செவ்வாய், 23 மார்ச், 2021

தர்மர் என்னும் விபச்சார அரைத்தரகன்!

---------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------

தன்னுடைய முகத்தை வெளிக்காட்டாமல் மறைத்துக் 

கொண்டு, தன்னைப் பற்றிய எந்த ஒரு தகவலையும் 

வெளியே தெரிவிக்காமல், சகல பாதுகாப்பு 

ஏற்பாடுகளையும் செய்து கொண்டு, முகநூலில் 

வீராவேசத் தாக்குதல் நிகழ்த்தும் பல கோழைகளை 

வாசகர்கள் அறிவார்கள்.   


இவர்களில் பலபேர் கியூ பிராஞ்சு போலீசின் இன்பார்மர்கள்.

முகநூலில் ஒரு சராசரி நேர்மையான இடதுசாரி 

அபிமானிக்கு இந்த போலீஸ் இன்பார்மர்களை 

அடையாளம் காண இயலாது.


போலீஸ் இன்பார்மராக ஆகிப்போன பலருள் ஒருவன் 

தர்மர் என்பவன். இவனுடைய முகநூல் முகவரி 

Dharmar Dharmarr. மகஇக அமைப்பில் இருந்த இவன்,

அமைப்பு ரகசியங்களை ரெகுலராக கியூ பிராஞ்சு 

போலீசுக்கு சொல்லிக் கொண்டு இருந்ததை 

மகஇக அமைப்பு கண்டு பிடித்து விட்டது. எனவே  

மருதையனால் இந்த தர்மர் என்னும் Dharmar Dharmarr 

அமைப்பை விட்டு நீக்கப் பட்டான்.


அமைப்பை விட்டு நீக்கப் பட்டதால் இவனுடைய வருமானம் 

குறைந்து போனது. அமைப்பு ரகசியங்களை போலீசுக்குச் 

சொல்லுவதால் ரெகுலராக கைநிறையக் காசு பார்த்து வந்த 

இவனை,அமைப்பை விட்டு மருதையன் நீக்கி விட்டதால் 

இவனுடைய வருமானம் குறைந்து போனது.


மருதையனுடைய தேர்தல் பங்கேற்பு நிலைபாடு குறித்த 

எனது கண்டனம் "அத்திம்பேர் மருதையனின் அந்தர் 

பல்டி" என்ற தலைப்பில் எனது முகநூலில் வெளியானது.

மேற்கூறிய தர்மர் (Dharmar Dharmarr) கியூ பிராஞ்சு இன்பார்மர் 

என்பதால் முகநூலில் அவனை பிளாக் செய்து விட்டேன்.


நான் இவனை பிளாக் செய்துள்ளதால் என்னுடைய 

கட்டுரையைப் பார்க்கவோ படிக்கவோ இவனுக்கு 

வாய்ப்பு கிடையாது. ஆனால் இவனுடைய எஜமானர்களான 

கியூ பிராஞ்சு போலீசிடம் இருந்து, என்னுடைய கட்டுரையின் 

பிரதி, ஸ்கிரீன் ஷாட் ஆகியவற்றைப் பெற்று தன்னுடைய 

முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளான்.


இதிலெல்லாம் நான் எந்தக் குறையும் காணவில்லை. 

ஒரு கியூ பிராஞ்சு ஏஜெண்டு தன்னுடைய வேலையைச் 

செய்கிறான். என்னுடைய கட்டுரையை வெளியிட்டதோடு 

நில்லாமல் இவனுடைய வக்கிர புத்தியால் என் மீது அவதூறு 

கூறியுள்ளான். அவன் எழுதியுள்ளது இதுதான்:

"இளங்கோ பிச்சாண்டி ஒரு அரைச்சங்கி"!


இதைப் படிக்கும் வாசகர்களுக்கு தர்மர் என்னும் 

போலீஸ் இன்பார்மரின் கூற்று சரியா தப்பா என்று

எண்ணம் எழக்கூடும். எனவே "இளங்கோ பிச்சாண்டி 

ஒரு அரைச்சங்கி" என்ற தர்மரின் உண்மைக்குச் 

சமமான உண்மையை இங்கே கூறுகிறேன். அது 

இதுதான்.


"தர்மர் (Dharmar Dharmarr) என்பவன் விபச்சார அரைத்தரகன்"

என்ற உண்மையைக் கூறுகிறேன்.

1) இளங்கோ பிச்சாண்டி ஒரு அரைச்சங்கி 

2) தர்மர் (Dharmar Dharmarr) ஒரு விபச்சார அரைத்தரகன்.

இவ்விரண்டும் சமமான உண்மைகளே. 


தன்னுடைய வீட்டுப் பெண்களை கியூ பிராஞ்சு போலீஸ் 

நாய்களுக்கு கூட்டிக் கொடுப்பவன் தர்மர் என்ற உண்மை 

இன்று வெளியானது.


இப்படி எழுத முதலில் நான் விரும்பவில்லை. என்னுடைய 

வழக்கறிஞர் நண்பர் மூலமாக போலீஸ் கமிஷ்னருக்கு  

புகார் கொடுக்தேன். ஆனால் தர்மர் மீது போலீஸ் எந்த 

நடவடிக்கையும் எடுக்காது என்றும் அவர் போலீஸ் 

இன்பார்மராக  இருப்பதால் இந்தச் சலுகை என்றும் 

காவல்துறை அதிகாரபூர்வமாகத் தெரிவித்து விட்டது.


எனவே தர்மர் போன்ற போலிசின் ஆட்காட்டிகள் 

மீது சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்க 

முடியாது.  போலீஸ் இன்பார்மர் என்பதால் 

இவனுக்குத் திமிர்.


இவன் ஒரு அனாதைப் பயல். ஆள் படை அம்பு சேனை 

என்று இருப்பவன் நான். என்னுடைய மலத்துக்குச் 

சமமாகாத பயல் இவன். இனி இதுபோன்று வக்கிர 

புத்தியால் எதையாவது இவன் எழுதினால், தடம் 

தெரியாமல் அழிந்து போவான்.


இது இவனுக்கு மட்டுமல்ல, இவனைப் போன்ற 

சகல ஈனப் பயல்களுக்கும்தான்.

*****************************************************

                

 

சனி, 20 மார்ச், 2021

அத்திம்பேர் மருதையனின் அந்தர் பல்டி!

உதயநிதியின் பெயரை வலது கையில் 

பச்சை குத்திக்கொண்ட மருதையன்!

எனது நக்சல்பாரி இயக்க அனுபவங்கள்!

------------------------------------------------------------------ 

வீரை பி இளஞ்சேட்சென்னி 

----------------------------------------------------------- 

Lightly, O lightly we bear her along,

She sways like a flower in the wind of our song;

She skims like a bird on the foam of a stream,

She floats like a laugh from the lips of a dream

(The palanquin bearers, a poem by Sarojini Naidu) 


தமிழ் மரபின்படி தோழர் மருதையன் எனக்கு அண்ணன் 

முறை வேண்டும். எனவே அவரின் துணைவியார் எனக்கு 

மதினியார் முறை ஆகிறார். என் வீட்டுக்கு அவர்கள் 

வந்தால், மருதையனின் துணைவியாரை நான் மைனி 

என்றுதான் கூப்பிடுவேன். அதுதான் எங்கள் ஊரில், 

எங்கள் சாதிகளில் வழக்கம்.


என் மனைவிக்கு மருதையனின் துணைவியார் என்ன 

உறவு முறை? மூத்த சகோதரி அதாவது அக்காள் முறை 

ஆகிறார். அக்காளுடைய கணவர் என்ற விதத்தில் 

மருதையன் அத்திம்பேர் ஆகிறார். எனவே மருதையனை 

அத்திம்பேர் என்று குறிப்பிடுவது சரிதான்!


கொஞ்ச காலத்துக்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் 

மருதையனை பாட்டா என்று குறிப்பிட்டார். பாட்டா 

என்றால் நாஞ்சில் தமிழில் பாட்டையா என்று அர்த்தம்;

அதாவது தாத்தா என்று அர்த்தம். தலை தும்பைப் பூவைப் 

போல நரைத்துக் கிடப்பதால், மருதையனை பாட்டா என்று 

குறிப்பிட, ஜெயமோகன் மட்டுமல்ல நாகர்கோவில்காரர்கள் 

அனைவருமே  தூண்டப் படுவார்கள். 


மருதையன், ஜெயமோகன், இக்கட்டுரை ஆசிரியர் 

ஆகிய முவரும் சம்பந்தப்பட்ட இந்த அத்திம்பேர், பாட்டா 

உறவு முறையில் மற்ற யாரும் தலையிட வேண்டாம்.

எங்கள் மூவருக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. ஆம்,

நாங்கள் மூவரும் மத்திய அரசின் தொலைதொடர்புத்  

துறையில் (இன்றைய BSNL) பணியாற்றியவர்கள். 

எங்கள் மூவருக்கும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் உரிமை 

எடுத்துக் கொள்ள இடம் உண்டு. எனவே பிறர் யாரும் 

இந்த இடத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்.


ஆனாலும் மருதையனை பாட்டா என்று குறிப்பிட்டு, அவரின் 

முதுமையை வயோதிகத் தோற்றத்தைக் கேலி செய்ய 

நான் விரும்பவில்லை. அவரும் டை (dye) அடித்துக் கொண்டு 

நரையை மறைக்க முயலவில்லை. மாடாய் உழைத்து 

ஓடாய்த் தேய்ந்தவர் மருதையன் என்பதை நான் அறிவேன்.

பல்வேறு நிகழ்வுகளில் அவரின் சலியாத கடும் உழைப்பை 

நேரில் பார்த்து அறிந்தவன் நான்.


சில ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சாவூரில் பார்ப்பன 

பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தியது மகஇக

(மக்கள் கலை இலக்கியக் கழகம்). அதன் நிரந்தரப் 

பொதுச் செயலாளராக மருதையன் இருந்தார். மேற்படி 

பார்ப்பன எதிர்ப்பு தஞ்சை மாநாட்டை முன்னின்று 

நடத்தியவர் மருதையனே


இந்த மாநாட்டில் பேச இருக்கும் அம்பேத்கரிய அறிஞர் ஆனந்த் தெல்தும்டேவின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழிபெயர்க்குமாறு 

மருதையன் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன்படி 

தஞ்சை சென்று மருதையன் எனக்களித்த மொழிபெயர்ப்புப் 

பணியை சிறப்பாகச் செய்து முடித்தேன்.


இந்த மாநாட்டின்போது மருதையனைக் கவனித்தேன். 

சேர்ந்தாற்போல் ஒரு மணி நேரம் கூடத் தூங்காமல் 

மாநாட்டு வேலைகளில் மூழ்கிக் கிடந்தார். டீயும் 

சிகரெட்டும் அவரை கண்விழிக்க வைத்திருந்தன;

இப்படியே வேலை செய்து கொண்டிருந்ததால், 

காலப்போக்கில்  அவரின் உடல் நலம் பெரிதும் 

சீர்கெட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு கடுமையாக 

உடல்நலம் சீர்கெட்டு நோயுற்றுப் படுக்கையில் 

வீழ்ந்து பின்னர் பிழைத்து எழுந்தார். அவருக்கு அது 

மறுபிறவி போல இருந்தது.


உடல் நலம் தேறியதும் தம் சொந்த வாழ்க்கை குறித்து 

கவலையுடன் சிந்தித்த மருதையன் திருமணம் செய்து 

கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி தம் 

சொந்த சாதியைச் சேர்ந்த, ஒரு பார்ப்பனப் 

பெண்மணியை மணந்து கொண்டார். 


திருமணத்தின்போது மருதையனுக்கு வயது 60.   சஷ்டியப்த 

பூர்த்தி நடக்க வேண்டிய வயதில் திருமணம்!

இந்தத் திருமணத்தை முற்றிலும் ரகசியமாக வைத்திருக்க 

முயற்சி செய்து, அது முடியாமல் போய், சந்தி சிரித்துப் 

போனார் மருதையன். 


தேர்தல் புறக்கணிப்பு என்பதை அதன் அளவுக்கு மீறிய 

விதத்தில் ஊதிப்  பெருக்கி, தேர்தலில் வாக்களிக்காமல் 

இருப்பதே உலகின் பிரம்மாண்டமான புரட்சிப்பணி என்று 

ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தன மாநில 

அமைப்புக் கமிட்டி (SOC, CPI ML, Tamilnadu) என்னும் 

மருதையனின் கட்சியும் மகஇக முதலிய மக்கள்திரள் 

அமைப்புகளும்.


எந்த ஒரு நக்சல்பாரிக் குழுவையும் விட,  தேர்தல் 

புறக்கணிப்பை அதிதீவிரமாகவும் அதீதமாகவும் 

முன்னெடுத்தது மகஇக. அவர்களின் ஏடுகளான 

புதிய ஜனநாயகம், புதியகலாச்சாரம், வினவு 

இணையதளம் ஆகியவை தேர்தல் புறக்கணிப்பை 

தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.


"தேர்தல் பாதை திருடர் பாதை" என்றும் 

"ஓட்டுப் போடாதே, புரட்சி செய்" என்றும்

தமிழகமெங்கும் சுவரெழுத்துக்கள் எழுதப் பட்டன; 

தேர்தல் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன.


ஆனால் இன்று அத்திம்பேர் மருதையன் அந்தர் பலடி 

அடித்து விட்டார். Infinityயில் இருந்து Zeroவுக்கு வந்து 

விட்டார். 2021 ஏப்ரல்-மே சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக 

கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்கிறார். ஒட்டுப் 

போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்கிறார்.


இதே மருதையன் இதற்கு முன்பு வரை என்ன சொல்லிக் 

கொண்டு இருந்தார்? "யாருக்கு வாக்களித்தாலும் அது 

பாசிசத்துக்கு வாக்களித்ததாகத்தான் அர்த்தம். பாசிசம் 

என்பதே முதலாளித்துவ ஜனநாயகத்தின் நிலைமறுப்பே"

என்கிறார். இங்கு நிலைமறுப்பு (negation) என்றால் என்ன 

என்று புரிந்து கொள்ள வேண்டும்.  நிலைமறுப்பின் 

நிலைமறுப்பு (negation of negation) என்பது ஹெகலிய 

மற்றும் மார்க்சிய முரண்தர்க்கவியலின் ஒரு விதி.

(முரண்தர்க்கவியல் = dialectics). 


இப்படியெல்லாம் புரட்சியாளராக இருந்த மருதையன் 

இன்று எதிர்ப்புரட்சியாளராக மாறி உதயநிதிக்குப் 

பல்லக்குத் தூக்குகிறார். நேற்று வரை பொக்கிஷமாகப் 

போற்றி வந்த தமது கொளகை கோட்பாடுகளை புழுதியில் 

வீசி எறிந்து விட்டார் மருதையன். கருணாநிதி 

குடும்பத்தின் வாரிசு அரசியலை மிகவும் இழிந்த 

முறையில் நியாயப் படுத்த முயன்று தோற்கிறார்.

வாரிசு அரசியல் என்பதே பாசிசம்தானே! கருணாநிதி,

ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என்று தொடர்வது 

பாசிசம் அல்லாமல் வேறு என்ன? 


ஆக அத்திம்பேர் மருதையனை சபரீசன் விலைக்கு 

வாங்கி விட்டார். இப்போது மருதையன் பேசும் 

கருத்துக்கள் அனைத்தும் His Master's Voice என்பது போல 

சபரீசனின் கருத்துக்களே. 


உலகப் புரட்சி  பேசிய பெரும் பெரும் மார்க்சிஸ்டுகளை, 

மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகளை, நக்சல்பாரிகளை 

கட்டிவைத்து அடித்தவர் சபரீசன். சர்க்கசின் ரிங் 

மாஸ்டரைப் போல, சீதாராம் யெச்சூரி முதல் மருதையன் 

வரை அத்தனை மார்க்சிஸ்டுகளையும் முட்டி போட 

வைத்தவர் சபரீசன். சே குவேராவாக வலம் வந்த 

மருதையனை பல்லக்குத் தூக்கியாக மாற்றியவர் சபரீசன்!    


நேற்றைய புரட்சியாளரும் இன்றைய எதிர்ப் 

புரட்சியாளருமான மருதையன் தேர்தல் பரப்புரையில் 

திமுகவினரை விஞ்சுகிறார். ஆங்கிலத்தில் Convert's zeal 

என்று ஒரு தொடர் உண்டு. CONVERT என்றால் மதம் 

மாறியவன் என்று பொருள்.  ZEAL = உற்சாகம். 

(Convert's zeal = மதம் மாறியவனின் உற்சாகம்).       


புதிதாக மதம் மாறியவன் அந்த மதத்தில் ஏற்கனவே 

இருப்பவனை விட அதீத உற்சாகத்துடன் மதச்சடங்குகளில் 

ஈடுபடுவான். அதைப்போல ஒட்டுப் போடாத நிலையில் 

இருந்து மாறி ஒட்டுப் போடும் நிலைக்கு புதிதாக வந்து 

சேர்ந்துள்ள நமது அத்திம்பேர் மருதையன் Convert's zealஐ 

வெளிப்படுத்துகிறார். ராஜனை மிஞ்சிய ராஜவிசுவாசி 

ஆகி விட்டார் அவர். அவரது வலக் கரத்தில் பச்சை குத்தப்பட்ட 

உதயநிதியின் பெயர் வெயிலில் ஜொலிக்கிறது. 


She hangs like a star in the dew of our song;

She springs like a beam on the brow of the tide,

She falls like a tear from the eyes of a bride.

Lightly, O lightly we glide and we sing,

(The palanquin bearers, Sarojini Naidu)


பல்லக்கில் உதயநிதியும் கிருத்திகாவும் அமர்ந்து விட்டார்கள்.

மருதையன், முகுந்தன், காளியப்பன், பாடகர்  கோவன்

ஆகியோர் பல்லக்கைச் சுமந்தபடி செல்கின்றனர். வேகமாப் 

போங்க என்று அதட்டும் உதயநிதியின் கையிலுள்ள 

சவுக்கு மருதையனின் முதுகைப் பதம் பார்க்க, பல்லக்கு 

வேகம் எடுக்கிறது.   


இந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு 

சம்பவத்தைச் சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது. மருதையனின் 

கட்டளையை ஏற்று திருச்சி நகரில் தேர்தல் புறக்கணிப்பு

ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியினரோடு ஒரு அரசு 

ஊழியரும் பங்கேற்றார். அவர் மத்திய அரசு ஊழியர். போலீஸ் 

இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்த, 15 நாள் 

ரிமாண்டு என்று தீர்ப்பு வழங்கினார் மாஜிஸ்திரேட். அனைவரும் 

திருச்சி சிறையில் அடைக்கப் பட்டனர்.


மறுநாள் தினத்தந்தி நாளிதழில் கைதான அத்தனை பேரின் 

பெயர்களும் வெளியாயின. அரசு ஊழியரின் பெயரும் 

வெளியானது. இதனால் அவர் வேலை பார்த்த அலுவலகத்திற்கு 

தகவல் தெரிந்து விட்டது. ஒரு அரசு ஊழியர் ஒரு அரசியல் கட்சி 

நடத்துகிற போராட்டத்தில் பங்கேற்பதாய் நடத்தை விதிகள் 

(CCS Conduct rules) அனுமதிப்பதில்லை. எனவே துறை ரீதியான 

ஒழுங்குநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்த அரசு ஊழியர் 

சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு குற்றப் பத்திரிக்கை 

வழங்கப்பட்டு உள்ளக விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப் 

பட்டது.


சஸ்பெண்ட் ஆகி வீட்டில் இருக்கும் இந்த அரசு ஊழியரின் 

வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்றும் உள்ளக விசாரணையில் 

பாதிக்கப்பட்ட ஊழியருக்காக நான் ஆஜராக வேண்டும் என்றும் 

தோழர் மருதையன் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன்படி 

அந்த ஊழியரின் வழக்கை எடுத்து நடத்தினேன். திருச்சியில் 

நடைபெற்ற உள்ளக விசாரணையிலும் பங்கேற்றேன்.


இந்த வழக்கில் நான் முழுவெற்றி அடைந்தேன். நிரபராதி என்று 

ஊழியர் விடுவிக்கப் பட்டார் (exonerated). ஊழியரின் மீதான 

குற்றப் பத்திரிக்கை ரத்து செய்யப் பட்டது (charge sheet was withdrawn).

ஒழுங்கு நடவடிக்கை கைவிடப் பட்டது (proceedings were dropped)     

ஊழியரின் சஸ்பென்ஷன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 

அவர் பணியில் சேர்ந்தார்.  

 

அவர் சஸ்பென்ஷனில் இருந்த காலம் முழுவதும் பணியில் 

இருந்ததாகக் கருத வேண்டும் (The period of suspension should 

be treated as PERIOD SPENT ON DUTY) என்று விண்ணப்பித்து

அதைப் பெற்றுத் தந்தேன். அதற்கு சட்டத்தில் இடம் 

இருந்தது. பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் இதனால் சுமார் 

ஒரு லட்ச ரூபாய் வரையில் ஊதிய நிலுவைத் 

தொகையைப் பெற்றார். சுமார் 20 ஆண்டுகளுக்கு 

முன்பு ரூ ஒரு லட்சம் என்பது இன்றைய சூழலில் 

எத்தனை லட்சத்திற்குச் சமம் என்று வாசகர்களே 

கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.  


மருதையனுக்கு ஏக சந்தோஷம். அவர் பேச்சைக் கேட்டு 

போராட்டத்தில் பங்கேற்ற ஒரு ஊழியர் வேலை இழந்து 

தெருவில் நின்று, அவரும் அவர் குடும்பமும் சங்கடத்துக்கு 

உள்ளாகி நின்ற நிலை நீங்கி விட்டது. ஒரு சிறு கீறல் 

கூட இல்லாமல் ஊழியர் காப்பாற்றப் பட்டு விட்டார்.

ரூ ஒரு லட்சம் வரை அரியர்சும் கிடைத்திருக்கிறது.

எனவே பாதிக்கப்பட்ட ஊழியரை விட மருதையனே  

அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருந்தார். இனி அவர் குற்ற 

உணர்வுக்கு இலக்காக வேண்டியதில்லை. அவரால் 

யாரும் நடுத்தெருவுக்கு வந்துவிடவில்லை என்ற உணர்வு 

மருதையனுக்கு நிறைவைத் தந்தது. பாதிக்கப்பட்ட ஊழியரும் 

அவரின் குடும்பமும் இழந்த அனைத்தையும் மீண்டும் 

பெற்று விட்டதில் பெரு மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.         


நான் மருதையன் அவர்களிடம் கேட்க விரும்புவது இதுதான்!

1) மத்திய அரசு வேலையை வேண்டாம் என்று உதறி விட்டு 

முழுநேர ஊழியர் ஆனீர்களே, அது உதயநிதிக்குப் 

பல்லக்குத் தூக்கத்தானா?


2) காலகாலத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல்

60 வயதில் கல்யாணம் பண்ணினீர்களே, மருதையனே,

இந்தத் தியாகம் மு க ஸ்டாலினை முதல்வர் ஆக்கத்தானா?  

 

3) மாவோவின் முரண்பாட்டைப் படித்து,

பிளகானவ்வின் வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் படித்து,

மார்க்சின் ஜெர்மன் சித்தாந்தம் படித்து 

எங்கல்ஸின் குடும்பம் தனிச்சொத்து படித்து 

இவ்வளவு தூரம் மெத்தப் படித்ததெல்லாம் 

கழனிப்பானையில் விழுவதற்குத்தானா 

மருதையன் அவர்களே? 

********************************************************   


 


வெள்ளி, 19 மார்ச், 2021

டுவிட்டருக்கான இந்திய மாற்று கூ!  

-------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------

டுவிட்டர் (twitter) என்றால் என்ன என்று முகநூல் வாசகர்களில்  

சிலர் அறிவார்கள். தற்போது டுவிட்டர் போன்று இன்னொன்று 

கூ (Koo) என்னும் பெயரில் வந்துள்ளது. இவை இரண்டும்  

மின்னணு உருப்படிகள் (electronic items) ஆகும். தொழில்நுட்ப 

ரீதியாக இவற்றின் சரியான பெயர் "சமூக வலைத்தள நுண் 

செய்திச் சேவை" (micro blogging and social networking service) என்பதாகும்.    


1) கூ என்பது இந்தியத் தயாரிப்பு. இதன் மய்யத் தலைமையகம் 

பெங்களூருவில் உள்ளது.டுவிட்டர் என்பது அமெரிக்கத் 

தயாரிப்பு. டுவிட்டரின் மையத் தலைமையகம் 

சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது.


2) கூவின் வயது வெறும் பதினோரு மாதமே. கடந்த மார்ச் 2020ல் 

உருவாக்கப் பட்டது கூ (Koo). டுவிட்டர் 2006ல் உருவாக்கப் பட்டது. 

அதன் வயது 14.


3) கூவை உருவாக்கியவர்கள்: ஆப்ரமேயா ராதாகிருஷ்ணா  

மற்றும் மாயங்க் பிடவட்கா ஆகிய இரு இந்தியர்கள்.


4) டுவிட்டரின் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் (Registered users)

மார்ச் 2016ல் பயனர்கள் 31 கோடி. இந்தியாவின் கூ முப்பது லட்சம் பயனர்களைக் கொண்டுள்ளது.  (பெப்ரவரி 2021 நிலவரம்)


இந்தியாவில் புத்தாக்கங்களுக்குக்கான போட்டி ஒன்றை 

மத்திய அரசு கடந்த ஆண்டில் 2020 ஆகஸ்டில் நடத்தியது. அதில் 

பங்கேற்ற கூ தலைசிறந்த புத்தாக்கத்திற்கான ஆத்ம நிர்பார் 

விருதை (The BEST INNOVATION AWARD) தட்டிச் சென்றது.


இதன் பிறகே கூ தனது ஏறுமுகத்தைக் கண்டது. தற்போது 

மத்திய அரசின் பல்வேறு துறைகள் (departments) கூவில்

இணைந்துள்ளன.எனவே இதற்கு வளமான எதிர்காலம் 

உண்டு. அமெரிக்காவின் டுவிட்டருக்கு இந்தியாவின் கூ 

சரியான மாற்றாகத் திகழ இயலும்.


டுவிட்டரில் என்னவெல்லாம் செய்கிறோமோ அவற்றை 

எல்லாம் கூவில் செய்யலாம். அதாவது குறுஞ்செய்தி

அனுப்பலாம். உங்களின் கருத்தை குறுகிய அளவில் 

வெளியிடலாம். குறும்படங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

அரட்டை (chat) அடிக்கலாம். வாக்கெடுப்புகள் (polls) நடத்தலாம். 


கூட்டம் கூட்டமாக கூவில் சேரலாம். சேருங்கள்.

கூ என்பது ஒரு ஆப் (App) ஆகும். App என்பதை    

உறுபேறு என்று தமிழில் கூறலாம். ஊடக நண்பர்கள் 

ஆப் (App) என்பதை "செயலி" என்று மொழிபெயர்க்கக் 

கூடாது. ஏனெனில் processor என்ற சொல் செயலி என்று 

வழங்கப் படுகிறது.


டுவிட்டர் 34 மொழிகளில் செயல்படுகிறது.

உதாரணமாக ஆங்கிலம், ஜப்பானியம், அரபி, மலாய்,

ஸ்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு போன்றவை.

இந்த 34 மொழிகளில் இந்தியோ சமஸ்கிருதமோ தமிழோ 

இல்லை. எனவே இம்மொழிகளால் நமக்குப் பயனில்லை.


இது போலவே நமது 'கூ'வும் 12 மொழிகளில் 

செயல்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், 

மராத்தி,  இந்தி, வங்கம், ஒரியா, குஜராத்தி, பஞ்சாபி, 

அசாமியம், ஆங்கிலம் ஆகிய 12 மொழிகளில்  கூ 

செயல்படுகிறது. சமஸ்கிருதத்தில் கூ செயல்படவில்லை 

என்பது குறிப்பிடத் தக்கது. ஏனெனில் சமஸ்கிருதம் இந்தியாவின் 

உற்பத்தி மொழியாக இல்லை. இந்தியாவின் உற்பத்தி 

மொழியாக ஆங்கிலமே உள்ளது. 


கூவில் சேருவது எப்படி?

--------------------------------------

நீங்கள் கூவில் சேர வேண்டுமானால் உங்களின் அலைபேசி 

ஆப்பிள் ஐ போனாகவோ அல்லது ஆண்டிராய்ட் போனாகவோ 

இருக்க வேண்டும். உங்கள் அலைபேசியில் கூ உறுபேற்றை

(Koo App) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

கூகுள் பிளே ஸ்டோருக்குப் போயோ அல்லது  Apple app storeக்குப் 

போயோ அங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.  

 

டுவிட்டரும் சரி, கூவும் சரி குறுஞ்செய்திக்கான அமைப்புகள்.

எனவே டுவிட்டரில் பயனாளர் விடுக்கும் ஒரு குறுஞ்செய்தியில்  

140 எழுத்துருக்கள் (characters) வரை மட்டுமே தொடக்கத்தில் 

அனுமதிக்கப் பட்டது. இந்த வரம்பை டுவிட்டர் நிர்வாகம் 

2017ல் 280 என்று உயர்த்தியது. இதற்கு மாறாக, இந்தியாவின் 

கூ எடுத்த எடுப்பிலேயே 400 எழுத்துருக்கள் (characters) என்ற 

வரம்பைக் கொண்டுள்ளது.


சீனா வடகொரியா ஈரான் ஆகிய நாடுகளில் டுவிட்டர் 

முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி நமக்கு 

வியப்பைத் தரலாம். இந்தியாவில் இத்தகைய தடைகள்  

எவையும் இல்லை. இந்திய ஜனநாயகம் தருகிற இந்த 

அருமையான வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள 

முன்வர வேண்டும். அமெரிக்காவின் டுவிட்டரை விட்டு 

விலகி, இந்தியாவின் கூ என்னும் உறுபேற்றில் (App)

இணைவது நமக்கும் நாட்டுக்கும் நல்லது.

******************************************

   


     

BSNLல் ஒரு மொபைல் சிம்மை வாங்கி, ஒரு குறிப்பிட்ட 

கால அளவுக்கு அதை நான் பயன்படுத்தாமல் விட்டால்,

BSNL அந்த சிம்மை deactivate செய்து விடும். பின் அந்த சிம்மை  

வேறு ஒருவருக்கு ஒதுக்கி விடுவார்கள். 


DOMAIN name என்பதும் அதைப் போன்றதுதான். அது 

நிரந்தரமானதல்ல. நீங்கள் காட்டிய பேப்பரில்,

2017 ஏப்ரலில் கூ பேறு (Koo App) அமெரிக்காவில் 

இருந்ததைக் காட்டுகிறீர்கள். அது பழைய கதை.

பின்னர் மாறி விட்டது.


கூவின் சர்வர்கள் சீனாவில் இருக்கின்றன என்ற செய்தியும் 

நீங்கள் காட்டிய படங்களில் உள்ள செய்தியும் புதிதல்ல.

அவை பரிசீலிக்கப்பட்டு பதிலளிக்கப் பட்ட விஷயங்களே.

அடுத்த கட்டுரையில் இது போன்ற விஷயங்களுக்கு 

பாமரர்களுக்கும் புரியும் வகையில் பதிலளிக்கப் படும்.     



பல் முளைக்கும்போது குழந்தைக்கு பேதியாகும்!

----------------------------------------------------------------------------

ஆங்கிலத்தில் teething trouble என்பார்கள். அதன் தமிழாக்கம் 

மேலே தலைப்பாக உள்ளது. படியுங்கள்.


கூ என்னும் பேற்றுக்கு (App) வயது பத்து மாதம்.

பத்து மாதம்தான். இது பல் முளைக்கும் பருவம்.

எனவே சில பிரச்சினைகள் இருக்கும். அவை பின்னர் 

சரியாகி விடும். 

-----------------------------------------------------------------------------------


சமஸ்கிருதத் திணிப்பு இல்லையே!

அவுத்துப் போட்டுட்டு ஆட முடியலையே!

உற்பத்தியில் இல்லாத சமஸ்கிருதத்தைத் 

திணிக்க முடியாதுடா கணிகைக்குப் பிறந்த பயலே!

----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------

இது எலக்ட்ரானிக் யுகம். எதைப் பற்றி எழுதினாலும் 

எலக்ட்ரானிக்சைக் குறிப்பிடாமல் எழுத முடியாது.

கூ என்னும் ஒரு பேறு. அதாவது கூ என்னும் ஒரு ஆப் (App).

இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்திய ஆப்.


11 இந்திய மொழிகளில் இது செயல்படுகிறது. மேலும் 

ஆங்கிலத்திலும் செயல்படுகிறது. By default ஆங்கிலம்தான்.

என்றாலும் இதில் சமஸ்கிருதம் கிடையாது. இந்த கூ என்னும் 

பேறு (App) சமஸ்கிருதத்தில் செயல்படவில்லை.


இந்திய அரசு சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபடுகிறது! 

இதுதான் தமிழ்நாட்டின் சாராயக் கடைகளில் நாராசமாக  

ஒலிக்கும் குடிமகன்களின் நாக்குழறும் பேச்சு!


இந்திய அரசு சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபடுகிறது! 

இதுதான் தங்கள் வீட்டுப் பெண்களைக் கூட்டிக் கொடுத்து 

சம்பாதிக்கும் பிம்புகளின் (pimps) ஊரில் talk of the town!


இந்திய அரசு சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபடுகிறது! 

இதுதான் எட்டாங்கிளாஸ் பெயிலாப் போனவன், SSLC 

பெயிலாப் போனவன், படிப்பு ஏறாதவன், குஷ்டரோகி,

புழுத்த தற்குறி, மலத்தை உண்டு பசியாறுபவன் இத்தியாதி 

வேசிப் பயல்களின் தேசிய கீதம்!


கூ என்னும் பேற்றில் (App) சமஸ்கிருதம் கண்டிப்பாக 

இருக்கும்; ஐயோ சமஸ்கிருதத்திணிப்பு என்று கூச்சல் 

போடலாமே என்று காத்துக் கிடந்த கபோதிகளின் 

கதி அதோகதி ஆனது. இந்த ஆப்பில் (App) சமஸ்கிருதம் 

இல்லை.


ஆஹா, சமஸ்கிருதம் இருந்தால்,  அவுத்துப் போட்டுட்டு 

ஆடலாமே என்று கனவு கண்டு கொண்டிருந்த சிந்தனைக்

குஷ்டரோகிகளால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள

முடியவில்லை. எனவே வெறி முத்திப்போன ஒன்றிரண்டு 

ஈனப்பயல்கள் நாளைய தினம் வள்ளுவர் கோட்டத்தில் 

பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கலாம்!


தன் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு சரோஜா, அபராஜிதா,

மயூரி, வாத்ஸல்யா என்றெல்லாம் சமஸ்கிருதத்தில் 

பெயர் வைத்து விட்டு மேடைகளில் சமஸ்கிருதத் திணிப்பு 

கூடாது என்று நாடகமாடும் அரசியல் வியாதிகளான  

 இந்தப் புழுத்த தற்குறிகளிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி 

இருக்கிறது! 


தேவடியாளுக்குப் பிறந்த பயல்களே,

சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இருக்கிறதாடா?

இந்தியாவிலோ அல்லது உலகத்தில் எங்காவதோ 

சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இருக்கிறதாடா?


பதில் சொல்லாமல் மலத்தை வழித்துத் தின்பதிலேயே 

குறியாக இருக்கிறான். பக்கத்து வீட்டு பிஜேபிகாரன் 

இவன் பொண்டாட்டியின் சேலையை அவிழ்க்கிறான்.

இந்த வேசிமகனோ பார்த்துக் கொண்டே மலம் தின்னும் 

வேலையில் கவனமாக இருக்கிறான்.


தேவடியாப் பயல்களே, 

இந்தியாவில் சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இல்லை.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே சமஸ்கிருதம் 

உற்பத்தி மொழியாக இல்லை. இந்தியாவின் தொழில்துறையில் 

ஆங்கிலமே உற்பத்தி மொழியாக இருக்கிறது. உற்பத்தி 

மொழியாக இல்லாத சமஸ்கிருதம் எப்படியடா கூ என்னும் 

எலக்ட்ரானிக் கருவியில் (App) செயல்பட்டு மொழியாக 

இருக்கும்?


புழுத்த குஷ்டரோகிகளே,

உற்பத்தி மொழியாக இல்லாத எந்த மொழியையும் 

திணிக்க முடியாது. உற்பத்தியில் இல்லாத சமஸ்கிருதத்தை 

உன் பொண்டாட்டி வாயிலும் திணிக்க முடியாது!

உன்னுடைய குதத்திலும் திணிக்க முடியாது.


சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இல்லை என்பதற்கு  

என்ன அர்த்தம்? அது பயன்பாட்டில் இல்லை என்று 

அர்த்தம். இப்படியெல்லாம் சொன்னால் உன் 

மரமண்டையில் ஏறாது.  இப்படிப் புரிந்து கொள்!


உன் பொண்டாட்டிக்குத் தீட்டு நின்னு போச்சுன்னா 

என்ன அர்த்தம்? அவளால் குழந்தை உற்பத்தியில் 

இனி ஈடுபட முடியாது என்று அர்த்தம். அவளுக்கு 

இனிமேல் பிள்ளை பிறக்காது என்று அர்த்தம்.


அது போலவே சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக 

இல்லை என்றால் என்ன அர்த்தம்? முந்திய வரியில் 

சொன்ன அர்த்தம்தான்.


இக்கட்டுரை சொல்லும் நீதி என்ன?

------------------------------------------------------   

உற்பத்தியில் இல்லாத சம்ஸ்கிருத மொழியை 

யாரும் யார் மீதும் திணிக்க முடியாது.

எனவே சமஸ்கிருதத் திணிப்பு என்று கூச்சல் 

போடுவதை விட்டு விட்டு தமிழில் உள்ள 

நாலைந்து செய்யுட்களை மனப்பாடம் செய்! போ!

*************************************************

செவ்வாயில் தரையிறங்கிய அமெரிக்காவின் விண்கலம்!

இக்குழுவில் தமிழ்ப்பெண் ஸ்வாதி பங்கேற்பு!

---------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------ 

கோள்களை ஆராய மனிதர்கள் அனுப்பும் 

செயற்கைக் கோள்கள் பல வகைப்படும்.

அவற்றுள் பிரதானமானவை மூன்று.

1) ஆர்பிட்டர் (orbiter, தமிழில் கோள்சுற்றி ) 

2) லேண்டர் (lander தமிழில் தரையிறங்கி)

3) ரோவர் (rover, தரை நடத்தி).


ஆர்பிட்டர் என்பது கோளில் இறங்காமல், ஒரு குறிப்பிட்ட 

தூரத்தில் இருந்து கோளைச் சுற்றி வரும்  செயற்கைக்கோள் 

ஆகும்.


லேண்டர் என்பது கோளில் இறங்கும் செயற்கைக்கோள் ஆகும்.  


ரோவர் என்பது கோளில் இறங்குவதோடு மட்டுமின்றி 

கோளில் சிறிது தூரம் நடந்து செல்லும் செயற்கைக்கோள் ஆகும். 


செவ்வாய்க் கோளைச் சுற்றி வர 2013ல் இந்தியா அனுப்பிய 

மங்கள்யான்  ஒரு கோள்சுற்றி (orbiter) ஆகும். பல்வேறு 

நாடுகளும் செவ்வாய்க்கோளை ஆராய ஆர்பிட்டர்,

லேண்டர், ரோவர் ஆகியவற்றை அனுப்பி உள்ளன.   


அண்மையில் செவ்வாயில் தரையிறங்கி நடக்கும் 

திட்டத்துடன் ஒரு செயற்கைக்கோளை அமெரிக்கா

அனுப்பியது. அதன் பெயர் Perseverance rover. இதைத் தமிழில் 

மொழிபெயர்த்தால், "ஆள்வினையுடைமை தரைநடத்தி" 

என்று எழுத வேண்டியது வரும். 

(perseverance = ஆள்வினையுடைமை)


நாசாவின் இந்த ரோவர் ஜூலை 2020ல் ஏவப்பட்டது.

203 நாள் பயணம் செய்து 47.2 கோடி  கிலோ மீட்டர் 

தூரத்தைக் கடந்து, 2021 பெப்ரவரி 18ல்

வெற்றிகரமாக செவ்வாயில் தரை இறங்கியது.


இதில் இந்தியாவுக்கு அதிலும் தமிழ்நாட்டுக்கு ஒரு 

பெருமை உண்டு. இந்த ஆள்வினையுடைமை என்னும் 

ரோவரை செவ்வாய்க்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட 

குழுவில் இந்தியப் பெண் அதாவது ஓர் தமிழ்ப்பெண் 

இடம் பெற்றுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த 

அந்தப் பெண் ஸ்வாதி மோகன் ஆவார். அவர் 

Guidance and controls operations பிரிவின் தலைவராகப் 

பணியாற்றியவர்.


இளம் வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்திய 

ஸ்வாதி மோகனால் தமிழ்நாட்டுக்குப் பெருமை.

நமது குழந்தைகள் இந்தப் பெண்ணைப் பின்பற்றி 

முன்னேற வேண்டும்.


அதற்கு மாறாக, பிக்பாஸ் கூத்தாடிச்சி புழுத்த, 

புழுவினும் இழிந்த, மலமுண்ணி ஓவியா என்னும் 

இழிந்த ஜென்மத்தைப் போற்றிக்கொண்டு 

நமது வாழ்க்கையை இழந்து விடக்கூடாது.

கூத்தாடி மோகத்தில் இருந்து தமிழ்நாட்டு 

இளைஞர்களும் இளம் பெண்களும் விடுபட 

வேண்டும்.


ஸ்வாதி மோகனின் வாழ்க்கை வரலாற்றைப் 

படியுங்கள். உருப்படுங்கள்!

***************************************************  ந்   

Perseverance Rover குறித்து தமிழில் எழுதப்பட்ட 

முதல் கட்டுரை இதுதான். படியுங்கள்.

Perseverance = ஆள்வினையுடைமை.

ஆள்வினையுடைமை என்பது திருக்குறளின் 

ஓர் அதிகாரம். 


     

    

வியாழன், 18 மார்ச், 2021

 article points to ponder

------------------------


She sings well but not recorded.No smule during those days.

others would have made her to sing and audio recording 

D90 D 60 Cassettes

We both loved each other. we both had MAYAKKAM towards each 

other. DURING SANDAI and followed peace  her foot was kissed

SMOKING STOPPED WHENEVER SHE KISSED

SITHTHIRAP POOVIZHI VAASALILE VANTHU YAAR NINRAVARO 

------------------------------------------------------------------------------------ 

tt  THREE WORLD THEORY AMK CLASS

---------------------------------------------------------------------

BREAK IN SVC FR 17A

-------BOTH WENT TO JAIL. THIYAGA THEEPAM AMK

railway strike black leg george fernandez speech in parliament 

those who were loyal employees now teach das capital classes

non veg food chollamuthu pillai oliver goldsmith village school master

amk appreciated he is a strict disciplinerian 

-------------------------------------------------------------


cultural compromise advice by whole timer Suganthan 


charu always say நம் அன்புக்குரிய இந்தியா 


SMULE SINGER AMEATURE 


GOOSE BUMPS  மயிர்க்கூச்செரியும் 


காபுலிவாலா TAGORE   ///////////// மருதையன் அத்திம்பேர் 


AASEERVATHIKKAP PATTAVARKALUM SAPIKKAP PATTAVARKALUM 



Not a well furnished house. No goods nothing Afriend who visited wondered 

whether the ceiling fan is given by the house owner

There were few whole timers

alla are utopian bastards

nobody advised me I dont know LOWKEEKAM.

-------------------------------------------------------

நூலிடை மீது குடத்தினை வைத்ததில் 

நோயினை ஊற்றுகிறாள் 

குணம் நாலையும் மேடைகளாக்கி

அதில் ஒரு நர்த்தனம் .ஆடுகிறாள்.


அவளை அத்தான் என்று கூப்பிடச் 

சொன்னேன். கூப்பிட்டால்.

செத்தவன் கையில் வேத்த்தில்லை பாகு முழுநேர 

ஊழியர் PRCOMRADE சுன்னத்து 

கலாச்சார ரீகியாக நீங்கள் நிறைய 

விட்டுக் கொடுக்க வேண்டியது வரும் 

அப்போது புரியவில்லை.     


திருமணப் பதிவில் இருந்த கஷ்டம்,

கோடம்பாக்கம் பதிவாளர் பதிவு செய்ய மறுப்பு.

நாராயணன் சாட்சி

HINDU MARRIAGES ACT  


நான் அறிந்தமட்டில், காதலை முதலில் 

வெளிப்படுத்துவதில் ஆண்களுக்கு எப்போதும்

ஒரு தயக்கம் உண்டு. ஏனெனில், " நான் அந்த 

நோக்கத்தில உங்கட்ட பழகல  நீங்க 

மிஸ்அண்டர்ஸ்டேண்ட்  பண்ணிக்கிட்டீங்க"

என்ற பதிலைக் கேட்டு தன் இதயம் நொறுங்கி

விடுவதைப்  பார்க்க  எந்த ஆணும் தயாராக 

இருக்க மாட்டான்.


எனவே அவள் "உங்களுக்கு என்னப் பிடிச்சுருக்கா?"---------




      


தாகூரின் காபூலிவாலா!

ஏ மேரே பியரி வதன் பாடல்!

சபிக்கப் பட்டவர்களும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களும்!

--------------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------- 

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஒரு அற்புதமான சிறுகதை 

காபூலிவாலா. இச்சிறுகதை சினிமாவாகவும் 1960களில் 

வெளிவந்தது. காபூல் என்பது ஆப்கானிஸ்தானின் 

தலைநகர். காபூலிவாலா என்றால் காபூலில் இருந்து 

வந்தவன் என்று பொருள். இந்திக்காரன், தெலுங்குக்காரன் 

என்று கூறுவது போல, காபூல்காரன் என்றும் கூறலாம்.


தேசபக்தியை அற்புதமாக விளக்கும் பாடல் ஒன்று 

இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. சலீல் சௌத்ரியின் 

இசையில் மன்னா டே பாடிய பாடல் அது.

ஏ மேரே பியாரே வதன் (Ae mere pyare watan) 

ஏ மேரே பிச்சுடே சமன் (Ae mere bichde chaman)

என்று தொடங்கும் அந்தப் பாடல் இருதயத்தைப் 

பிசையும்.    


இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் இப்பாடலை 

விரும்பி இருக்கின்றனர்; லட்சக் கணக்கானோர் இப்பாடலைப் 

பாடி இருக்கின்றனர். 1961ல் வெளியான பாடல் என்ற 

போதிலும், இன்னமும் இப்பாடல் போற்றப் படுகிறது; 

பேணப் படுகிறது. வட இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு 

 பள்ளி ஆண்டுவிழாவின்போதும்  நடைபெறும் 

கலைநிகழ்ச்சிகளில் இன்றும் தவறாமல் இடம் 

பெறுகிறது இந்த இந்திப் பாட்டு.


சர் வால்டர் ஸ்காட் தெரியுமா?18-19 நூற்றாண்டுகளின்   

கவிஞர்; நாவலாசிரியர். ஸ்காட்லாந்து நாட்டவர்.

அவருடைய புகழ்பெற்ற ஒரு கவிதை தேசபக்தி பற்றியது.

இதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும். ஏனெனில் இந்தியா 

உள்ளிட்ட பல நாடுகளின் பள்ளிகளில் இது பாடமாக 

வைக்கப் பட்டுள்ளது.

Breathes there the man with soul so dead 

Who never to himself hath said 

"This is my own, my native land!"  


இந்தப் பாடலை பள்ளியில் படித்து இருக்கிறீர்களா?

நினைவு வருகிறதா? படிக்கவே இல்லையா? சரி, இந்தப் 

பாடல் இடம் பெற்ற வகுப்பின் மினர்வா நோட்ஸை வாங்கிப் 

படியுங்கள். என்னுடைய வாழ்க்கையில் மினர்வா 

நோட்ஸ் வாங்கிப் படித்த காலம் ஒரு வசந்த காலம்.

என்னுடைய 19ஆவது வயதுடன் முடிந்து போனது 

அந்த வசந்த காலம். பட்டப்படிப்பு இரண்டாம் 

ஆண்டுடன் மொழிப்பாடம் முடிந்து விடும் என்பதை 

எண்ணிப் பாருங்கள்.


பிரசித்தி பெற்ற இந்தப் பாடலை (ஏ மேரே பியாரே வதன்)

தொழில்முறையில் அல்லாமல் பாடும் அமெச்சூர் 

பாடகர்கள் நிறையப் பேர் பாடி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இதை நூற்றுக் கணக்கானோர் பாடி 

உள்ளனர். ஸ்ம்யூலில் (SMULE) நிறையப்பேரின் 

பாடல்கள் கிடைக்கின்றன..


ஸ்ம்யூல் என்றால் என்ன என்று தெரியும் அல்லவா?

அது நவீன அறிவியலின் கொடை! பாடத் தெரிந்தவர்கள்

தாங்கள் விரும்பும் பாடலைப் பாடி ஸ்ம்யூலில் பதிவு 

செய்து கொள்ளலாம். உங்களால் மகனோ மகளோ 

நன்றாகப் பாடுவார்கள் என்றால், அவர்களைப் பாடச் 

செய்து ஸ்ம்யூலில் பதிவேற்றுங்கள். அமெச்சூர் 

பாடகர்களுக்கு ஸ்ம்யூல் ஒரு வரப் பிரசாதம்.       


இந்தப் பாடல் தரும் இன்பத்தை மகிழ்ச்சியை நீங்கள் 

நுகர வேண்டுமெனில், உங்களுக்கு ஓரளவேனும் 

இந்தி தெரிந்திருக்க வேண்டும். பல மொழிகளைக் 

கற்பதும் தெரிந்து வைத்திருப்பதும் ஒருவன் எய்தும் 

பேறுகளில் ஒன்று. தமிழுடன் பிற மொழிகளையும்

தெரிந்தவர்கள் பேறு பெற்றவர்கள். அவர்கள் 

மானுடத்தால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். பிற மொழி 

எதையும் கல்லாதவர்கள் சபிக்கப் பட்டவர்கள்.


சரி, பாடலைக் கேளுங்கள். அதன் அருமை உணர்ந்தோர் 

மட்டுமே அப்பாடலைக் கேட்கட்டும்.

 இனி செவிநுகர் கனிகள் உங்களுக்கே!

*************************************************

 

  

     

 

  

  

Breathes there the man, with soul so dead,
Who never to himself hath said,
This is my own, my native land!
Whose heart hath ne’er within him burn’d,
As home his footsteps he hath turn’d,
From wandering on a foreign strand!
If such there breathe, go, mark him well;
For him no Minstrel raptures swell;
High though his titles, proud his name,
Boundless his wealth as wish can claim;
Despite those titles, power, and pelf,
The wretch, concentred all in self,
Living, shall forfeit fair renown,
And, doubly dying, shall go down
To the vile dust, from whence he sprung,


 O Caledonia! stern and wild,

Meet nurse for a poetic child!
Land of brown heath and shaggy wood,
Land of the mountain and the flood,
Land of my sires! what mortal hand
Can e’er untie the filial band,
That knits me to thy rugged strand!
Still as I view each well-known scene,
Think what is now, and what hath been,
Seems as, to me of all bereft,
Sole friends thy woods and streams were left;
And thus I love them better still,
Even in extremity of ill.
By Yarrow’s streams still let me stray,
Though none should guide my feeble way;
Still feel the breeze down Ettrick break,
Although it chill my wither’d cheek;
Still lay my head by Teviot Stone,
Though there, forgotten and alone,
The Bard may draw his parting groan.

==================================


திங்கள், 15 மார்ச், 2021

கண்டிப்பான தலைமையாசிரியராக ஏ எம் கே!

(எனது நக்சல்பாரி இயக்க அனுபவங்கள்)

-------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி

--------------------------------------------------------------------    

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 

இருந்ததும் இந்நாடே- அதன் 

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 

முடிந்ததும் இந்நாடே.

...........................-இதை 

வந்தனை கூறி மனதினில் இருத்தி  

வாயுற வாழ்த்தேனோ இதை 

வந்தே மாதரம் வந்தே மாதரம் 

என்று வணங்கேனோ. 


பாரதியின் பிரசித்தி பெற்ற இந்தப்பாடல் நூறு ஆண்டுகளுக்கு 

முந்தியது, இதில் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி என்று

பாரதி எழுதியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

அது எப்படி, தாயும் தந்தையும் கூடிக் குலாவி இருந்ததை 

ஒரு மகன் எழுதலாம்? இது கண்ணியக்குறைவான

செய்கை ஆயிற்றே  என்று கண்டனங்கள் எழுந்தன.


நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று பாரதி எழுதியதில் 

தவறில்லை என்று நம் சமூகம் புரிந்து கொண்டு விட்டது.

இந்தப் புரிதல் வந்து  சேர்வதற்கு தமிழ்ச் சமூகத்துக்கு 

ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டு இருக்கிறது.        

 

பாரதி இதை மட்டும் எழுதவில்லை. தெய்வங்கள் மீது காதல் 

என்றும் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். அது எப்படி? 

வணங்க வேண்டிய தெய்வங்களைக் காதலிப்பதா என்று 

சிந்தனைக் குள்ளர்கள் ஆட்சேபம் தெரிவிக்கலாம்.


"பின்னோர் ராவினிலே பெண்மை அழக்கொன்று 

வந்தது கண்முன்பு 

கன்னி வடிவமென்றே களிகொண்டு

சற்றே அருகில் சென்று பார்க்கையிலே"


இரவு நேரம்; நல்ல இருட்டு. தூரத்தில் ஒரு உருவம் 

வருகிறது. அது ஒரு கன்னிப்பெண்ணைப் போலத் 

தெரிகிறது. பெண் என்றதுமே மனம் களிப்படைகிறது.

இன்னும் சற்று நெருக்கமாகச் சென்று பார்க்கையிலே.....

என்ன நடக்கிறது?


வந்தது பெண்தான். ஆனால் காதலி அல்ல.

வந்தவள் தாய். வந்தவள் ஆதி பராசக்தி. அன்னையைக் 

கண்டதும் பாரதி ஆவேசம் அடைகிறார்.


"அன்னை வடிவமடா இவள் ஆதிபராசக்தி தேவியடா 

இவள் இன்னருள் வேண்டுமடா பின்பு 

யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா."


காலத்தை மீறிச் சிந்திக்கும் யார் எவரும் பாரதியைப் 

போன்றே சமூகத்தின் புரிதலின்மையை எதிர்கொள்ள 

நேரும். புரிதலின்மை என்ன செய்யும்? அது 

பிறழ்புரிதலுக்கு இட்டுச் செல்லும். 


இந்திய சமூகம் பெருத்த ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட 

ஒரு சமூகம் (highly heterogeneous).எனவே இங்கு புரிதலின்மையும் 

பிறழ்புரிதலும் இயல்பாகவே மிகவும் அதிகம். மாறாக 

ஐரோப்பிய சமூகம் பெருவாரியாக ஒருமித்த சமூகம் 

(homogeneous) . எனவே அங்கு புரிதலின்மையும் 

பிறழ்புரிதலும் வெகுவாகக் குறைவு. இங்கு எழுதுபவனுக்கும் 

அதை வாசிப்பவனுக்கும் இடையில் பாரதூரமான 

வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே பிறழ்புரிதலே 

நமது சமூகத்தில் இன்றைய காலத்தின் ஒழுங்காக 

இருக்கிறது (misunderstanding has become the order of the day).    


ஏ எம் கே அவர்களுடனான  ஒரு சந்திப்பின்போது,

நெடுங்காலமாக உறுத்திக் கொண்டிருந்த ஒரு தத்துவப் 

பிரச்சினையை எழுப்ப விரும்பி அவரிடம் அனுமதி 

கோரினேன். அவர் அனுமதித்ததும் இயங்கியல் 

(DIALECTICS) குறித்த எனது அறிவியல் வழிப்பட்ட 

புதிய கருத்துக்களை அவரின் பரிசீலனைக்கு 

முன்வைத்தேன். (இயங்கியல் குறித்து இங்கு ஒரு வரி 

கூடச் சொல்ல இயலாது. அது புரிதலின்மையை 

பிறழ்புரிதலை ஏற்படுத்தும். எனவே தனியாக ஒரு கட்டுரை பின்னர் எழுதப்படும்).


இடையிடையே நிறையக் குறுக்குக் கேள்விகளைக் 

கேட்டு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைத் 

துல்லியமாகப் புரிந்து கொண்டார் ஏ எம் கே. நான் 

சொன்னது சரி என்று அவர் கூறவில்லை. அதே 

நேரத்தில் தவறு என்றும் கூறவில்லை. பரிசீலிப்போம் 

என்றார். என் தோளில் தட்டி, "you are thinking ahead of times" 

என்றார்.("நீ காலத்தை மீறிச் சிந்திக்கிறாய்" என்று 

அதற்குப் பொருள்).


His remarks had brought goose bumps on my entire body. 

காலத்தை மீறிச் சிந்திப்பதாக ஏ எம் கே அவர்கள் 

கூறியதைக்  கேட்டதும் உடல் முழுவதும் goose bumps 

விளையக்  கண்டேன்.மயிர்க் கூச்செறிந்தது.


மகத்தான மார்க்சிய லெனினிய சிந்தனையாளரும் 

இந்தியாவின் லெனின் என்று போல்ஷ்விக் தோழர்களால் 

போற்றப் படுபவருமான தோழர் ஏ எம் கே அவர்கள் 

காலத்தை மீறிச் சிந்திக்கிறாய் என்று எனக்கு வழங்கிய 

சான்றிதழ், நான் இயற்பியலில் பட்டம் பெற்றது போன்ற 

உணர்வை ஏற்படுத்தியது. என்னிடம் ஏ எம் கே அவர்கள் 

கேட்ட பல கேள்விகள் வைவாவின்போது External Examiner 

கேட்ட கேள்விகளை நினைவூட்டின.  


அறிவாற்றலும் ஆளுமையும் நிரம்பிய ஏ எம் கே பழகுவதற்கு 

இனியவர்; யாரையும் சுலபத்தில் வசீகரித்து விடுபவர்.

என்றாலும் ஒரு கண்டிப்பான தலைமையாசிரியர் போன்றே 

அவர் கருதப்பட்டார்; மதிக்கப் பட்டார். He was a strict disciplinarian. 


18ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் ஆலிவர் 

கோல்டுஸ்மித்தின் The village school master கவிதையைப் 

படித்து இருக்கிறீர்களா? அதில் கோல்ட்ஸ்மித் உருவாக்கிய  

பள்ளித் தலைமையாசிரியர்  பாத்திரம் ஏ எம் கேவுக்கு 

கனகச்சிதமாகப் பொருந்தும்.


There, in his noisy mansion, skill'd to rule,
The village master taught his little school;
A man severe he was, and stern to view,

..............................................

'Twas certain he could write, and cipher too:
Lands he could measure, terms and tides presage,
And e'en the story ran that he could gauge.

In arguing too, the parson own'd his skill.

-------------------------------------------------------------

பின்குறிப்பு:

இக்கட்டுரை மார்க்சிய வாசகர்களுக்கு மட்டுமானது. 

பிறழ்புரிதலைத் தவிர்க்க மற்றவர்கள் இக்கட்டுரையைப் 

படிக்காமல் தவிர்த்து விடுவது நல்லது.

*********************************************************** 

   

 

        





railway strike black leg george fernandez speech in parliament 

those who were loyal employees now teach das capital classes

non veg food chollamuthu pillai oliver goldsmith village school master

amk appreciated he is a strict disciplinerian 


cultural compromise advice by whole timer Suganthan 


charu always say நம் அன்புக்குரிய இந்தியா 


SMULE SINGER AMEATURE 


GOOSE BUMPS  மயிர்க்கூச்செரியும் 


காபுலிவாலா TAGORE   ///////////// மருதையன் அத்திம்பேர் 


AASEERVATHIKKAP PATTAVARKALUM SAPIKKAP PATTAVARKALUM 

====================================

      


சனி, 13 மார்ச், 2021

ஊபா சட்டத்தில் பழங்குடிப் பெண் கைது!

கள்ள மௌனம் காக்கும் போலி கம்யூனிஸ்டுகளும் 

போலி முற்போக்குகளும்!

-------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------------

மார்ச் 8ல் சர்வதேச மகளிர் தினம். இந்த நாளில் (08.03.2021) 

சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் ஊபா (UAPA) சட்டத்தில் 

கைது செய்யப் படுகிறார்.  ஊபா சட்டம் மட்டுமின்றி,

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட வேறு சில 

சட்டங்களும் அவர் மீது பாய்ந்துள்ளன. 


ஆதிவாசிகள் பழங்குடியினர் நலனுக்காக உழைக்கும் 

இந்தப் பெண் மட்கம் ஹிட்மே (Ms Madkam Hidme) என்பவர் 

ஆவார். இவரின் வயது 40க்குள்தான்.


சத்திஷ்கரின் பஸ்தார் (Bastar) போலீசால் கைது செய்யப்பட்ட 

மட்கம் ஹிட்மே என்னும் இந்தப்பெண் பஸ்தாரில் உள்ள 

ஜகதல்பூர் (Jagdalpur) சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.


இந்தப்பெண் ஒரு மாவோயிஸ்ட் என்று சொல்கிறது 

போலீஸ். இது அப்பட்டமான பொய். அந்தப்பெண் 

மாவோயிஸ்டு அல்ல; அவர் வெறும் TRIBAL  ACTIVISTதான்.

போலீஸ் நினைத்தால் யாரையும் மாவோயிஸ்ட் என்று 

சொல்லலாம்.


சில நாட்களுக்கு முன் (பெப்ரவரி 2021) பண்டே கவாசி 

(Pande Kawasi)  என்னும் ஒரு மாவோயிஸ்ட் பெண்மணி 

சட்டிஸ்கர் போலீசிடம் சரண் அடைந்தார். அவர் தூக்கில் 

தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.


போலீஸ் மிருகங்கள் அவளைக் கொன்று விட்டன.

இதைக்  கண்டித்து நூற்றுக் கணக்கான பழங்குடிப் 

பெண்களைத் திரட்டி ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 

நடத்தினார் மட்கம் ஹிட்மே. இதனால் ஆத்திரமுற்ற 

போலீஸ் அவரை ஊபா சட்டத்தில் கைது செய்துள்ளது.  

  

மட்கம் ஹிட்மே பழங்குடிப் பிள்ளைகளுக்கான ஒரு 

பள்ளி விடுதியில் வார்டானாகப் பணியாற்றுகிறார்.

இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இவர் மீதான ஊபா போன்ற கொடிய சட்டங்கள்

விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.


ஆனால் இந்தியாவில் இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக 

இடதுசாரிகள் முற்போக்காளர்கள் எனப்படுவோரிடம் 

இடம் இருந்து ஒரு குரல் கூட எழும்பாது. ஏன் தெரியுமா?


மட்கம் ஹிட்மே என்னும் இந்தப் பெண்ணைக் கைது 

செய்து சிறையில் அடைத்திருப்பது சட்டிஸ்கரின் 

காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல் 

(Bhupesh Bhagel) இபெண்ணின் மீதான கொடிய மனித 

உரிமை  மீறலை நடத்தி உள்ளார். பாஜகவின் அடக்குமுறை 

என்றால் வரிந்து கட்டிக்கொண்டு கண்டிக்க முன்வரும் 

போலி இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள், போலி 

முற்போக்காளர்கள் காங்கிரஸ் அரசின் மிருகத்தனமான 

அடக்குமுறையைக் கண்டுகொள்ள மாட்டார்கள். 


இந்தப் போலிகளை பொறுத்தமட்டில் காங்கிரஸ் 

கட் சியானது ஒரு ஜனநாயக சக்தி ஆகும். மேலும் 

இது தேர்தல் நேரம் ஆகும். சகல போலி இடதுசாரிகளும்,

சகல போலி முற்போக்குகளும் சகல போலி 

நக்சல்பாரிகளும் காங்கிரஸிடம் காசு வாங்கி 

விட்டார்கள். 


அவர்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வெற்றிக்குத் 

தேர்தல் வேலை செய்ய வேண்டும். வாங்கிய காசுக்கு 

வஞ்சகமின்றி உழைக்க வேண்டும். உதயநிதியின் 

வெற்றிக்காக தோள்கள் காய்ப்பேறும்வரை உழைக்க

வேண்டும். அவர்களின் அஜெண்டாவில் பழங்குடி

மக்களின் பிரதிநிதிக்கு எந்த இடமும் இல்லை.


"இடைவெளி" இணையதளத்தில் புரட்சிகரக் கட்டுரை

எழுதி காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வெற்றிக்கு 

உழைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளார் 

மருதையன். அதே வேகத்தில் உதயநிதியின் பெயரை 

வலது கையில் பச்சை குத்திக் கொண்ட மருதையனும் 

அவரின் கூட்டாளிகள் கோவன், காளியப்பன் இன்ன 

பிறரும் கை சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு வீடு வீடாக 

ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் 

போய் சட்டிஸ்கர் காங்கிரஸ் அரசின் மனித உரிமை 

மீறலைக் கண்டிக்கச் சொன்னால் கண்டிப்பார்களா?


ஜனசக்தி தீக்கதிரில் இந்தச் செய்தி வெளியாகுமா?

காங்கிரஸ் அரசின் மீதான கண்டனக் கட்டுரைகள் 

ஜனசக்தியிலோ தீக்கதிரிலோ வெளியாகுமா?


காங்கிரஸ் பாஜக இரண்டுமே இந்திய ஆளும் வர்க்கக் 

கட்சிகள்தான். தேவையை ஒட்டி இரண்டுமே பாசிசத் 

தன்மை அடையும்தான். சத்தீஸ்கரில் யார் ஆண்டாலும்

பழங்குடிகள் ஒடுக்கப் படுவது தொடரும். 


காங்கிரசானது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்தி என்றும் 

பாஜக மட்டும்தான் பாசிச சக்தி என்றும் வரையறுப்பது 

இமாலயத் தவறாகும். காங்கிரஸிடம் இருந்து காசு 

வாங்கிய பிழைப்புவாதக் கும்பல், தான் காசு வாங்கியதை 

மறைக்க, காங்கிரஸானது ஒரு ஜனநாயக சக்தி என்ற 

பொய்ப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. இதை 

கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் முறியடிப்பார்கள்.  

அவர்கள் மருதையன் போன்ற போலிகளின் முகத்தில் 

காரி உமிழ்வார்கள்.

********************************************************  


    

 

  

    

  

    

       

எனது நக்சல்பாரி இயக்க அனுபவங்கள்!

தமிழ்நாட்டின் நக்சல்பாரிச் செயல்பாடு

ஆவணப் படுத்தப்படவில்லை.

-------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி

--------------------------------------------------------------   

ஒருமுறை ஏ எம் கே அவர்களுடனான சந்திப்பின்போது,

அந்த நாளின் பிரதான அஜெண்டா நிறைவடைந்த பிறகு,

எல்லோரும் சற்றுத் தளர்வாக (relaxed) இருந்தபோது, 

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாற்றை எழுத வேண்டும் 

என்று அவரிடம் கோரிக்கை வைத்தேன். வரலாறு 

எழுதப்படாமல் இருப்பதால் நேர்ந்துவிட்ட, இனியும் 

நேரக்கூடிய சில இடர்களையும் குறிப்பிட்டேன்.

ஏ எம் கே அவர்கள் நான் கூறிய அனைத்தையும் 

நன்கு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டார். ஆனால் 

எந்த மறுமொழியும் கூறவில்லை. 


லிபரேஷன் குழுவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. மக்கள் 

யுத்தக் குழுவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. மாவோயிஸ்ட் 

குழுவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இம்மூன்றும் 

நக்சல்பாரிப் பாரம்பரியமும் அழித்தொழிப்புப் 

பாரம்பரியமும் கொண்ட குழுக்கள்.


மாநில அமைப்புக் கமிட்டி எனப்படும் SOC, CPI ML Tamilnadu, 

மற்றும் TNOC என்ற பெயரை விடுத்து, TNML என்று புதிய 

பெயர் சூடிக் கொண்ட குழு ஆகியவை நக்சல்பாரிக் கட்சிகள் 

அல்ல. அவை தங்களின் பிறப்பு முதலே அழித்தொழிப்பை 

ஏற்றுக் கொண்டவை அல்ல. நக்சல்பாரிப் 

பாரம்பரியத்துக்கு எவ்விதத்திலும் சொந்தம் கொண்டாடும் 

அருகதை அவர்களுக்குக் கிடையாது.


இது உங்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கடினமாக உள்ளதா?

பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். 

மருதையன் மீது எத்தனை அழித்தொழிப்பு வழக்குகள் 

இருக்கின்றன? வீராச்சாமி மீது எத்தனை அழித்தொழிப்பு 

வழக்குகள் இருக்கின்றன அல்லது இருந்தன?


பூஜ்யம்! மிகப்பெரும் பூஜ்யம்! மருதையனாவது 

அனிஹிலேஷனை ஏற்றுக் கொள்வதாவது! 

பொண்டாட்டிக்கு மென்சஸ் வந்தாலே (அந்த 

சிவப்பு நிற ரத்தத்தைக் கண்டு) பயப்படுவானே 

பாப்பான், அந்தப் பாப்பானா அனிஹிலேஷனை  

ஏற்றுக் கொள்ளப் போகிறான்? பார்ப்பன மருதையனும் 

பார்ப்பன வீராச்சாமியும் எப்படி அழித்தொழிப்புப் 

பாரம்பரியத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியும்?


பிரான்டியர் (Frontier) என்று ஒரு ஆங்கில ஏடு. 1970களில்,

1980களில் பெரும் செல்வாக்குடன் இருந்த பத்திரிக்கை 

அது. அதில் இந்தியா முழுவதும் இருந்து வருகின்ற 

நக்சல்பாரி இயக்கச் செய்திகள் பிரசுரமாகும். இப்படிப் 

பிரசுரமான செய்திகள் அனைத்தையும் தொகுத்து

இரண்டு வால்யூம்களாக வெளியிட்டு இருந்தது 

பிரான்டியர் ஏடு.Frontier Anthology என்று அத்தொகுப்புக்குப் 

பெயர். ஒவ்வொன்றும் 50 பக்கங்களுக்கு மேல் இருக்கும்.


கேரளத்தில் அஜிதா புன்புன் போலீஸ் நிலையத்தைத்

தகர்த்த செய்தி முதல் உபி போஜ்பூரில் நடந்த ஒரு 

அழித்தொழிப்பு பற்றியும் பிரான்டியர் ஏட்டில் 

செய்தி வெளியாகி இருக்கும்.


நானும் தோழர் ரவிச்சந்திரனும் மேற்குறித்த பிரான்டியர்

தொகுப்பு (Frontier Anthology) நூல்கள் இரண்டு வால்யூமையும் 

வாங்கி இருந்தோம். அதைப் படித்து முடித்தோம். அதிர்ச்சி 

அடைந்தோம். இரண்டு வால்யூம்களிலும் தமிழ்நாட்டில் 

நிகழ்ந்த நக்சல்பாரிச் செயல்பாடுகள் குறித்து எந்த

ஒரு செய்தியும் இல்லை. ஆயிரம் பக்கங்களை மீண்டும் 

மீண்டும் படித்துப் பார்த்தோம். தமிழ்நாட்டுச் செய்தி 

எதுவும் ஒரு வரி கூட இல்லை.


இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எங்களோடு 

தொடர்பில் இருந்த ஒரு சில முழுநேர புரட்சியாளர்களைக்

கேட்டோம். அவர்களுக்கும் தெரியவில்லை.


எனவே பிரான்டியர் ஆசிரியர் குழுவுக்கே எழுதிக் 

கேட்டு விடுவோம் என்று நான் தோழர் ரவியிடம் 

கூறினேன். அதன்படி நான் கடிதம் எழுதி அஞ்சலில் 

சேர்த்தேன். இரண்டாவது வாரத்தில் பதில் வந்தது.


(இங்கு குறிப்பிடப்படும் ரவிச்சந்திரன் ஒரு நக்சல்பாரிப் 

புரட்சியாளர். என்னுடன் பணியாற்றியவர். அவர்  

தொலைதொடர்பு சிவில் பிரிவில் இளநிலைப் 

பொறியாளராக இருந்தார்.பின்னர் வேலையைத் துறந்து 

முழுநேர ஊழியர் ஆனார். கருணாநிதியின் காவல் 

துறை ஒரு போலி மோதலில் (fake encounter) இவரை 

சுட்டுக் கொன்றது).  


தங்களின் பதிலில் பிரான்டியர் ஆசிரியர் குழு பின்வருமாறு 

குறிப்பிட்டு இருந்தது."ஒவ்வொரு இடத்திற்கும் சென்று 

நாங்கள் செய்தி சேகரிப்பதில்லை. எங்களுக்கு 

அனுப்பப் படுகிற செய்திகளை நாங்கள்  பிரசுரித்து 

வருகிறோம். தமிழ்நாட்டில் இருந்து ஒரு செய்தி கூட

எங்களுக்கு  வரவில்லை.எனவே தமிழ்நாடு பற்றிய 

செய்தி எதுவும் இடம்பெறவில்லை".


பிரான்டியரின் பதில் எங்களுக்கு அதிர்ச்சியாக

இருந்தது. ஏன் தமிழ்நாட்டில் இருந்து ஒரு செய்தி கூட 

அனுப்பப் படவில்லை? இதற்கு அப்போது எங்களுக்குப் 

பதில் தெரியவில்லை.


ஏ எம் கே அவர்களுடனான அடுத்த சந்திப்பின்போது

இதற்கு அவரிடம் பதில் கேட்க வேண்டும் என்று 

முடிவு செய்தேன். அடுத்த சந்திப்பும் வந்தது. இந்தச் 

சந்திப்பு என் வீட்டில் நிகழவில்லை. ஏ எம் கே அவர்கள் 

என்னை வரச்சொல்லி, அவரது கட்டளையை ஏற்று, 

நான் சென்று அவரைச் சந்தித்த நிகழ்வு இது. நடந்தது 

1992ல்.


பிரான்டியரிடம் இருந்து வந்த கடிதத்தை மறக்காமல் 

எடுத்துக் கொண்டு சென்றேன். சந்திப்பு முடியும் 

 தருணத்தில்,ஏ எம் கே அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி 

பிரான்டியரிடம் இருந்து வந்த கடிதத்தையும் அவரிடம் 

கொடுத்தேன். அதை அவர் படித்துப் பார்த்தார். தொடர்ந்து 

நாங்கள் .உரையாடினோம். இங்கு ஒன்றை மீண்டும் 

வலியுறுத்த விரும்புகிறேன். எங்களின் உரையாடல் என்பது 

ஆசான்-சீடன் என்ற தகுதிநிலையிலேயே நடைபெற்றது.

ஏ எம் கே அவர்கள்  கூறிய விளக்கத்தை நான் இங்கு 

வெளியிட விரும்பவில்லை. நான் ஏற்கனவே கூறியபடி 

இந்தச் சமூகம் அனுமதிக்கிற அரை உண்மைகளை மட்டுமே 

சொல்வேன்.


இறுதியில் நக்சல்பாரி வரலாற்றை எப்படியும் எழுத வேண்டும் 

என்று நான் ஏ எம் கே அவர்களிடம் கூறினேன். அதற்கு 

ஏ எம் கே கூறிய பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

" நீதான் எழுத வேண்டும்" என்றார் ஏ எம் கே. 

"எனக்கு அதை எழுதுவதற்கான அருகதை இல்லை என்று 

நினைக்கிறேன்" என்று ஏ எம் கேவுக்கு மறுமொழி கூறினேன். 

"Don't be pessimistic" என்றார் ஏ எம் கே.

 அத்துடன் அன்றைய சந்திப்பு முடிந்தது. நானும் அதுகாறும் 

என்னுடன் இருந்த தோழர் டி எஸ் குமாரும் விடைபெற்றுக் 

கொண்டு புறப்பட்டோம்.   

************************************************************** 

   

 


  

.           

 




   

வெள்ளி, 12 மார்ச், 2021

இதுவரை சொல்லாமல் விட்டதை இப்போது சொல்கிறேன்!

உண்மைகளை முன்வைக்கும் கிளாஸ்நாஸ்ட்! 

---------------------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி 

--------------------------------------------------------------------------  

அர்த் சத்யா என்று ஓர் இந்திப்படம்! கோவிந்த் நிஹலானி 

இயக்கியது! 1980களில் வெளியானது. அர்த் சத்யா என்றால் 

அரை உண்மை என்று பொருள். பாதி உண்மையை மட்டுமே 

இந்தப்படம் சொல்கிறது என்று படத்தின் தலைப்பு மூலம் 

அறிவிப்பார் கோவிந்த் நிஹலானி.    


நக்சல்பாரி இயக்கத்தில் பணியாற்றியபோது பெற்ற 

அரசியல், தொழிற்சங்க, சமூக மற்றும்  குடும்ப வாழ்க்கை 

அனுபவங்கள் ஆகிய அனைத்தும்  குறித்துச் சொல்ல 

விரும்புகிறேன். அர்த் சத்யா போன்று அரை உண்மைகளை 

மட்டுமே சொல்ல இச்சமூகம் அனுமதிக்கும் என்பதை அறிவேன்..  

என்ற போதிலும் அதைச் சொல்வதும்கூட  ஒரு கிளாஸ்நாஸ்ட்

(glasnost) தேவை என்று நான் உணர்ந்ததால்தான்.


1980களில் சோவியத்தில் (இன்றைய ரஷ்யாவில்)

அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையைக்

கொண்டு வந்தார் கோர்ப்பச்சேவ். இதுவே கிளாஸ்நாஸ்ட் 

(GLASNOST) எனப்பட்டது.   

(கிளாஸ்நாஸ்ட் = ரகசியமற்ற வெளிப்படைத் தன்மை).   


மறைந்த நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் ஏ எம் கே 

அவர்கள் என்னுடைய ஆசான். அவர் பல்வேறு 

காலக்கட்டங்களில் பல்வேறு முறைகள் அரசியல் தேவை 

கருதி என் வீட்டுக்கு வந்துள்ளார். ஆயினும் எங்களின் 

சந்திப்புகள் குறித்து ஒரு புகைப்படம்கூட கிடையாது. 


நான் பலமுறை வீடு மாற்றி இருக்கிறேன். மகாகவி பாரதி 

நகரில் வீடு, கண்ணதாசன் நகரில் வீடு, தற்போதைய வீடு, 

இதே ஊரில் இதற்கு முன்பிருந்த வீடு  என்று நான் வீடு 

மாற்றியபோதெல்லாம் ஒவ்வொரு வீட்டுக்கும் 

பலமுறை வந்துள்ளார் ஏ எம் கே அவர்கள். ஆயினும் 

இவற்றுக்கெல்லாம் சாட்சியமாக ஒரே ஒரு புகைப்படம் 

கூட கிடையாது. 


நாங்கள் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருந்து 

இருக்கிறோம். அவர் பேச நான் கேட்டுக் கொண்டு 

இருந்தேன் என்று இதற்குப் பொருள். எப்போதுமே அவர் 

ஆசான் என்ற நிலையிலும் நான் மாணவன் என்ற 

நிலையிலுமே எங்களின் சந்திப்பு இருந்தது.


எங்கள் வீட்டின் மீன் குழம்பையும்  குழம்பில் போட்ட 

வஞ்சிரம் மீனையும் விரும்பி உண்பார் ஏ எம் கே.

ஒருமுறை அவர் வந்தபோது அவருக்காக எங்கள் வீட்டில்

மட்டன் பிரியாணி. அதைக் கண்ட ஏ எம் கே தன்னை 

முன்னிட்டு எதையும் தயாரிக்க வேண்டாம் என்றும் 

நீராகாரம் தான் இருக்கிறது என்றாலும், தான் அதை 

விரும்பி உண்ணும் வழக்கம் உடையவன் என்றும் என் 

மனைவியிடம் கூறினார். "அப்பா, இது எதேச்சையாகச் 

செய்த பிரியாணிதான், நீங்க சாப்பிடுங்கப்பா" என்று 

என் மனைவி கூறி அவரைச் சாந்தப் படுத்திய பிறகே 

ஏ எம் கே சாப்பிட்டார்.  

 

ஒருமுறை என் வீடு தவிர்த்து, எங்கள் அலுவலகத்தின் 

இன்ஸ்பெக்சன் குவார்ட்டர்சிலும் ஏ எம் கே அவர்களுடனான 

சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன். எங்களின் 

இன்ஸ்பெக்சன் அறைகள் மிகவும் ஆடம்பரமானவை. 

ஆள் விழுங்கி சோபாக்கள் நிறையவே அங்குண்டு. 

அத்தகைய  சோபாக்கள் என் வீட்டில் இல்லை. 

தோழர் ஏ எம் கே அவர்களின் அந்திம காலத்தில் அவரின் 

உடல் நலிவுற்ற நிலையில் இத்தகைய ஆள் விழுங்கி 

சோபாக்களில் மட்டுமே அவரை அமரவைத்து உடல் 

வலியைக்  குறைக்க வேண்டும் என்று நான் முடிவு 

செய்திருந்தேன். மேலும் கேண்டீன் வசதியும் அங்குண்டு.


இன்ஸ்பெக்சன் அறைக்குள் நுழைந்ததுமே அந்த அறையின் 

ஆடம்பரம் கண்டு ஏ எம் கே அவர்கள் பிரமித்தார். அதன் 

வாடகை என்ன என்று கேட்டார். நூறு ரூபாய்தான் என்று 

சொன்னேன். இது முழுவதும் official tour வரும் உயர் 

அதிகாரிகளின் பயன்பாட்டுக்கானது. அறைகள் புக் 

ஆகாத நேரத்தில் லோக்கலாக எங்களுக்கு பெயரளவிலான 

வாடகைக்கு விடுவார்கள் என்று சொன்னேன். 


இப்படி எத்தனை எத்தனையோ சந்திப்புகள். என்றாலும் 

இதற்குச் சான்றாக ஒரே ஒரு புகைப்படம் கூட என்னிடம் 

கிடையாது. அமைப்பிலும் கிடையாது. ஏனெனில் புகைப்படம் 

எடுக்கவில்லை. காரணம் புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற  

எங்களின் முன்முடிவுதான்.


மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிகள் அனைத்துமே 

தலைமறைவாக இயங்கும் கட்சிகளாக இருந்தன.

கட்சியானது ரகசியக் கட்சி என்பதாலும் வெகுஜன 

அமைப்புகள் கூட அரை ரகசியத் தன்மையுடன் 

இயங்குபவை என்பதாலும் கட்சியின் அணிகள் 

அனைவருமே ரகசியச் செயல்பாடுகளில் நன்கு 

பயிற்றுவிக்கப் பட்டிருந்தனர்.எனவே யாரும் புகைப்படம் 

எடுப்பதில்லை என்பதோடு, எவரேனும் புகைப்படம் 

எடுத்தாலும் அதைத் தடுக்கும் மனநிலை வாய்க்கப் 

பெற்று இருந்தனர்.


ஒரு முக்கிய நிகழ்வைப் பார்ப்போம். 1980களின் 

பிற்பகுதி.நாடு முழுவதும் மண்டல் குழுவின் 

பரிந்துரைகள் பெரிதும் பேசப்பட்ட காலம்.

அப்போது லிபரேஷன் கட்சியின் முன்முயற்சியில்

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

எல்லா நக்சல்பாரி அமைப்புகளும் மண்டல் 

பரிந்துரைகள்  குறித்து தங்களின் நிலைபாட்டைச்

சொல்ல வேண்டும் என்பதா ஏற்பாடு செய்யப்பட 

கூட்டம் அது.


அக்கூட்டத்தில் பங்கேற்பது என்று ஏ எம் கே அவர்கள் 

முடிவு எடுத்திருந்தார். அக்கூட்டத்தில் பங்கேற்று 

அமைப்பின் நிலைபாட்டைச் சொல்வதற்கு நான் 

தெரிவு செய்யப்பட்டேன். மண்டல் குழுவின் 

பரிந்துரைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் 

பகுதி அரசு ஊழியரின் பகுதி என்பதால், ஏ எம் கே 

அவர்கள் என்னைத் தேர்வு செய்து இருந்தார்.


ஆனால் மண்டல் பரிந்துரை குறித்து என்ன பேச வேண்டும் 

என்றோ அமைப்பின் நிலைபாடு என்ன என்றோ எனக்குத் 

தெரியாது. எனவே எனக்கு போதனை அளித்து, என்னைத் 

தயார்படுத்தும் பொருட்டு ஏ எம் கே அவர்கள் என் வீட்டுக்கு 

வந்திருந்தார். என் மூளையில் அத்தனை விஷயங்களையும் 

இறக்கினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசும் 

அருகதை வாய்க்கப் பெற்றேன்.


சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில்

லிபரேஷன் குழுவின் சார்பாக அதன் மத்தியக் கமிட்டி 

உறுப்பினர் தோழர் பி வி சீனிவாசன் வந்திருந்தார். 

அக்கூட்டத்தில் அவர் முன்னிலையில் நான் பேசினேன்.

வழக்கம்போல், I have stolen the show. வடிவம் உள்ளடக்கம் 

(form and content) இரண்டிலும் ஒரு excellenceஐ நான் 

எய்தி இருந்தேன். உள்ளடக்கம் ஏ எம் கே அவர்களுடையது;

வடிவம் என்னுடையது. 


கட்சி நிலைபாட்டை நான் எப்படிப் பேசுகிறேன் என்று 

அறிந்து மேல் கமிட்டிக்கு ரிப்போர்ட் செய்யப் 

பணிக்கப்பட்ட தோழர்கள் சிலர் கூட்டத்துக்கு 

வந்திருந்தனர். அவர்கள் என்னுடைய பேச்சைக் கேட்டு 

மிகவும் பிரமித்துப் போயிருந்தனர். அனைத்து 

விஷயங்களும் ஏ எம் கே அவர்களின் கவனத்துக்குக் 

கொண்டு செல்லப்பட்டன. 


ஏ எம் கே அவர்களிடம் ரிப்போர்ட் பண்ணிய தோழர்கள் 

அனைவரும் ஒரே குரலில் அவரிடம் சொன்னது:

"இளங்கோ பேசினது நீங்க பேசினது மாதிரியே 

அச்சு அசலா இருந்தது".    



   

 

         


   




   

புதன், 10 மார்ச், 2021

நூறு முறை சேர்ந்த பின்னும் ஆசை கூடுது!

-------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி 

-----------------------------------------------------------------

செப்டம்பர் 16ல் எங்களுக்குக் கல்யாணம். அன்று புதன் 

கிழமை. பகல் 12 மணியைக் கடந்த பின்னர், 12.30-1.00க்குள் 

எங்களின் திருக்கல்யாணம் நடந்து முடிந்தது. பின்னர் 

முகூர்த்த நேரம் 12.30-1.00  என்று எங்களிடம் கேட்டு 

அறிந்தவர்கள், "ஐயோ அது கொழுத்த ராகு காலம் 

ஆயிற்றே" என்று அலறினார்கள். ராகுகாலம் என்பது 

எங்களுக்கு எள்ளளவும் பொருட்டல்ல.


மாங்கல்யம் தந்துனானேந 

மனஜீவன ஹேதுநா

என்றெல்லாம் மந்திரங்கள் முழங்கவில்லை.

மணமக்கள் வாழ்க என்று மூன்று முறை கூறி  நிறைவு செய்தார் 

எங்களின் திருமணத்தை நடத்தி வைத்த தமிழறிஞர் 

தோழர் அரண முறுவல்.


திருமணத்துக்குச் சாட்சியாகவும் எங்களுக்குப் 

பாதுகாப்பாகவும் EPRLFஐச் சேர்ந்த மூன்று   ஈழத்தமிழ்ப் 

போராளிகள் வந்திருந்தனர். ஈழப் போராளிக்

குழுக்களில், இந்தியத் தமிழர்களை அமைப்பில் சேர 

அனுமதிக்கும் ஒரே அமைப்பு EPRLFதான். அதன் 

புரட்சிகர நிறைவேற்றுக்குழுவில் தோழர் அரணமுறுவல் 

உறுப்பினராக இருந்தார். 


செப்டம்பர் 16ல் கல்யாணம். மூன்று நாள் கழித்து, 

செப்டம்பர் 19ல் ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தில் 

பங்கெடுத்து கைதாகி விட்டேன். ஆர் வெங்கட்ராமன் 

அப்போது நிதியமைச்சராக இருந்தார். ஆண்டு 1981. 


அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி கொடுப்பதால்தான் 

விலைவாசி ஏறுகிறது என்று கருத்துக் கூறி இருந்தார் 

வெங்கட்ராமன். விலைவாசி ஏறுவதால்தான், அதை 

ஈடுகட்ட பஞ்சப்படி கொடுக்கப் படுகிறது. பஞ்சப்படி 

என்பது ஒரு compensatory allowance. ஆனால் தலைகீழாகப் 

பேசியிருந்தார் வெங்கட்ராமன்.


எனவே வெங்கட்ராமனுக்கு  கறுப்புக்கொடி காட்டுவது 

என்று எங்கள் தொழிற்சங்கம் முடிவு செய்தது. 1981 செப்டம்பர் 

19 பகல் பன்னிரண்டு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்று கறுப்புக்கொடி காட்ட முயன்ற எங்களை போலீசார்  

கைது செய்தனர். நாங்கள் வண்ணாரப்பேட்டையில் 

காவல்துறையின் ஒரு இடத்தில் தங்க வைக்கப் பட்டோம். 

எங்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தும் பொருட்டு எங்களின் 

அங்க மச்ச அடையாளங்கள் எடுக்கப் பட்டன.   


நான் கைதான செய்தியைக் கூற என் வீட்டுக்குச் சென்ற 

தோழர் அரணமுறுவல்,  "எச்சரிக்கையாக இருந்து கொள் 

அம்மா, யார் வந்தாலும் கதவைத் திறக்க வேண்டாம்" என்று 

அறிவுறுத்தி விட்டு வந்தார் 


இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருக்க வேண்டுமே 

என்பது என் மனைவியின் கவலை. வீட்டை எதிர்த்து,

பெற்றோரை எதிர்த்து நாங்கள் திருமணம் புரிந்து 

கொண்டதால், பக்கத்தில் சில கிமீ தொலைவில் உள்ள 

அவளின் அம்மா வீட்டுக்கு என் மனைவியால் செல்ல 

இயலாது.


இதற்கிடையில் எதிர்பாராமல் எங்களுக்கு ஆதாயம் தரும் 

முடிவை காவல்துறை எடுத்தது. வெங்கட்ராமன் விமான 

நிலையம் சென்று, டெல்லி  செல்லும் விமானத்தில் 

ஏறியவுடனேயே, இரவு 8 மணியளவில் நாங்கள் விடுதலை 

செய்யப்பட்டோம். நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி 15 நாள் 

ரிமாண்டு என்ற நிலை தவிர்க்கப் பட்டது. எனவே நாங்கள் 

அனைவரும் வீடு திரும்ப ஆயத்தம் ஆனோம். 


எல்லோருக்கும் பேய்ப்பசி. இந்தப் போலீஸ்கார நாய்கள் 

மத்தியானம் ஒரு சிங்கிள் டீ வாங்கித் தந்ததைத் தவிர 

எங்களுக்கு வேறு உணவு எதுவும் தரவில்லை. ஆனால் 

எங்களுக்கு சாப்பாடு வாங்கித் தந்ததாக கணக்கு 

எழுதி அதற்குரிய பணத்தை இவர்கள் அபகரித்துக் 

கொண்டிருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும்.


ஓட்டலில் ஒரு டீ குடித்து விட்டு, நான் வீட்டுக்கு வந்து 

சேரும்போது இரவு மணி 10. வெகுநேரம் கதவைத் தட்டிய 

பிறகே கதவைத் திறந்த என் மனைவி என் முகம் கண்டு 

ஆச்சரியம் அடைந்தாள். நான் அவளிடம் விஷயத்தைச்

சொன்னேன்.

        

 என்னை ஆரத்தழுவி நெஞ்சோடு சேர்த்துக் கட்டிக் 

கொண்டாள். அப்படியே நாங்கள் சேர்ந்தோம். உணவு 

அருந்தாமலேயே சேர்ந்தோம். பின்னர் எழுந்து 

உணவருந்திய பின்னர் மீண்டும் சேர்ந்தோம். இரவில் 

தூக்கம் மெலிதாகக் கலைந்தபோதும் சேர்ந்தோம்.


நூறு முறை சேர்ந்தபோதும் 

ஆசை கூடுது 

(வௌக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்).


நாங்கள் காதலித்தபோதும் சரி, பின்னர் குடித்தனம் 

நடத்தியபோதும் சரி, அவள்தான் proactive ஆக இருந்தாள்.

நான் passiveஆகவே இருந்தேன். நான் நக்சல்பாரி 

இயக்கத்தில் விழலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தபோது 

குடும்பத்தை, குழந்தைகளை, அவர்களின் படிப்பை 

அனைத்தையும் பார்த்துக் கொண்டவள் அவள்தான்.

நன்றாகச் சென்று கொண்டிருந்த எங்கள் குடும்ப வாழ்க்கை 

எனது அரசியல் வாழ்க்கையால்  பெரும் பாதிப்புக்கு 

உள்ளாகியது. அது குறித்து என்றாவது எழுதுவேன்.

**********************************************************.

  

       

 





  

  

     



    

திங்கள், 8 மார்ச், 2021

நூலிடை மீது குடத்தினை வைத்ததில் 

நோயினை ஊற்றுகிறாள் 

குணம் நாலையும் மேடைகளாக்கி

அதில் ஒரு நர்த்தனம் .ஆடுகிறாள்.


அவளை அத்தான் என்று கூப்பிடச் 

சொன்னேன். கூப்பிட்டால்.

செத்தவன் கையில் வேத்த்தில்லை பாகு முழுநேர 

ஊழியர் PRCOMRADE சுன்னத்து 

கலாச்சார ரீகியாக நீங்கள் நிறைய 

விட்டுக் கொடுக்க வேண்டியது வரும் 

அப்போது புரியவில்லை.     


திருமணப் பதிவில் இருந்த கஷ்டம்,

கோடம்பாக்கம் பதிவாளர் பதிவு செய்ய மறுப்பு.

நாராயணன் சாட்சி

HINDU MARRIAGES ACT  


நான் அறிந்தமட்டில், காதலை முதலில் 

வெளிப்படுத்துவதில் ஆண்களுக்கு எப்போதும்

ஒரு தயக்கம் உண்டு. ஏனெனில், " நான் அந்த 

நோக்கத்தில உங்கட்ட பழகல  நீங்க 

மிஸ்அண்டர்ஸ்டேண்ட்  பண்ணிக்கிட்டீங்க"

என்ற பதிலைக் கேட்டு தன் இதயம் நொறுங்கி

விடுவதைப்  பார்க்க  எந்த ஆணும் தயாராக 

இருக்க மாட்டான்.


எனவே அவள் "உங்களுக்கு என்னப் பிடிச்சுருக்கா?"--

 வௌக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்!

----------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி 

--------------------------------------------------------------------------------

வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வருவது விசேஷம்.

மாமன் பகலிலும் வருவான். பகலில் வருவது ஏதேனும்  

வேலை நிமித்தமாக இருக்கும். வேலை முடிந்ததும் 

மாமன் போய்விட, முறைப்பெண்ணுக்கு ஏமாற்றமே 

மிஞ்சும்.   


ஆனால் வௌக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தால்,

வேலை முடிந்தபின் வந்திருக்கிறான் என்று பொருள்.

எனவே ராத்தங்குவான் என்பதும் அதில் அடங்கும்.

இது முறைப்பெண்களுக்கு கிளர்ச்சி ஊட்டும்.


அப்படி வந்த மாமனை அவள் மறைந்து நின்று 

பார்க்கிறாள். நமது சமூகத்தில் அப்படித்தான் 

பார்க்க முடியும். அவன் தாகம் என்கிறான்; 

தண்ணீர் கேட்கிறான். இவள் கொடுக்கிறாள்.


வௌக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் 

மறஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான் 

நான் கொடுக்க 

அவன் குடிக்க 

அந்த நேரம் தேகம் சூடு ஏற ......................

 


போன வருஷம் வீரவநல்லூர் பஸ் ஸ்டாண்டில் 

பஸ்சுக்காகக் காத்திருந்தபோது ஒரு பெண் 

வந்து என்னிடம் பேசினாள்.50 வயதிலும் தள தள 

என்று இருந்தாள். எங்கள் ஊர்ப்பெண்தான்.

கால் மணி நேரம் மிகவும் அந்நியோந்நியமாகப் 

பேசியபின் விடைபெற்றுச் செல்லும்போது,

"அத்தான், நான் உங்களுக்கு முறைப்பொண்ணுதான்"

என்று அறிவித்து விட்டுச் சென்றாள்.  


நான் அவளை முத்தமிட விரும்பினேன். அவள் மீது 

எனக்கு உரிமை உண்டு. அவளும் என்னுடைய 

முத்தத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளக் கூடும்.

பதில் முத்தமும் தரக்கூடும்.


ஆனால் இந்தப் பாழாய்ப்போன சமூகம் 

இழவெடுத்த சமூகம் 

தாலியறுத்த சமூகம்

நாங்கள் முத்தமிடுவதை அனுமதிக்குமா?

ஒருபோதும் அனுமதிக்காது. 


கவிஞர் மனுஷ்ய புத்திரன் புலம்புகிறார்.

தான் ஒரு தவறான காலத்தில் பிறந்து 

விட்டதாக அவர் அரற்றுகிறார். அவர் என்னை விட 

வயதில் இளையவர். எதற்கும் மதிப்பளிக்காத 

ஒரு தவறான சமூகத்தில் பிறந்து விட்டதாக அவரே

வருந்துகிறார் என்றால் நான் எங்கே போவது?

நான் 1953ல் பிறந்தவன். இது ஒரு இரண்டும் கெட்டான்

காலம். ஒன்று 1943ல் பிறந்திருக்க வேண்டும். 

அல்லது 1983ல் பிறந்திருக்க வேண்டும். 1953

எங்கள் எல்லோருடைய தாலியையும்  அறுத்து விட்டது.


முறைப்பெண்களுக்காக இவ்வளவு பேசுகிறாயே,

நீ ஏன் எங்களில் ஒருத்தியைக்கூட மணந்து 

கொள்ளவில்லை என்று என்னுடைய முறைப்பெண்கள்   

கேட்கக் கூடும். அப்படிக் கேட்க அவர்களுக்கு உரிமை 

உண்டு. நான் சொந்தத்திலும் மணம் 

செய்யவில்லை. என்னுடைய சாதியிலும் மணம் 

செய்யவில்லை.


உடன் வேலை பார்த்த ஒரு பெண்ணும் நானும் 

ஒருவரை ஒருவர் விரும்பி, மணம் செய்து கொண்டோம்.

நான் நெல்லை; அவள் சென்னை!

நான் ......சாதி. அவள் ......சாதி.


யாயும் ஞாயும் யாராகியரோ என்பதைப்

பலர் இலக்கியத்தில் மட்டுமே படித்திருக்க 

முடியும். சொந்த வாழ்க்கையில் அதை  

உணர்ந்தவன் நான். 

   

சுமார் 40 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நிகழ்வு 

என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் 

புதிதாக மாற்றி அமைத்தது. நாங்கள் வேலை 

பார்த்தது தொலைதொடர்புத் துறை. 


24 மணி நேர சேவை என்பதால் நைட் ஷிப்ட்

உண்டு. ஒருநாள் மதிய ஷிப்ட் முடித்த பிறகு 

இருவரும் என் எஸ் சி போஸ் ரோட்டில் நடந்து

போய்க் கொண்டிருந்தோம். பூக்கடை 

டெலிபோன் எக்சேஞ்சைக் கடந்ததும் அவள் 

தான் காதலுற்ற செய்தியை என்னிடம் பின்வருமாறு 

கூறினாள். "உங்களுக்கு என்னப் பிடிச்சுருக்கா?"


இதைக் கேட்டதும் 

வானவர்களும் தேவதைகளும் என் மீது 

பூச்சொரிவதாய் உணர்ந்தேன். 

கோடி மணிகளின் ஓசை நெஞ்சில் 

ஒலிக்கக் கேட்டேன். ஆம் என்றேன்.


அவளை முத்தமிட .விரும்பினேன். பூக்கடை 

எக்சேஞ்சுக்கு முன் ஒளி வெள்ளம். அங்கு 

முத்தமிட இயலாது. சமூகம் அனுமதிக்காது.

எனவே மேலும் சிறிது தூரம் நடந்து சென்று,

சற்று வெளிச்சம் பரவாத பகுதிக்கு வந்தவுடன் 

அவளை உதட்டில் முத்தமிட்டேன். எங்கள் 

காதலை நாங்கள் உறுதி செய்து கொண்டோம்.     

எனது வாழ்க்கையின் கார்காலம் அது.


பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

இரு வீட்டார் மட்டுமல்ல, உறவுகள் மொத்தமும் 

எதிர்த்த ஒரு திருமணம். மறுநாள் காலை 

திருமணம். மணப்பெண்ணுக்கு ஒரு சேலை 

வேண்டும். இந்த எண்ணம் வந்தபோது 

இரவு 12 மணி. மேற்கு மாமபலத்தில் பூட்டிய 

கடையைத் திறந்து ஒரு சேலையை எனக்குத் 

தந்த அந்த இளைஞரை இன்றும் நன்றியுடன் 

நினைவு கூர்கிறேன். 


மறைந்த தமிழறிஞர் அரணமுறுவல் எங்கள்  

திருமணத்தை நடத்தி வைத்தார். இன்னும் சொல்ல 

மலையளவு இருக்கிறது. இழந்தது ஏராளம். 

பின்னர் சொல்கிறேன்.  

------------------------------------------------------------------------------

  

.



       


வெள்ளி, 5 மார்ச், 2021

பிடித்து வைத்தால் பிள்ளையார்!

வழித்து எறிந்தால் சாணி!

RDX கட்டுரை!

-------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------

காங்கிரஸ் என்பது மு க ஸ்டாலின் கையிலுள்ள சாணி.

ஸ்டாலின் விரும்பினால் அந்தச் சாணியைப் பிள்ளையாராக 

ஆக்க முடியும்; இல்லையேல் வழித்து எறிந்து விடுவார்.


2014 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்து 

காங்கிரஸைக் கழற்றி விட்டார் கருணாநிதி. தனித்துப் 

போட்டியிட்ட காங்கிரஸ் வழித்தெறிந்த சாணி ஆனது.

39 தொகுதிகளிலும் டெப்பாசிட் இழந்தது.


காங்கிரஸ் மட்டுமல்ல, தகுதிக்கு மீறி அதிக சீட்டு கேட்டு 

நெருக்கடி கொடுக்கும் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் 

அனைத்துமே ஸ்டாலின் கையில் உள்ள சாணிதான்.

காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், போலிக் 

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய அனைத்துமே தங்கள் 

தகுதிக்கு மீறிய இடங்களைக் கேட்பவை.    


கருணாநிதி உயிரோடு இருந்தபோது, இடப் பங்கீட்டின்போது 

இதே கட்சிகள் கருணாநிதியை ஏறி மேயும். எப்போதுமே 

safe gameஐ மட்டுமே ஆட விரும்பும் கருணாநிதி, risky game

ஆடத் துணிச்சல் இல்லாத கருணாநிதி கூட்டணிக்

கட்சிகளின் மிரட்டலுக்குப் பணிந்து போயே அரசியல் 

நடத்தினார்.


இதன் விளைவாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று 

கருணாநிதியை மிரட்டும் அளவுக்கு இந்தக் கட்சிகள் 

சென்றன. இதே கட்சிகள் ஜெயலலிதாவின் அதிமுகவுடன் 

கூட்டணி வைக்கும்போது, வாலைச் சுருட்டிக்கொண்டும், 

நவத் துவாரங்களையும் பொத்திக் கொண்டும் ஜெயலலிதா 

போட்ட அற்பப் பிச்சையை மடியில் ஏந்திக் கொண்டு 

கும்பிட்டுக் கொண்டே சென்றதும் இந்த நாட்டின் 

வரலாறு ஆகும். ஆளுமை நிறைந்த ஜெயலலிதாவிடம் 

மண்டியிட்ட சிறிய கட்சிகள் ஆளுமை குறைந்த 

கருணாநிதியிடம் ஆட்டம் காட்டின.                 


முன்பு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவு 

படுத்துகிறேன். திமுகவுடனான மார்க்சிஸ்ட் கட்சியின் 

இடப்பங்கீட்டுப்  பேச்சுவார்த்தை நீட்டித்துக் கொண்டே 

போன நேரம் அது. மார்க்சிஸ்ட் கட்சியின் அ சவுந்தரராஜன் 

திடீரென்று வடசென்னையில் பஸ்களை மறிக்கத்

தொடங்கினார். கருணாநிதி இவருக்கு சீட் தர வேண்டும் 

என்பதற்காக, பஸ்களை மறித்த கயமைத்தனத்தை 

அ சவுந்திரராஜன் செய்தார். இதனால் பயந்து போன 

கருணாநிதி உடனே மார்க்சிஸ்டுகளுக்கான இடங்களை 

ஒதுக்கி ஒப்பந்தம் போட்டார்.


இன்னொரு சம்பவமும் உங்களுக்குப் பசுமையாக 

நினைவு இருக்கும். ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் 

இரண்டு இடங்களைக் கேட்டு நெருக்கடி கொடுத்துக் 

கொண்டிருந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

ஆனால் கருணாநிதி ஒரு இடத்தை மட்டுமே ஒதுக்கி

இருந்தார். இதை ஏற்க மறுத்த விடுதலைச் சிறுத்தைகள் 

கட்சியின் லும்பன்கள் கருணாநிதியின் கொடும்பாவியைக் 

கொளுத்தி தங்களின் வெறித்தனத்தை வெளிச்சம் 

போட்டுக் காட்டினர். இதனால் பயந்து போன கருணாநிதி 

விடுதலைச் சிறுத்தைகளுக்கு அவர்கள் கேட்ட படியே 

இரண்டு சீட்டுகளை ஒதுக்கிப் பணிந்தார்.


நல்ல வேளையாக கருணாநிதி மண்டையைப் போட்டு 

விட்டார். இந்தத் தேர்தல் முற்றிலுமாக ஸ்டாலினின்

பொறுப்பில் நடக்கிறது. ஸ்டாலின் சார்பாக அந்தப் 

பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர் அவரின் 

மருமகனாகிய சபரீசன். நல்ல படிப்பு, கல்வி, ஆற்றல்,

நவீன சிந்தனை, இளமைத் துடிப்பு, கூடுதலான IQ 

இவை அனைத்தும் ஒருங்கே உடைய சபரீசன்

கருணாநிதியை விடவும் ஸ்டாலினை விடவும்

ஆயிரம் மடங்கு மேலானவர். சிறிய கட்சிகளின் மிரட்டலுக்கு 

அஞ்சாதவர்.


இரண்டு எம்பி சீட்டு தரவில்லை என்று கருணாநிதியின் 

கொடும்பாவியை எரித்தார்கள். இன்றைக்கு 2021 சட்டமன்றத் 

தேர்தலில், ஆறு சீட்டு மட்டுமே தருகிறார்கள் என்று 

ஸ்டாலினின் கொடும்பாவியை எரிக்க முடியுமா?

அதற்கு எந்த லும்பனுக்காவது தைரியம் இருக்கிறதா?

எரித்துப் பார்! உன்னால் உருவ பொம்மையைத்தான் 

எரிக்க முடியும். சபரீசன் நினைத்தால் உன்னையே 

உயிரோடு எரிக்க முடியும்.       


கருணாநிதி படிக்காதவர்; ஆங்கிலம் தெரியாது.

தாழ்வு மனப்பான்மை நிறைந்தவர். பயப்படுவது 

அவருடைய பிறவிக்குணம். கருணாநிதியின் தாயை 

விபச்சாரி என்று திட்டிய வை கோபால்சாமியை 

கோழையான கருணாநிதியால் என்ன செய்ய முடிந்தது? 


ஆனால் சபரீசன் அப்படி அல்ல. அவர் zero toleranceஐ 

கடைப்பிடிப்பவர். இதனால்தான் அன்று மக்கள் 

நலக் கூட்டணி என்று  திமிர் காட்டியவர்கள் எல்லாம் 

இன்று சபரீசனிடம் மண்டியிட்டு நிற்கிறார்கள். 

வரிசையாக வந்து தோப்புக் கரணம் போட்டுச் 

செல்கிறார்கள்.


"உங்கள் எல்லோருக்கும் சிங்கிள் டிஜிட்டில்தான் சீட்டு.

ஒத்துக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து இடுங்கள்.

இல்லாவிட்டால் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி 

அமையுங்கள்" என்று எகத்தாளமாக சபரீசன் பேசிய 

போது, மக்கள் நலக் கூட்டணியின் பங்குதாரர்களால்

மறுமொழி பேச முடியவில்லை. தலைகவிழ்ந்து 

நின்றார்கள்.


தேர்தலில் இடப்பங்கீடு என்பது சிறிய கட்சிகள் பெரிய 

கட்சிகளை பிளாக் மெயில் செய்வதற்கான வாய்ப்பு 

என்பதே போலிக் கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுக 

ஆகிய கட்சிகளின் செயல் தந்திரம். ஜெயலலிதா 

இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, இவர்களின் 

பிளாக் மெயிலால் அதிமுக பாதிப்புக்கு உள்ளான 

சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆனால் கருணாநிதியின்  

கோழைத் தனத்தால் திமுக பெரிதும் நஷ்டம் அடைந்தது.


மதிமுக என்ற கட்சி இன்று தேவையா? அப்படி ஒரு 

கட்சியை நடத்த வேண்டிய தேவை என்ன? பேசாமல் 

திமுகவோடு அதை இணைத்தால் என்ன? வறட்டு 

கெளரவத்திற்கு ஒரு கட்சி தேவையா?


IJK என்று கட்சி. ஏரித்திருடன், சுயநிதிக் கல்விக் 

கொள்ளையன் பச்சமுத்து தன் சொத்துக்களைப் 

பாதுகாக்க நடத்தும் IJK என்னும் இந்தக் கட்சி

தமிழர்களுக்குத் தேவையா?


தேமுதிக என்று ஒரு கட்சி. இந்தக் கட்சியின் இருப்புக்கு

அவசியம் என்ன? 


இவர்களைப் போன்ற சிறிய கட்சிகள் சேர்ந்து கொண்டு 

பெரிய கட்சிகளை பிளாக் மெயில் செய்வார்கள்.

அதற்கு பெரிய கட்சிகள் பணிந்து போக வேண்டுமா?

அப்படிப் பணிந்து போகவில்லையென்றால் அதற்குப் 

பெயர் மூத்த அண்ணாச்சி மனப்பான்மையா 

(Big brother attitude)?


இன்றைக்கு சீட்டு அதிகம் கேட்கும் எந்த ஒரு 

கட்சியாலும் தன் சொந்த பலத்தில் தமிழ்நாட்டில் 

உள்ள 234 தொகுதிகளில்  ஒரு தொகுதியிலாவது 

ஜெயிக்க முடியுமா? முடியாது என்பதுதானே உண்மை!

அப்படியிருக்க சீட்டு அதிகம் கேட்பதில் என்ன 

நியாயம் இருக்கிறது?


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாலோ, மதிமுகவாலோ 

இன்று ஏதேனும் ஒரு தொகுதியிலாவது சொந்த பலத்தில்

ஜெயிக்க முடியுமா? முடியாதபோது சபரீசன் தரும் 

சீட்டுகளை கும்பிட்டு வாங்கிக் கொண்டு போக 

வேண்டாமா? மக்கள் செல்வாக்கு இல்லாதபோது, பணிந்தும் 

வணங்கியும்தானே போக வேண்டும்!


கட்சிக்காக கடுமையாக உழைத்து கட்சிக்கு மக்கள் 

செல்வாக்கைப் பெறுவதற்குத் துப்பில்லாதவர்கள்

அடுத்தவன் உழைப்பில் சுகம் காண நினைக்கலாமா?

திமுக தொண்டர்களின் உழைப்பில், திமுகவுக்கான 

மக்கள் ஆதரவில் உனக்கு எல்லா சீட்டையும் தூக்கிக் 

கொடுத்து விட்டுப் போக சபரீசன் என்ன இளிச்சவாயனா?


வெளிமாநிலங்களில் என்ன நிலைமை? அங்கெல்லாம்

கூட்டணி வைக்கும் கட்சிகள் தங்களின் சொந்த பலத்தில் 

இடங்களை ஜெயிக்கக் கூடிய கட்சிகளே. பீகாரில் 

லாலு பிரசாத் கட்சியும் நித்திஷ் குமார் கட்சியும் கூட்டணி

வைத்தன என்றால், அவ்விரு கட்சிகளுமே தங்களின் சொந்த 

பலத்தில் 50 அல்லது 100 இடங்களை ஜெயிக்கக் கூடியவை.


தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு இடத்தில் கூட தங்களின் 

சொந்த பலத்தில் ஜெயிக்க வக்கற்ற மானங்கெட்ட கட்சிகள்

அதிக சீட்டு கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். 


கடந்த 2016 தேர்தலில் இதே கட்சிகள் பாஜக உருவாக்கிய 

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து கொண்டு திமுகவை  

எதிர்த்தார்கள். ஆனால் மக்கள் இவர்களை டெபாசிட் 

இழக்க வைத்தார்கள். இந்த மானங்கெட்டவர்களுக்கு 

இப்போது அதிக சீட்டு வேண்டுமாம்.


பேராசையும் அடுத்தவனின் உழைப்பில் சுகம் காண 

நினைக்கும் ஈனத்தனமும் கொண்ட சிறிய கட்சிகளை

மக்கள் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: இக்கட்டுரை சபரீசனுக்கு ஆதரவானது என்றோ 

திமுகவுக்கு ஆதரவானது என்றோ உங்களுக்குத் 

தோன்றினால், அருள்கூர்ந்து அருகில் உள்ள ரயில்வே 

நிலையத்துக்குச் சென்று, ரயில் வரும் நேரத்தில் 

உங்கள் தலையைக் கொடுக்கவும்.  

*********************************************************