் 
IB அமைப்பால் அமர்த்தப்பட்ட ஏஜெண்டு.

உதயநிதி ஒரு கொலைகாரன் என்று பேசிவிட்டு 
நிம்மதியாக இருக்க முடிகிறது என்றால் IB ஏஜண்டாக
இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.  

இந்தியாவின் தாலியறுத்த சட்டங்களாலும்,
சட்டங்களை எழுதிய முட்டாள்களாலும்
சவுக்கு சங்கரை ஆறு மாதம் மட்டுமே தண்டிக்க 
முடியும். மேல் முறையீடு போகப்போக 
எல்லாமும் நீர்த்துப் போகும்.
-----------------------------------------------------------  
பின்குறிப்பு:
சவுக்கு சங்கர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்ற 
அவமதிப்பு வழக்குகள் உள்ளன. தற்போது தண்டனை 
கிடைத்துள்ள இந்த வழக்கு நீதியரசர் சுவாமிநாதனை 
இழிவாகப் பேசிய வழக்கு அல்ல. அந்த வழக்கு 
இன்னும் விசாரணைக்கே வரவில்லை.
***************************************************


சவுக்கு சங்கருக்கு எந்த வழக்கில் 
தண்டனை கிடைத்துள்ளது?
நீதியரசர் சுவாமிநாதனை இழிவாகப் பேசிய 
வழக்கில் அல்ல!
--------------------------------------------------
1) சவுக்கு சங்கர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உள்ளன.
 
2) நீதித்துறையில் ஊழல் புரையோடிக் கிடக்கிறது.
ஒட்டுமொத்த நீதித்துறையும் ஊழலில் சிக்கிக் 
கிடக்கிறது. இப்படி எழுதி மொத்த நீதித் துறையையும் 
அவமதித்துள்ளார் சவுக்கு சங்கர்.
(Casting aspersions on the integrity of the entire judiciary) 

3) சவுக்கின் இந்த remarksஐ படித்ததுமே, suo motoஆக 
மதுரை உயர்நீதிமன்றக் கிளை அவர் மீது வழக்குத் 
தொடுத்தது.

4) இந்த வழக்கில்தான் சவுக்கிற்கு ஆறு மாத 
சிறை தண்டனை கிடைத்துள்ளது. 
Simple iprisonmentதான் என்று நினைக்கிறேன். 
Rigorous imprisonment இல்லை என்று நினைக்கிறேன்.

5) ஆங்கிலமும் தெரியாத சட்டமும் தெரியாத ஊடகத் 
தற்குறிகளால் தீர்ப்பு என்ன என்று துல்லியமாகக் 
கூற முடியவில்லை.

6) நீதியரசர் சுவாமிநாதன் அவர்களை இழிவு செய்து 
சவுக்கு சங்கர் பேசியதற்கு அவர் மீது வழக்குத் 
தொடரப் பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னும் 
விசாரணைக்கே வரவில்லை. 

7) இதற்கிடையில் குட்டி முதலாளித்துவக் கபோதிகள் 
பலரும் நீதியரசர் சுவாமிநாதனை அவமதித்த 
வழக்கில்தான் சவுக்கு சங்கருக்கு தண்டனை 
கிடைத்துள்ளதாக பொய்ச்செய்தியைப் பரப்பி 
வருகிறார்கள். 

8) அறியாமை காரணமாக மேற்கூறியவாறு 
பொய்ச் செய்தியைப் பரப்பி வரும் அன்பர்கள் 
உடனடியாக அதை நிறுத்துங்கள். நிறுத்தாவிடில் 
அதுவும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டு 
நீங்கள் சிக்கலுக்கு ஆட்படுவீர்கள்.
***********************************************

 


வியாழன், 15 செப்டம்பர், 2022

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை!
------------------------------------------------------
பள்ளி நிர்வாகம் மாணவியின் தாயாருடன் 
பேசவே இல்லை என்று சொன்ன முழுப்பொய் 
கிழிந்து தொங்குகிறது!

இது மிகவும் முக்கியமான புகைப்படம்!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது 
ஜூலை 13, 2022 காலை.

அன்று இரவே (ஜுலை 13) மாணவியின் தாயார் 
செல்வி பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசினார்.
மாணவி தரப்பில் மொத்தம் 9 பேர் பேச்சுவார்த்தையில் 
பங்கேற்றனர்.

தனக்கு ரூ 1 கோடி பணம் தர வேண்டும் என்று 
மாணவியின் தாயார் கோரினார். பலமுறை 
பேரம் பேசிய பின்னர் ரூ 25 லட்சத்திற்கு குறைய 
மாட்டோம் என்கிறார் மாணவியின் தாயார்.

மாணவி தற்கொலை செய்துதான் உயிரிழந்தார் 
என்பது தெரிந்த நிலையில் இந்த பேரம் 
நடைபெற்றது. மாணவியின் தாயார் ரூ 25 லட்சத்தில் 
பிடிவாதமாக நிற்க, பள்ளியின் தரப்பில் ரூ 5 லட்சம் 
என்று கறார் காட்டினர். இதனால் பேச்சு 
வார்த்தை முறிந்தது.

அந்தப் பேச்சு வார்த்தையின் படம்தான் இது.
மாணவியின் தாயார் பேசிய அனைத்தும் 
பதிவாகி இருக்கிறது. மாணவி இறந்த 13ஆம் தேதி 
மட்டுமல்ல, அதற்கு முன்பும் பின்பும் பணவியின் 
தாயார் பேசியது, பள்ளி நிர்வாகத்தை பலரும் 
பணம் கேட்டு மிரட்டியது ஆகிய அனைத்தும் 
ஒளிப்பதிவு  ஆகி உள்ளது. எனவே குற்றவாளிகள் 
யாரும் தப்ப முடியாது.
************************************************** 

   

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது!
சற்று முன் மாலை 6 மணிக்கு) விடுதலை 
என்று செய்தி வருகிறது!  
-----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
சாவித்திரி கண்ணன் என்றவுடனே வாசகர்கள் 
பலருக்கும் துக்ளக் பத்திரிகைதான் நினைவுக்கு வரும்.
நீண்ட காலம் துக்ளக் ஏட்டில் பணிபுரிந்தவர்தான் 
சாவித்திரி கண்ணன். துக்ளக் சோவின் தீவிர 
விசுவாசி!

சங்கர ராமனை ஜெயேந்திரர் கொலை செய்த 
விஷயம் தமிழ்நாடெங்கும் அல்லோலகல்லோலப் 
பட்டுக் கொண்டிருந்த நேரம். சோவின் தலைமையில் 
ஒட்டு மொத்த துக்ளக் ஏடும் ஜெயேந்திரருக்கு 
முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம்.
அப்போது துக்ளக் பத்திரிகையில் வேலை 
பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரி கண்ணன், 
ஜெயேந்திரருக்கு மிகச் சிறப்பாக முட்டுக் கொடுத்து 
சோவின் அபிமானத்தைப் பெற்றவர்.

விடுதலைப்புலிகளின் தீவிர எதிர்ப்பாளர் 
சாவித்திரி கண்ணன். புலிகளையும்  மேதகு 
பிரபாகரனையும் எதிர்ப்பது மட்டுமின்றி, தனித்தமிழ் 
ஈழத்தையும் ஈழ விடுதலையையும் ஒருசேர 
எதிர்த்தவர் சாவித்திரி கண்ணன். உண்மையில் 
அவர் ராஜபக்சேவின் ஆதரவாளர். அவரின் 
எஜமானர் சோவின் ஈழ எதிர்ப்பின் தாக்கம் 
அப்படியே சாவித்திரி கண்ணனால் சுவீகரித்துக் 
கொள்ளப் பட்டது.

ஒருவிதத்தில் சாவித்திரி கண்ணன் நக்கீரன் 
கோபாலைப் போன்றவர். நக்கீரன் கோபால் 
எழுத்தாற்றல் மிகுந்த கட்டுரையாளர் அல்ல. 
அவர் வெறும் புகைப்படக்காரர்தான். அவரைப் 
போலவே சாவித்திரி கண்ணனும் சாராம்சத்தில் 
ஒரு புகைப்படக்காரர்தான் (photo journalist). இவர் ஒரு 
நல்ல கட்டுரையாளரோ (essayist) மொழிபெயர்ப்பாளரோ 
அல்ல.     
  
தொலைக்காட்சிகளின் வருகையைத் தொடர்ந்து
அச்சு ஊடகம் தன் மவுசை இழந்தது. துக்ளக் ஏட்டின் 
சர்க்குலேஷன் வெகுவாகக் குறைந்தது. அங்கு வேலை 
பார்த்த பலரையும் வீட்டுக்கு அனுப்பினார் சோ. 

சோவின் தீவிர விசுவாசியான தன்னை சோ 
வேலை நீக்கம் செய்ய மாட்டார் என்ற சாவித்திரி 
கண்ணனின் நம்பிக்கை பொய்த்தது. ஈவு இரக்கமற்ற 
சோ வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கூடுதலாகக் 
கொடுத்து, கணக்குத் தீர்த்து சாவித்திரி கண்ணனை 
வீட்டுக்கு அனுப்பி வைத்தார் என்கின்றனர் சோவால் 
வேலைநீக்கம் செய்யப்பட்ட ஏனைய 
பத்திரிகையாளர்கள். 

காட்சி ஊடகங்களில் வேலை தேடிய சாவித்திரி 
கண்ணனுக்கு வேலை கிடைக்கவில்லை. இவர் 
எடிட்டோரியல் போர்டில் வேலை கிடைக்குமா 
என்று பார்த்தார். அதில் வேலை கிடைக்க 
வேண்டுமெனில் ஒருவர் பட்டதாரியாக இருக்க 
வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் இருந்து 
மொழிபெயர்க்கும் திறன் வேண்டும்.  

சாவித்திரி கண்ணன் academiccally ஒரு sub mediocre.
எனவே ஆசிரியர் குழுவில் இடம் பெறும் வேலை 
கிடைக்காத நிலையில், சுயமாக ஒரு இணைய 
இதழை ஆரம்பித்தார் சாவித்திரி கண்ணன்.
அதுதான் அவர் தற்போது நடத்தி வரும் "அறம்" 
என்னும் இணைய இதழ். இந்த இணைய இதழின் 
மூலம் கிடைக்கும் வருமானம்தான் சாவித்திரி 
கண்ணனின் ஜீவிதம் ஆகும்.

இன்று (11.09.2022) ஞாயிறு பகல் 12 மணியளவில் 
சாவித்திரி கண்ணனை தமிழகப் போலீசார் 
கைது செய்து திண்டிவனம் அழைத்துச் 
சென்றுள்ளதாக சாவித்திரி கண்ணனின் 
துணைவியார் தெரிவிக்கிறார்.

இன்று (11.09.2022) மாலை ஆறு மணியளவில் 
அவரை போலீசார் விடுதலை செய்து விடக்கூடும் 
என்று மூத்த பத்திரிகையாளர் தோழர் டி எஸ் எஸ் 
மணி அவர்கள் தெரிவிக்கிறார்.
*******************************************
 
     
   

   
 

 கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு!
----------------------------------------------------------------------------------
1) ஆரம்பத்தில் வழக்கு 174 CrPC (MYSTERIOUS DEATH) 
மர்ம மரணம் என்று புக் செய்யப்பட்டது. 

2) அடுத்து INVESTIGATIONஐ CB CID நடத்தியது.
investigation நடந்து கொண்டிருக்கும்போதே 
போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்தது. அடுத்து 
இரண்டாம் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் 
வந்தது. இவ்விரண்டு போஸ்ட் மார்ட்டம் 
அறிக்கையையும் பரிசீலிக்கும்படி பாண்டிச்சேரி 
ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 
பிறப்பித்தது.

இரண்டையும் பரிசீலித்த ஜிப்மர் மருத்துவமனையின் 
மருத்துவர்கள், மாணவி ஸ்ரீமதி கற்பழிக்கப் 
படவில்லை என்றும் கொலை செய்யப்படவில்லை 
என்றும் தற்கொலைதான் செய்து கொண்டார் 
என்றும் இரண்டு போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகளும் 
கூறுவது உண்மைதான் என்றும் கூறினர்.

         
போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகளின் அடிப்படையில் 
305 IPC தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு.
JJ Act section 75 மற்றும் இன்னொரு section.
ஆக 174 CrPC யுடன் மேற்கூறிய 3 பிரிவுகளும் 
சேர்க்கப்பட்டன. 

cctv காட்சிகள் காட்டப் பட்டதா?
--------------------------------------------------
மாணவியின் தாயாருக்கு காட்டப் பட்டது.
SSP அலுவலகத்திற்கு மாணவியின் தாயார் 
சென்றார். அவருடன் நான்கு பேர் கூடவே 
சென்றனர். அதில் இருவர் உறவினர்கள்.
இருவர் ஊர்ப் பெரிய மனிதர்கள். மொத்தம் 
5 பேருக்கும் SSP அலுவலகத்தில் CCTV காட்சிகள்
போட்டுக் காட்டப் பட்டன. மாணவி மேலிருந்து 
கீழே விழுந்த காட்சி உட்பட, தொடர்ந்து 10 நிமிட 
நேரம் CCTV காட்சிகள் அந்த ஐந்து பேருக்கும் 
போட்டுக் காட்டப் பட்டன.

இந்த உண்மையை மாணவியின் தாயார் ஒப்புக் 
கொண்டு ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
ஆரம்பத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்டது 
அந்த வீடியோ.
13ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு மாணவியின் 
தாயார் உட்பட 5 பேர் DSP அலுவலகம் செல்கின்றனர்.
அங்கு அவர்கள் அனைவருக்கும் வீடியோ போட்டுக் 
காட்டப் பட்டது. 10 நிமிடங்களாக வீடியோ 
ஓடியதை மாணவியின் தாயார் உட்பட 5 பேர் 
பார்த்தனர்.

JJ Act section 75 deals with punishment for cruelty to child.    
    

judge's observations during the disposal of bail petition
are necessitated  
=============================
   
 

சனி, 10 செப்டம்பர், 2022


தமிழுக்கு அல்வான்னு பேரு!
-------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
சொற்களின் பிறப்பிடம் எது? சொற்கள் 
எங்கிருந்து பிறக்கின்றன? சொற்கள் 
பொருளுற்பத்தியில் இருந்துதான் 
பிறக்கின்றன. பொருளுற்பத்தி நடைபெற 
நடைபெற, சொற்கள் பிறந்து கொண்டே 
இருக்கும்.

இந்தியாவின் பொருளுற்பத்தி மொழி 
ஆங்கிலமே. எனவே சொற்கள் 
ஆங்கிலத்தில்தான் உருவாகின்றன.
15 அல்லது 20 ஆண்டுகள் கொண்ட ஒரு 
காலப்பகுதியை எடுத்துக் கொள்வோம்.
இந்தக் காலக்கட்டத்தின் உற்பத்தியில் 
ஆங்கிலத்தில் ஒரு லட்சம் சொற்கள் புதிதாக 
உருவாகி உள்ளன என்று வைத்துக் கொள்வோம்.

இவற்றில் சில நூறு சொற்களுக்குத்தான் 
தமிழில் மொழிபெயர்ப்பு (அதாவது 
ஆங்கிலத்துக்கு நிகரான தமிழ்ச் சொற்கள்) 
இருக்கும். 
உருவான ஆங்கிலச் சொற்கள் = 1,00,000 
நிகரான தமிழ்ச் சொற்கள் = 800.
இதுதான் இடர்ப்பாடு ஏற்படக் காரணம்.

எனவே தமிழ் மீடியம் என்பது ப்ளஸ் டூ 
(12 வகுப்புகள் வரை) வரையில்தான் 
கைகூடும்.
1) ஒரு லட்சம் புதிய கலைச்சொற்களை 
தமிழில் உண்டாக்கிய பிறகு,
2) அறிவியலில் பத்து லட்சம் தமிழ்க் 
கட்டுரைகள் எழுதப்பட்ட பிறகு,
3) அறிவியலில் 30,000 புத்தகங்கள் தமிழில் 
எழுதப்பட்ட பிறகு,
பட்டப்படிப்பு வரை தமிழில் கொண்டு வரலாம்.

தற்போதுள்ள தமிழ் மீடியம் பி எஸ் சி பட்டப் 
படிப்பும்,  எம் எஸ் சி வரையிலான தமிழ் மீடியம் 
பட்டப் படிப்பும் மிகப்பெரிதும் தரக்குறைவானவை.
கடந்த 400 ஆண்டு காலமாக academic சார்ந்து 
இயங்கியதில் கிடைத்த அனுபவத்தின் 
விளைவே நான் இங்கே கூறுவது.

பிள்ளைகள் 12ஆம் வகுப்பு வரை தமிழ் 
மீடியத்தில் படிப்பதை பெற்றோர்கள் 
உறுதி செய்ய வேண்டும். அரசு அதைச் 
செய்யாது. அரசுப் பள்ளிகளிலேயே 
தமிழ் மீடியம் ஒழிக்கப்பட்டு ஆங்கில மீடியம் 
புகுத்தப் படுகிறது. இதை வெற்றிகரமாகச் 
செய்து  வருகிறது திமுக அரசு. இதை 
எதிர்க்க நாதியில்லை.

பட்டப் படிப்புகளில் தமிழ் மீடியம் 
என்பதை ஊக்குவிக்க வேண்டாம். 
அது அடிமுட்டாள்தனம் ஆகும். தமிழை 
உற்பத்தி மொழியாக ஆக்க இயலாவிடினும், 
அதில் பாதியோ கால்வாசியோ ஆக்கிய 
பிறகுதான் பட்டப் படிப்பில் தமிழ் மீடியம் 
என்பது சாத்தியம் ஆகும்.  

என்னால் இயன்றவரை தமிழையும் 
ஆங்கிலத்தைப் போல் பொருளுற்பத்தி 
மொழியாக ஆக்குவதற்கு என்ன செய்ய 
வேண்டுமோ, என்ன செய்ய இயலுமோ 
அதைச் செய்து வருகிறேன். நாளை 
வெளியாகும் அறிவியல் ஒளி ஏட்டில் 
(செப்டம்பர் 2022 இதழ்) இஸ்ரோ ஏவிய 
SSLVயின் தோல்வி குறித்து கட்டுரை 
எழுதி உள்ளேன். தமிழ் மீது அக்கறை 
இருந்தால் அறிவியல் ஒளி 
ஏட்டுக்குச் சந்தா கட்டி வாங்கிப் படியுங்கள்.       

இது செயற்கைக்கோள் யுகம். இந்த யுகத்தில் 
PERIGEE, APOGEE ஆகிய சொற்கள் மிகவும் 
அடிக்கடி புழங்கும் சொற்கள் ஆகும்.
இச்சொற்களுக்கு நல்ல தமிழில் 
மொழிபெயர்ப்பு வேண்டும். அதாவது 
தமிழில் சொற்களை உருவாக்க வேண்டும்.

நான் எளிதில் உருவாக்கி விட்டேன். 
PERIGEE = புவியண்மை (புவி + அண்மை)
APOGEE = புவிச்சேய்மை.

இவ்விரண்டும் மிகவும் அழகிய அற்புதமான 
நூறு சதம் பொருந்துகிற சொற்கள்.ஆனால் 
தமிழர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும்     
சேய்மை என்றால் பொருள் தெரியவில்லை.
பூமில இருந்து தூரமா இருந்தா APOGEE; 
பூமிக்குப் பக்கத்தில இருந்தா PERIGEE என்று 
சொல்லி விளக்குகிறோம். அப்படியானால் 
பூமித்தூரம் = APOGEE என்றும் 
பூமிப்பக்கம் = PERIGEE என்றும் ஈஸியாச் 
சொல்லலாமா சார் என்கிறான்.

தமிழுக்கு அமுதென்று பேர் என்று நான் 
எளிமையாகத்தான் சொல்கிறேன்.
அவனுக்கு அது புரியவில்லை.
எனவே இன்னும் எளிமையாக 
தமிழுக்கு அல்வான்னு பேரு என்று 
நான் சொல்ல வேண்டி இருக்கிறது.

புவிச்சேய்மை, புவியண்மை என்ற சொற்களை 
மனதில் நினைக்கும்போதெல்லாம் எனக்கு 
"சேய்மை அண்மையில் உயிர்க்கொரு 
துணையெனச் சிறந்த 
வாய்மையால் அறம் தூய்மையாம்"
என்ற பண்டைய பாடல்தான் நினைவுக்கு 
வருகிறது.

10ஆம் வகுப்பு மாணவனுக்கு சேய்மை என்ற
சொல்லுக்குப் பொருள் தெரிந்திருந்தால்தான்,
12ஆம் வகுப்பில் "புவிச்சேய்மை" என்ற 
சொல்லுக்குப் பொருள் புரியும். அதற்கு 
தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை. 
------------------------------------------------------------
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் 
போராட்டத்தின்போது அன்றைய மத்திய 
இணையமைச்சர் நாராயணசாமி அவர்களை 
நாக்கில் நரம்பில்லாமல் திட்டித் தீர்த்த
போலிப்போராளி சுப உதயகுமார் 
இன்று மத்திய அமைச்சர் நாராயணசாமியின் 
காலைக் கழுவிக் குடிப்பதைப் பாரீர்!   

 


வெள்ளி, 9 செப்டம்பர், 2022

தத்துவம் என்றால் என்ன?
மார்க்சியம் மட்டுமே தத்துவம் ஆகும்!
பெரியார், அம்பேத்கரின் பேச்சுத் தொகுப்புகள் 
தத்துவங்கள் ஆகாது! 
----------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
மார்க்சியம் என்பது மகத்தான ஒரு தத்துவம் 
மட்டுமல்ல அது வெல்லற்கரிய தத்துவமும் 
ஆகும். இது உழைக்கும் மக்களின் தத்துவம்.

இதற்கு எதிரான தத்துவமாக இருப்பது 
முதலாளித்துவம் மட்டுமே. அது ஆளும் 
முதலாளிய ஏகாதிபத்திய வர்க்கங்களின் 
தத்துவம் ஆகும். உலக அளவில் இந்த இரண்டு 
தத்துவங்கள் மட்டுமே இன்று நிலவுகின்றன.

மார்க்சியம் தனது பிரபஞ்சக் கண்ணோட்டத்தை 
பொருள்முதல்வாதத்தில் இருந்து பெறுகிறது.
முதலாளித்துவம் தனது வர்க்க நலனுக்காக 
பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் 
இரண்டையும் பயன்படுத்திக் கொள்கிறது.

பெரியாரியம் என்றும் அம்பேத்கரியம் என்றும் 
அறியப்படுபவை உண்மையில் தத்துவங்கள் 
அல்ல. தத்துவங்களுக்கு என்று கறாரான 
அளவுகோல்கள் உண்டு. அவற்றின்படி 
அளந்தால்  பெரியாரியமும் அம்பேத்கரியமும் 
எள்முனையளவும் தத்துவங்கள் அல்ல.

குறைந்தபட்சமாக தத்துவங்கள் உலகை 
வியாக்கியானம் செய்ய வேண்டும். 
மார்க்சியமானது வியாக்கியானம் செய்வதோடு 
நில்லாமல் உலகை மாற்றியமைக்கவும் 
வழிகாட்டுகிறது. தத்துவத் தன்மையே 
இல்லாத, உலகை விளக்கவே  முற்படாத 
பெரியாரின் பேச்சுத் தொகுப்பையும் 
அம்பேத்காரின் பேச்சுத் தொகுப்பையும் 
தத்துவங்கள் என்று பொருள்படும் விதத்தில் 
அம்பேத்கரியம் என்றும் பெரியாரியம் என்றும் 
வழங்குவதே பெருந்தவறு ஆகும்.

அம்பேத்கரியம் என்பது அப்பட்டமான 
கருத்துமுதல்வாதம்.ஆகும். 

பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது 
மேம்போக்கானதும் கொச்சையானதுமான 
பொருள்முதல்வாதம் ஆகும். அதாவது 
சாராம்சத்தில் பெரியாரியம் என்பது 
கருத்துமுதல்வாதமே ஆகும்.

உற்பத்திமுறையை எடுத்துக்கொண்டு 
அதன் அடிப்படையில் சமூகத்தை அதன் 
இயக்கத்தை மார்க்சியம் விளக்குகிறது. 

அம்பேத்கரியமும் பெரியாரியமும் இந்தப் 
பார்வை கொண்டவை அல்ல. அவை 
சமூகத்தை விளக்க இயலாதவை. 
ஏனெனில்  அவை தத்துவங்கள் அல்ல. 
எனவே மார்க்சியத்துடன் தத்துவத் 
தன்மையற்ற அவற்றைச் சேர்ப்பது, 
கலப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
***************************************
எக்சிஸ்டென்ஷியலிசம் எனப்படும் 
இருத்தலியல் என்றால் என்ன?
இந்தத் தத்துவம் தோற்றுப்போனது ஏன்?
-------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
பெரியாரியமும் அம்பேத்கரியமும் 
உள்ளூர்க் கோமாளித்தனங்கள் என்றால் 
இருத்தலியல் எனப்படும் 
எக்சிஸ்டென்ஷியலிசம் வெளிநாட்டுக்
கோமாளித்தனம் ஆகும்.

ழான் பால் சார்த்தர் முதல் காமு வரை 
பலரின் பங்களிப்பில் உருவானது 
எக்சிஸ்டென்ஷியலிசம் (தமிழில் இருத்தலியல்)
இவையெல்லாம் அதீத தனிமனிதவாதத்தின் 
(hyper individualism) வெளிப்பாடுகள்.

மனிதனால் எப்போதுமே ஒரு தனி மனிதனாக 
வாழ இயலாது. அவன் சமூகமாக மட்டுமே 
வாழக்கூடியவன். இதைத்தான் Man is a social 
animal என்கிறார்கள். ஒரு சமூக மனிதனுக்கு 
ஏற்ற தத்துவம் மார்க்சியமே. மேலை நாட்டு 
வறட்டுவாதமான இருத்தலியல் கீழ்த்திசை 
நாடான இந்தியாவுக்குப் பொருந்தாது.


மேலை ஐரோப்பிய நாடுகளையும் இந்தியாவையும் 
பண்பாட்டுத் தளத்தில் ஒப்பிட்டுப் பார்க்க 
வேண்டும். வேறுபாடுகள் எவ்வளவு 
பாரதூரமானவை என்று உணர வேண்டும்.
ஒருவன் சாகும் வரை ஒரே பொண்டாட்டியுடன் 
வாழ்வது இந்தியாவில் இயல்பு. ஐரோப்பாவில் 
அது சாத்தியமற்றது. 

எனவேதான்  கிட்டத்தட்ட அது தோன்றி 
80 ஆண்டுகள் ஆகியும், இருத்தலியல்
இந்தியாவில் கவனிக்கப் படவில்லை.
சீந்துவார் இல்லாமல் அழுகிச் சீழ் 
பிடித்துப் போனது இருத்தலியல்.
----------------------------------------------------------

     
   

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

5 g auction news paper article
---------------------
India will hold its first auction of 5G airwaves in July-end, pitting  Jio,  and to a lesser extent  in a bidding battle, after the union cabinet cleared the sale of these ultra-high speed mobile internet frequencies. The government is putting 72GHz of 5G frequencies for sale and it could net up to Rs 4.5 lakh crore at base prices.

The government in a statement on Wednesday said it will auction spectrum for 20 years across nine bands ranging from 600 MHz to 26 GHz at prices recommended by the telecom regulator. While these prices are around 40% less than what the regulator had proposed in 2018, the telcos have been demanding a 90% reduction from the 2018 level.

The government, on its part, said the decisions to scrap the need for upfront payment for winning bidders and allowing payments in equal annual instalments over 20 years will ease financial outflows of telcos. It has also allowed surrender of spectrum after 10 years without any future liabilities. In addition, scrapping the spectrum usage charge (SUC) for airwaves to be bought in the upcoming sale as well as scrapping the need for bank guarantees will further ease the cost of doing business.

The cabinet also allowed enterprises to directly obtain spectrum from the Department of Telecommunications (DoT) for setting up private captive 5G networks. The government statement said private captive networks would spur a new wave of innovations in ‘Industry 4.0 applications’ such as machine-to-machine communications, internet of things (IoT), and artificial intelligence (AI) across automotive, healthcare, agriculture, energy, and other sectors.

Telcos are opposed to spectrum being directly allotted to enterprises for setting up of these captive private networks and a senior telecom industry executive said that the government’s decision would deprive them of 5G enterprise business revenues, estimated at almost 40% of overall revenues.

Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea, and the Cellular Operators Association of India did not comment on the 5G auction announcement.

The auction of 5G spectrum marks the beginning of a new era for Indian telecom, communications minister Ashwini Vaishnaw tweeted on Wednesday.

"We will get a good response (in the auctions)," he added.

5G networks are capable of providing speed and capacities that are 10 times more than 4G networks, the government said. In addition to faster downloads for customers, these networks will facilitate industrial and enterprise applications across sectors, drive the growth of IoT and the creation of the metaverse, according to experts.

The Centre plans to auction spectrum in various low bands (600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz), mid (3300 MHz) and high (26 GHz) frequency bands, the government said in a statement Wednesday. Analysts expect Jio and  to be the main buyers, with cash-strapped Vodafone Idea likely a fringe bidder.

According to the Notice Inviting Applications (NIA), the auction is slated to start on July 26. Among other key dates is the pre-bid conference slated for June 20, with the deadline for submission of applications on July 8, and pre-qualification of bidders on July 18. Mock auctions will be held on July 22 and 23.

The government said it expects mid and high-band spectrum to be used by operators to roll out 5G technology-based services. "The time is not far away when India is going to emerge as a leading country in the field of 5G technology and the upcoming 6G technology," it said.

India though is lagging the likes of China and South Korea in Asia who launched 5G networks a few years ago.

The government has stuck to the regulator’s recommended base prices for 5G airwaves. On April 11, the Telecom Regulatory Authority of India (Trai) had recommended a reserve price of Rs 317 crore a unit for airwaves in the premium 3.3-3.67 GHz 5G band (also known as C-band), a 36% reduction to its last recommendation in 2018. It had also cut the recommended price for the coveted 700 MHz spectrum by 40%, to Rs 3,297 crore a unit. On average, Trai cut prices across bands by around 39%.

The relaxed payment terms will ensure very low initial payment and avoid any dent on the liquidity position of telcos, Ankit Jain, vice president, corporate ratings, at ratings firm , said.

"This makes the basis for ICRA assumption of the participation in the upcoming spectrum auction to be around Rs 1-1.1 lakh crore, in which the upfront payment is likely to be close to Rs 10,000 crore only. Adding this to the existing payments, the industry needs to shelve out only Rs 17,000 crore annually towards spectrum instalments…," he added.

ICRA expects industry debt levels to increase to around Rs 5.7 lakh crore as on March 31, 2023, before moderating to Rs 5.3 lakh crore as on March 31, 2025. "The addition of deferred liabilities is expected to keep the debt levels elevated."

To meet backhaul demands, the Cabinet decided to provisionally allot 2 carriers of 250 MHz each in E-band to the operators. It also decided to double the number of traditional microwave backhaul carriers in the existing frequency bands of 13, 15, 18 and 21 GHz bands.

Backhaul has to do with connecting the core of a mobile network to nodes and then onto towers, to transmit data, elements that are critical for an effective 5G network. So in places where a telco can’t lay fibre – which requires manpower for laying and maintaining, national and local level permissions, besides a lot of investment – the E band spectrum can be used as a substitute, which is also more cost-efficient than fibre.

The government had mopped up Rs 77,814 crore from the last spectrum sale in March 2021, selling 37% of the over 2,300 units of airwaves across seven bands on sale. In the October 2016 auction, its collection at Rs 65,789 crore had been even less. In both the auctions, the coveted but pricey 700 MHz band went unsold as the bidding telcos felt they were overpriced.