வெள்ளி, 16 செப்டம்பர், 2022

குட்டி முதலாளித்துவக் கோமாளிப் பயல்களும்
உளவுத்துறையின் கையாள் சவுக்கு சங்கரும்!
----------------------------------------------------------------------
சில நாட்களுக்கு முன்னால் சாவித்திரி கண்ணன் 
என்னும் பத்திரிகையாளரை (துக்ளக் சோவின் சீடர்)
காவல்துறை கைது செய்தது. இந்தக் கைதை சவுக்கு 
சங்கர் வெகுவாக வரவேற்றார். சாவித்திரி கண்ணனை 
காவல்துறை இரண்டு மிதி மிதிக்க வேண்டும் என்று 
எழுதி, போலீஸ் மீதான தனது விசுவாசத்தை 
நிரூபித்தார் சவுக்கு சங்கர்.  

சாவித்திரி கண்ணனின் கைது மிக மிக நியாயமான 
நடவடிக்கை என்று போலீசுக்கு நிபந்தனையற்ற 
ஆதரவு தெரிவித்தார் சவுக்கு சங்கர்.


சாவித்திரி கண்ணனுக்கு சவுக்கு சொன்ன நியாயம் 
சவுக்கிற்கும் பொருந்தும்தானே! பதில் சொல்லுங்கடா 
குட்டி முதலாளித்துவக் கோமாளிப் பயல்களே!

உளவுத்துறையின் கையாள் சவுக்கு சங்கரை 
ஆதரிக்கும் கோமாளிப் பயல்களே, திருந்துங்கடா.  
******************************************************

 
 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக