வெள்ளி, 16 செப்டம்பர், 2022

 கன்யாகுப்ஜ பிராமணர் (ம.பி),

சசோர பிராமணர் (குஜராத்)

ஸரஸ்வத் பிராமணர் (மதுரா, உபி)

ஆகியோரே ராவணனின் வாரிசுகள்.    


இலங்கை அரசன் ராவணன் ஒரு பிராமணன்.

ராவணனை வென்ற ராமன் ஒரு சத்திரியன்.

இதுதான் மெய்.


மேற்கூறிய இடங்களில் (மபி, குஜராத்,

மதுரா) இன்றளவும் ராவணனின் 

வாரிசுகள் வாழ்ந்து வருகிறார்கள்.


ஆண்டிமுத்து ராசா என்னும் அடி முட்டாள்!

----------------------------------------------------------------

நீ இந்துவாக இருக்கும்வரை 

நீ விபச்சாரியின் மகன் என்கிறார் ஆ ராசா.


மல்லாந்து படுத்துக்கொண்டு உமிழ்ந்தால் 

மார் மேல்தான் வந்து விழும் என்று 

தெரியாத முட்டாள் ஆண்டிமுத்து ராசா.


ஆண்டிமுத்து ராசா ஒரு போலி நாத்திகன்.

அவன் வெறுமனே இந்து மத எதிர்ப்பாளன் 

மட்டுமே. ஆண்டிமுத்து ராசாவை நாத்திகன் 

என்று சங்கிகள் கூறினால், சங்கிகளின் 

முதுகுத்தொலி குறிக்கப்படும்.


தமிழ்நாட்டில் யாரெல்லாம் நாத்திகர்களோ 

அவர்களுக்கெல்லாம் நாத்திகன் என்னும் 

சான்றிதழை வழங்கும் உரிமையும் 

அருகதையும் படைத்த அத்தாரிட்டியான 

அமைப்பு நியூட்டன் அறிவியல் மன்றமே.



ஈ வெ ராமசாமி 

செத்துப்போன மு கருணாநிதி 

ஆ ராசா 

இன்ன பிற ஆசாமிகள் அனைவரும் 

போலி நாத்திகர்கள். இவர்களெல்லாம் 

கருத்துமுதல்வாதிகளே!.


யாரையும் மரியாதையே இல்லாமல் வாடா போடா 

என்று பேசுவதை வழக்கமாகக் கொண்ட ஆசாமி 

சவுக்கு. டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் 

டாக்டர் ஷியாம். இவர் MBBS மற்றும் MD படித்த 

டாக்டர். அத்தோடு நில்லாமல் நீட் தேர்வு எழுதி 

(NEET PG) M.Ch எனப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி 

படிப்பு படித்தவர். அவரை சவுக்கு சங்கர் 

வாடா போடா என்று பேசியதும் எழுதியதும் 

இன்றும் ஆவணமாக உள்ளது.


சவுக்கு சங்கர் படிக்காத முட்டாள். 10ஆம் வகுப்பு 

வரை படித்தவர். அவ்வளவுதான். இவர் சீருடைப் 

பணியாளர் ஆல். தமிழ்நாடு காவல் துறையில் 

இவர் ஒரு கிளார்க். Ministerial staff எனப்படும் 

குமாஸ்தா. கேவலம்  ஒரு sub mediocreதான் இந்த 

சவுக்கு.


இந்த சவுக்கு சங்கருக்கு எந்த விதமான

சுயமரியாதையோ  self esteemஓ எதுவும் 

கிடையாது. தன் மீதே தனக்கு மதிப்போ 

மரியாதையோ இல்லாத சவுக்கு மற்றவர்களை 

வாடா போடா என்று பேசுகிறார். பாலியல் 

ஒழுக்கமற்ற பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் 

இப்படித்தான் பேசுவார்கள்.       

 

சவுக்கு சங்கர் இப்படி எவரையும் வாடா போடா 

என்று பேசுவது அவரின் குற்றம் அல்ல;;அது அவருடைய 

கருவின் குற்றம் என்று அறிந்து கொண்டதால் 

டாக்டர் ஷியாம் அமைதி காத்தார்.சவுக்கிடம் 

ஒரே ஒரு கேள்வி கேட்டார் டாக்டர் ஷ்யாம்.


"நீங்கள் ஒரு ஹரிஜன் (அதாவது SC). படிப்பதற்கு 

அரசு எவ்வளவோ சலுகைகளை ஹரிஜனங்களுக்கு 

அளித்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் 

கொண்டு ஒரு டிகிரி படித்திருக்கலாமே"  என்று

கேட்டார் டாக்டர் ஷியாம். அதோடு 

ஓடிப்போனார் சவுக்கு.

    

(இங்கு ஹரிஜன் என்ற சொல் டாக்டர் ஷியாம்  உரி 

அவர்கள் பயன்படுத்திய சொல்)  


காஷ்மீரை பூர்விகமாகக் கொண்ட 

எந்த பிராமணர்களாவது காஷ்மீரில்  

வாழ முடிந்ததா? வாழ விட்டார்களா 

முஸ்லிம்கள்? எனவே இடம் பெயர்ந்து 

வேறு இடத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர்.



ஆண்டிமுத்து ராசா பற்றியும் 

சவுக்கு சங்கர் பற்றியும் 

நான் எழுதிய 2 கட்டுரைகளைப் 

படியுங்கள்! பரப்புங்கள்!

 





   

1 கருத்து:

  1. டேய் தத்தி பார்ப்பான்
    போய் ஒழுங்காக படித்து அறிவை வளர்த்துக்கோ
    ராமாயணம் ஒரு காவியம்தான் சரித்திரம் அல்ல
    உனக்கும் கம்யூனிசத்துக்கும் என்னடா சம்பந்தம் தறுதலை

    பதிலளிநீக்கு