ஞாயிறு, 31 மே, 2020

கலிலியோ
கலிலியோ மிகுந்த
நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்.
வாடிகனில் உள்ள
கத்தோலிக்க
தேவாலயத்திற்கும், கலிலியோவிற்கும்
ஏற்பட்ட சச்சரவுகள்
அறிவியல் வரலாற்றில்
ஒரு திருப்புமுனையாகும்!!
பைசா நகரின்
தேவாலயத்தில்
நீளமும், குட்டையுமான
இரண்டு சர விளக்குகள் ஆடும்போது
ஒரே அளவிலான நேரத்தை எடுத்துக் கொள்வதை
தன் நாடித் துடிப்புகள் மூலம் நேரத்தை கணக்கிட்டு
ஊசல் விதியை கண்டுபிடித்தார்!
காற்றிலும், நீரிலும்
ஒரு பொருளின் எடையை துல்லியமாக கணக்கிடும் கருவியை
(Hydrostatic Balance ) உருவாக்கினார்.
எட்டு மடங்கு
உருப்பெருக்கம் தரக்கூடிய தொலைநோக்கியை கண்டுபிடித்தார்,
பின்பு
ஐம்பது மடங்கு உருப்பெருக்கும் தொலைநோக்கியை
(Telescope)
கண்டுபிடித்து
வானவியலின் அற்புதங்களை
விளக்கினார்!
இயக்கவியலில்
செய்த சாதனைகள்
அவருக்கு,
"நவீன அறிவியலின் தந்தை"
என்று பெயர் பெற்றுத் தந்தது.
கிரேக்க அறிஞர்
அரிஸ்டாட்டில்
"பொது அறிவுப் பார்வையில்"
இயற்பியலை
அணுகியதால்
அவருடைய தத்துவங்கள்
தவறானவை என்பதை
ஒன்றன்பின் ஒன்றாக
அறிவியல் பூர்வமாக
நிரூபித்தார் கலிலியோ.
அரிஸ்டாட்டில்
ஜியோ சென்ட்ரிக் தத்துவத்தை
(பூமி மையக் கோட்பாடு ) அறிமுகம் செய்தார்,
கலிலியோ
தனக்கு முன்னதாக
கோபர்நிக்கஸ்
உருவாக்கிய
ஹீலியோ சென்ட்ரிக்
தத்துவத்தை
(சூரிய மையக் கோட்பாடு )
அறிவியல் மூலம் நிரூபித்தார்!
1609ம் ஆண்டு
கலிலியோ தொலைநோக்கி மூலமாக நிலவில்
மலைகளை கண்டார்,
ஜுபிடருக்கு
நான்கு நிலவுகள் இருப்பதை கண்டறிந்தார்!
வீனஸ் கிரகத்திற்கு
சந்திரனைப் போல்
பிறைகள் உண்டு என்பதை கண்டறிந்தார்.
இது வானவியலில்
பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
கோபர்நிக்கஸின் தத்துவத்தை உண்மை என நிரூபித்தார்.
அரிஸ்டாட்டிலின்
தத்துவங்களை உள்ளடக்கிய
கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு
எதிரானதாகவே
கோபர் நிக்கஸின்
வானவியல் தத்துவங்கள் இருந்தது!
கலிலியோவின்
வானவியல், இயற்பியல் கருத்துக்களை
அறிவியல் ரீதியாக
எதிர்க்க முடியாதவர்கள்
ஒன்றிணைந்து
கோபர்நிக்கஸின் தத்துவம் விவிலியத்திற்க்கு
எதிரானது என்றும்,
கலிலியோ,
தேவாலயத்தின்
மத நம்பிக்கைகளுக்கு
எதிரானவர் என்றும்,
பைபிளின்
பாதையை விட்டு
மாற்றுப் பாதையை
தேர்ந்தெடுத்த
குற்றத்திற்க்கு ஆளானவர் என்றும்,
சட்டப்படி
தணடனைக்குரிய குற்றம் செய்தவர் என்றும்
வாதிட்டனர்!!
அறிவியலின்
அடிப்படை வேர் என்பது
இயற்கை நிகழ்வுகளை,
இயற்கையான
காரணங்களைக் கொண்டே விளக்க வேண்டும் என்பதே கலிலியோவின் கொள்கை!
நம்மை மீறிய சக்திகளின் செயல்பாடுகள்
என்ற நம்பிக்கையை அறிவியலுக்குள்
கொண்டு வரக்கூடாது என்றார்.
கலிலியோவின்
இந்த அடிப்படை கொள்கையை
கிறிஸ்தவம் அசைத்துப் பார்த்தது,
"இந்துத்துவா தத்துவம்"
சேது சமுத்திர திட்டத்திலும்,
பாப்ரி மஜித்திலும்
அசைக்கப் பார்க்கிறது!!
மக்களின் அறியாமையையும்,
மத குருமார்கள்
என்ற போர்வையில்
தங்களை பாதுகாத்துக் கொள்ளும்
பெரிய கும்பலுக்கு எதிராக பேரார்வம் மிக்க,
பகுத்தறிவுச் சிந்தனைகளின் பிரதிநிதியாக,
எழுந்து நின்ற மாமனிதர் கலிலியோ.
கலிலியோவின்
வானவியல் கண்டுபிடிப்புகள், அதன் வெற்றிகள்,
வாதங்கள், சச்சரவுகள்,
இவைகளெல்லாம்
தேவாலயத்திற்கு
ஒரு நிர்பந்தத்தை
ஏற்படுத்தியது.
அறிவியலை விட்டு
விலகுவதைத் தவிர
வேறு வழியே இல்லாமல் போய்விட்டது!
மேலும்,
அறிவியலை
மதங்களின் பிடியில் இருந்து விடுவித்து,
சுயாட்சியுடன் சுதந்திரமாக செயல்படுவதற்கு
கலிலியோவின் வருகை
மிக முக்கியமான காரணமாக இருந்தது.
மனிதனின் வளர்ச்சிக்கு
மதம் தடையாக உள்ளது
என்ற நிலையை
கலிலியோவின் கொள்கை உறுதிப்படுத்தி விட்டது,
புனித நூல்கள்
ஒரு விஷயத்தில்
தவறு புரியக்கூடியவை
என்று ஒப்புக்கொண்டால்
மற்ற விஷயங்களில்
புனித நூல்களின்
நம்பகத் தன்மையை
ஏன் சந்தேகிக்கக்கூடாது
என்ற கேள்வி எழும்.
எனவே தேவாலயம்
கலிலியோ மீது சுமத்திய குற்றச்சாட்டை உறுதிசெய்து "வீட்டுச்சிறை" தண்டனை வழங்கியது!
1642 ஜனவரி 8ம் தேதி
கலிலியோ வீட்டுச் சிறையிலேயே
உயிரை இழந்தார்!
1981ம் ஆண்டு
கலிலியோ விவகாரத்தில் தேவாலயம்
தனது தவறுகளை ஒப்புக்கொண்டது.


2009ம் ஆண்டு
வானவியல் ஆராய்ச்சியின் 400வது ஆண்டு விழாவில் வாடிகன் நகரில்
கலிலியாவிற்கு
சிலை வைப்பதாக
தேவாலயம் முடிவு செய்தது!!
இலான் மஸ்க்கின் இமாலயச் சாதனை!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
இலான் மஸ்க் (Elon Musk)! இவரைத் தெரியவில்லை என்று
சொல்லும் யாரும் முட்டாள் என்றுதான் கருதப்
படுகிறார்கள். சற்றுமுன் இவர் மகத்தானதொரு
உலக சாதனையைப் புரிந்துள்ளார். இவர் புரிந்த
சாதனை விண்வெளிச் சாதனை ஆகும்.

இவரைக் குறித்து நாலைந்து வாரங்களுக்கு முன்பு
ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அது மனதில்
பதிந்து இருக்கிறதா?

இலான் மஸ்க் ஒரு அமெரிக்கர். உலக அளவில்
புகழ் பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்.
மேலும் அவர் ஒரு சிறந்த தொழிலதிபரும் ஆவார்.

இனி உலகம் முழுவதும் மின்சாரக் கார்தான் என்று
உங்களுக்குத் தெரியுமா?
டெஸ்லா என்னும் பெயரிலான மின்சாரக் கார்
தயாரிக்கும் தொழிலதிபர்தான் இந்த இலான் மஸ்க்.

அதோடு Space X என்னும் விண்வெளி நிறுவனத்தின்
தலைவரும் இவரே. ஒரே ஒரு ஏவுகணையைப்
பயன்படுத்தி ஒரே launchல் 60 செயற்கைக்கோள்களை
விண்ணில் ஏற்றி சாதனை புரிந்தவர் இந்த இலான் மஸ்க்.

ஒரே ஏவுகணை!
ஒரே LAUNCH!
ஆனால் 60 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏற்றி
ORBITல் பொருத்தியவர் இலான் மஸ்க். இந்த சாதனையை
யாராவது முறியடித்து இருக்கிறார்களா?

சரி, இவருடைய லேட்டஸ்ட் சாதனை என்ன? ஆளில்லா
விண்கலங்களை விண்ணில் ஏற்றிய சாதனை மானுட
வரலாற்றில் நிறையவே உண்டு. இலான் மஸ்க் தற்போது
நாசா நிறுவனத்தின் இரண்டு விண்வெளி வீரர்கள்
பயணம் செய்த ஒரு விண்கலத்தை விண்ணில்
செலுத்தி இருக்கிறார்.

இது குறித்த செய்திகளை படியுங்கள்!
இலான் மாஸ்க் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
அமெரிக்காவில் தனியாருக்கும் விண்வெளி ஆய்வில்
ஈடுபட அனுமதி உண்டு.
************************************************* 




அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!
அதற்கு விநோதமாகப் பெயரிட்டார் அவர்!
அறியாமையோடு இருப்பது பசியோடு இருப்பது போல!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
யார் அவர்? அவர்தான் இலான் மஸ்க் (Elon Musk).
அவரைத் தெரியவில்லை என்று சொல்லும் யாரும்
முட்டாள் என்றுதான் கருதப் படுகிறார்கள்.

இலான் மஸ்க் ஒரு அமெரிக்கர். உலக அளவில்
புகழ் பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்.
மேலும் அவர் ஒரு சிறந்த தொழிலதிபரும் ஆவார்.

இனி உலகம் முழுவதும் மின்சாரக் கார்தான் என்று
உங்களுக்குத் தெரியுமா? பெட்ரோல் டீசலை
எரிபொருளாக உலகம் இனி பயன்படுத்தாது.
அநேகமாக 2030க்குள் உலகம் முழுவதும்
மின்சாரக் கார்கள், பைக்குகள் மட்டுமே இருக்கும்.

டெஸ்லா கார் (Tesla car) என்னும் மின்சாரக் கார்
தயாரிக்கும் தொழிலதிபர் இந்த இலான் மஸ்க்.
அதோடு Space X என்னும் விண்வெளி நிறுவனத்தின்
தலைவரும் இவரே. ஒரே ஒரு ஏவுகணையைப்
 பயன்படுத்தி ஒரே launchல் 60 செயற்கைக்கோள்களை
விண்ணில் ஏற்றியவர் இந்த இலான் மாஸ்க்.

அறிவியல் ஒளி படிக்கிற பழக்கம் உண்டா? இது
ஒரு அறிவியல் சஞ்சிகை; மாத வெளியீடு.
இதில் சந்திரயான்-2 பற்றி ஒரு கட்டுரை எழுதினேன்.



    
அதில் இலான் மஸ்க் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.

இலான் மஸ்க் தன்  குழந்தைக்கு விநோதமாகப்
பெயரிட்டு உள்ளார்.

X Æ A-12 என்று அக்குழந்தைக்குப்

பெயரிட்டுள்ளார். இது உலகம் 

முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கட்டுரையை ஏன் வெளியிடுகிறோம்? குழந்தையின் 

வினோதமான பெயருக்காகவா?

இல்லை. உலகலாவிய புகழ் பெற்ற 

அறிவியல் தொழில்நுட்ப நிபுணரைப் 

பற்றி ஒன்றும் தெரியாமல் அறியாமையுடன் இருக்கக் கூடாது 

என்பதற்காக!

*******************************************  

அப்படியானால் வினோதமான பெயர்?
அது எனக்கு மயிருக்குச் சமம்.



என்னுடைய பதிவு மட்டுமே உண்மையைச்
சொல்கிறது. இதற்கு முந்திய பதிவில் விரிவான
கட்டுரை எழுதி உள்ளேன். அதைப் படிக்கவும்.

நீங்கள் காட்டிய பதிவு அதை எழுதியவரின்
அறியாமையை வெளிப்படுத்துகிறது.
எழுதியவரின் கல்வித் தகுதி என்ன?
அவருக்கு ஆங்கிலம் தெரியுமா? இந்த விஷயம்
தொடர்பான பல ஆவணங்கள் ஆங்கிலத்தில்
உள்ளபோது, ஆங்கிலம் அறியாதவரால் எந்த
விஷயத்தை அறிந்து கொள்ள முடியும்?

OBCக்கு எதில் இடஒதுக்கீடு இல்லை என்பதையே
புரிந்து கொள்ள முடியாமல், முட்டாள்தனமாக
உளறுகிற ஈனப்பயல்களை அடித்துக் கொல்லாமல்
இந்த நாடு உருப்படாது.

==================================================
டாக்டரய்யா அவர்களே, உங்களின் பதில் என்ன?
--------------------------------------------------------------------------
டாக்டர் ராமதாஸ் அவர்கள் அண்மையில்,
தான் வெளியிட்ட அறிக்கையில் மருத்துவப் படிப்பில்
OBCக்கு கடந்த மூன்றாண்டுகளாக இடஒதுக்கீடு (27சதம்)
வழங்கப்படவில்லை என்கிறார். மூன்றாண்டுகளாக
அல்ல, கடந்த 14 ஆண்டுகளாகவே OBCக்கு
வழங்கப்படவில்லை என்கிறேன் நான்.

மூன்றாண்டா பதினாலு ஆண்டா என்பதுதான் கேள்வி.
டாக்டர் ஐயா அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான
கேள்வி.  மூன்றாண்டுகளாக OBCக்கு இட ஒதுக்கீடு
இல்லை என்று சொல்லும் டாக்டரையா அவர்கள்,
இந்த மூன்றாண்டுகளாக மௌனம் காத்தது ஏன்?
இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே
அதை எதிர்த்துப் போராடாமல் இருந்தது ஏன்?
பதில் சொல்லுங்கள் டாக்டர் அவர்களே!
==============================================
2007 முதல் OBCக்கு மருத்துவப் படிப்பில்
அகில இந்திய கோட்டாவில் ஐடா ஒதுக்கீடு இல்லை!
SC-ST கண்ணில் வெண்ணெயும் OBC கண்ணில்
சுண்ணாம்பும் வைத்த புண்ணியவான் மன்மோகன்சிங்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------- 
உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான
இடஒதுக்கீடு இந்தியாவில் முதன் முதலாக 2007ஆம்
ஆண்டு அறிமுகப் படுத்தப் படுகிறது. அதற்கு முன்பு
கிடையாது.அதன்படி SC, ST, OBC ஆகிய மூன்று
பிரிவினருக்கும் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
வழங்கப்பட வேண்டும். இதுதான் அரசமைப்புச் சட்டம்
சொல்லுகிற நிலை.

இந்தியாவின் மாநிலங்களில் 26 மாநிலங்கள் மத்தியத்
தொகுப்புக்கு மருத்துவ இடங்களை வழங்குகின்றன.
UGயில் 15 சத இடங்களும், PGயில் 50 சத இடங்களும்
மத்தியத் தொகுப்புக்கு வழங்கப் படுகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் இடங்கள் அகில இந்திய
கோட்டா இடங்கள் (ALL INDIA QUOTA) எனப்படும்.

டாக்டர் மன்மோகன்சிங் அரசு 2007 முதல் இந்த அகில
இந்திய கோட்டா இடங்களில், SC, ST பிரிவினருக்கு
இட ஒதுக்கீடு வழங்குகிறது. (கவனிக்கவும்: SC, ST
பிரிவினருக்கு மட்டும்தான்). OBCக்கு வழங்கவில்லை.

SC, STக்கு இட ஒதுக்கீடு வழங்கச் சொல்லும் அதே
அரசமைப்புச் சட்டம்தான் OBCக்கும் உயர் கல்வி
நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கச் சொல்கிறது.
ஆனால் மன்மோகன் சிங் அரசு என்ன செய்தது?
SC, STக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியது.ஆனால்
OBCக்கு வழங்க மறுத்து விட்டது. இது என்ன நியாயம்?
ஒரு கண்ணில் வெண்ணெய்! ஒரு கண்ணில் சுண்ணாம்பா?

மன்மோகன் சிங் இந்த முடிவை எடுத்து OBCக்கு
துரோகம் செய்த போது, மன்மோகன் சிங் அரசில்
சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி
ராமதாஸ்! இதை யாராவது மறுக்க முடியுமா?
மறுத்துப் பார் என்று சவால் விடுகிறேன்!

அன்புமணி ராமதாஸ் மட்டுமல்ல, OBC நலன்களின்
பாதுகாவலர்கள் என்று போலி வேஷம் போடும்
திமுகவினர் பலர் அப்போது மன்மோகன் சிங்கின்
அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்து
துரோகத்துக்கு துணை போயினர். ஆ ராசா,
தயாநிதி மாறன், டி ஆர் பாலு ஆகியோர்
மத்திய அமைச்சர்களாக இருந்து துரோகம்
செய்தவர்கள் ஆவர். இதை யாராவது மறுக்க
முடியுமா? மறுத்துப் பார் என்று சவால் விடுகிறேன்.

டாக்டரய்யா அவர்களே, உங்களின் பதில் என்ன?
--------------------------------------------------------------------------
டாக்டர் ராமதாஸ் அவர்கள் அண்மையில்,
வெளியிட்ட அறிக்கையில் மருத்துவப் படிப்பில்
அகில இந்திய கோட்டாவில் OBCக்கு கடந்த
மூன்றாண்டுகளாக இடஒதுக்கீடு (27சதம்)
வழங்கப்படவில்லை என்கிறார். மூன்றாண்டுகளாக
அல்ல, கடந்த 14 ஆண்டுகளாகவே (2007 முதல்)
OBCக்கு வழங்கப்படவில்லை என்கிறேன் நான்.

மூன்றாண்டா பதினாலு ஆண்டா என்பதுதான் கேள்வி.
டாக்டர் ஐயா அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான
கேள்வி.  மூன்றாண்டுகளாக OBCக்கு இட ஒதுக்கீடு
இல்லை என்று சொல்லும் டாக்டரையா அவர்கள்,
இந்த மூன்றாண்டுகளாக மௌனம் காத்தது ஏன்?
இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே
அதை எதிர்த்துப் போராடாமல் இருந்தது ஏன்?
பதில் சொல்லுங்கள் டாக்டர் அவர்களே!

மருத்துவப் படிப்பில் அகில இந்திய கோட்டாவில்
OBCக்கு இட ஒதுக்கீடு இல்லை என்ற உண்மையை
முதன் முதலாக அம்பலப்படுத்தியவன் நான்.
இது தொடர்பான கட்டுரையை, 2019 நவம்பரிலேயே
எழுதியவன் நான். அதை படித்து விட்டு, திருடனைத்
தேள் கொட்டியது போல இருந்தார்கள் திமுக மற்றும்
பாமகவினர். எந்த ஊடக நெறியாளரும் என்னை
இப்பொருளில் விவாதத்துக்கு வேண்டுமென்றே
அழைக்கவில்லை.

இன்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு கபட நாடகம்
ஆடுகின்றனர். மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை
இப்படித்தான் நடக்கும்.
****************************************************
அரசமைப்புச் சட்டம் 93ஆவது திருத்தம் 2005
என்பது ( 93 of 2005) OBCக்கு உயர்கல்வியில் இட
ஒதுக்கீடு வழங்கச் சொல்கிறது. இத்திருத்தம் 2006ஆம்
ஆண்டிலேயே நிறைவேறி விட்டது 
 
கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி
மற்றும் ஐ.ஐ.டி
           
  

  


 

சனி, 30 மே, 2020

ராமனின் வனவாசம் முடிந்து விட்டது!
ஆனால் பிற்பட்டோரின் வனவாசம்
14 வருஷம் ஆன பின்னும் இன்னும் முடியவில்லை!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
ராமன் 14 வருஷம் காட்டுக்குப் போக வேண்டும்
என்று வரம் கேட்டாள் கைகேயி. தசரதனும்
வரம் கொடுக்க, ராமன் காட்டுக்குப் போனான்.

காட்டுக்குப் போன ராமன் கூட 14 வருஷம் கழிந்து
அயோத்தி வந்து விட்டான். முடி சூடிக் கொண்டான்.

ஆனால் 14 வருஷ வனவாசம் முடிந்த பின்னும்
OBC இட ஒதுக்கீட்டுக்கு விமோசனம் பிறக்கவில்லை.

மருத்துவப் படிப்பில் (MBBS, MD, MS) அகில இந்திய
ஒதுக்கீட்டு இடங்களில் (ALL INDIA QUOTA) OBCக்கு
27 சதம் இடஒதுக்கீடு வழங்கப் படுவதில்லை.
எவ்வளவு காலமாக?

எவ்வளவு காலமாக? எவ்வளவு காலமாக?
இந்தக் கேள்விக்கான பதில் மிகவும்
முக்கியம் தேவடியாள் மகன்களே!  

கடந்த 14 ஆண்டுகளாக வழங்கவில்லை. தற்போது
(2020-2021 கல்வியாண்டு) 15ஆவது ஆண்டு.

UPA-1 ஆட்சிக் காலத்தில் (2004-2009), மருத்துவப் படிப்பில்
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், OBCக்கு உரிய
27 சத இட ஒதுக்கீட்டை வழங்க மறுத்தார் டாக்டர்
மன்மோகன் சிங்.

அப்போது மன்மோகன் சிங்கிடம் சுகாதாரத்துறை
அமைச்சராக இருந்தவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
மேலும் டி ஆர் பாலு, ஆ ராசா, தயாநிதி மாறன் என்று
திமுகவினர் பலரும் மன்மோகனிடம் அமைச்சர்களாக
இருந்தனர். எனினும் OBC இட ஒதுக்கீட்டுக்கு
மன்மோகன் சிங் கொள்ளி வைத்தபோது, திமுக
அமைச்சர்கள் எதிர்க்கவில்லை; மாறாக ஆதரித்தார்கள்.

இன்று இந்தக் கயவர்கள் புரட்சி வேஷம் போடுகிறார்கள்.
அன்புமணி  உச்சநீதிமன்றத்தில் வழக்குப்
போடுகிறாராம். திமுகவும் வழக்குப் போடுகிறது.
மக்கள் எப்பேர்ப்பட்ட முட்டாள்கள் பாருங்கள்.

இதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப் படுத்தியவன்
நான் ஒருவன் மட்டுமே. ஆனால் எந்தத் தேவடியாள்
மகனும் என்னை ஆதரிக்கவில்லை.        

இனிமேலாவது திருந்துங்கடா வேசி மகன்களா!
*********************************************************** 
சார்,


Sir,
I am glad to learn that you don't believe in God. I admire you in this regard.
The entire country is debating over the OBC reservation in medical seats
as a whole, ie. in both UG and PG. But you want to confine yourself to
PG and there is no harm in it.

I want you to go through the 93rd amendment to the Indian Constitution.
This amendment ensures OBC reservation in central govt institutions
like IITs, IIMs,AIIMS etc. As per the provisions of this amendment,
OBC reservation is awarded and there is no problem with it.

Then where is the problem? Where is reservation to OBC is denied?
One has to find out the correct answer to this question. Then only
he can understand my view expressed in this article.


avarudaiya


அது அவருடைய ஹால் டிக்கட்தான்.
அவர் சொல்வது இதுதான்: அன்றே அப்பொழுதே
BCக்கு இட ஒதுக்கீடு உண்டு. அதற்கு சாட்சியாக
AIIMS கல்லூரியின் நுழைவுத் தேர்வை எழுத
அனுமதிக்கப்பட்ட ஹால் டிக்கட் இதுதான் என்பது
அவரின் வாதம். என்னுடைய பாயிண்ட் என்னவெனில்,
மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும்
இடங்களில்  OBC ஒதுக்கீடு எங்கே என்பது! அதை
எவ்வளவு விளக்கியும் அவரால் புரிந்து கொள்ள
இயலவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு மருத்துவர்.

உண்மைதான்!
அந்த 93rd amendmentஐ படித்தாலும் விஷயம் புரியும்.
அதைப் படிக்கவும் தயாராக இல்லை.



 

 

மிஸ்டர் திலீபன் செல்வராசன்,
அசைக்க முடியாத ஆதாரத்துடன் இந்தக் கட்டுரையை
நான் எழுதி உள்ளேன். இதை எழுதியது சென்ற ஆண்டு
2019 நவம்பரில்.

காங்கிரஸ் ஆட்சியில் என்ன கொடுக்கப் பட்டது?
ஆதாரம் இருந்தால் தரவும். நான் இங்கு அகில இந்திய
ஒதுக்கீட்டு இடங்களில் பிற்பட்டோர் ஒதுக்கீடு
(OBC reservation in All India Quota) பற்றிப் பேசுகிறேன்.

நான் கடந்த 20 ஆண்டுகளாக எண்களின் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் மூலம் IIT, Medical இடங்கள் குறித்தும்
அவற்றில் OBC இட ஒதுக்கீடு குறித்தும் பிரச்சாரம்
செய்தும் இயக்கம் நடத்தியும் வருகிறோம்.

All India Quota இடங்கள் என்றால்
என்ன என்று கட்டுரையில் தெளிவாக விளக்கி
இருக்கிறேன். MBBS/BDS படிப்பில், மாநில அரசுகள்
மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்குகிற 15 சத இடங்களைப்
பற்றிப் பேசுகிறோம் என்று உணர்க.

இந்த 15 சத இடங்களில், மத்திய அரசின் கல்வி
நிறுவனங்களான (Medical Institutes of central Govt)
AIIMS போன்றவற்றில் இடஒதுக்கீடு அளித்தது
போக, மீதமுள்ள அகில இந்திய இடங்களில்
OBCக்கு ஏன் வழங்கவில்லை? 93ஆவது அரசமைப்புச் சட்டம்
பற்றி என்னுடைய கட்டுரையில் எழுதி இருக்கிறேனே,
அதை படித்தாலே தெரியுமே!

எதையும் புரிந்து கொள்ளாமல்,
புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் பேசுவது சரியல்ல.  
நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. நீங்கள் வணங்கும்
கடவுளின் அருளால், நீங்கள் கூறுவது தப்பு என்று
நீங்களே உணரக் கடவது.
Please try to understand that you are not talking to a layman.


மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.
SC க்கு ஒதுக்கீடு கொடுக்கும் மன்மோகன்சிங், BCக்கு
கொடுக்க மறுக்கும்போது, மத்திய அரசின் சுகாதாரத்
துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி.





  
இந்தக் கட்டுரையை நான் நவம்பர் 2019ல்
எழுதினேன். இதில் நான் கூறியுள்ள உண்மைகள்
நான் சொல்லும் வரை வேறு யாருக்கும் தெரியாது.
இதைப்  படித்துப் பார்த்து விட்டு, சம்பந்தப்பட்ட
கயவர்கள் மௌன விரதம் பூண்டு இருந்தனர்.

இன்று நீதிமன்றத்தில் வழக்குப் போடும் அன்புமணி
திமுக ஆகிய இரு தரப்பும் தாங்கள் அமைச்சர்களாக
இருந்தபோதுதான் OBC மீதான இந்த ஓரவஞ்சனை
நடந்தது என்ற உண்மையை மறைப்பவர்கள்.
அதற்கு மௌனமாகத் துணை போன
கயவர்கள்தான் இவர்கள்.


இது OBC இடஒதுக்கீட்டை மேலும் பலப்படுத்தியது.
ஆனால் அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்
பட்ட பின்னரும், மன்மோகன் சிங் அரசு OBC ஒதுக்கீட்டை
வழங்க முன்வரவில்லை. அதாவது அகில இந்திய கோட்டாவில்
வழங்க முன்வரவில்லை. இதே அகில இந்திய கோட்டாவில்
SC மற்றும் STக்கு 15 சதம் மற்றும் 7.5 சதம் இட ஒதுக்கீட்டை
வழங்கும் மன்மோகன் சிங் அரசு, OBCக்கு மட்டும் அதை
மறுப்பதேன்?

    

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில்
இட ஒதுக்கீட்டுக்குக் கொள்ளி வைத்தது யார்?
ALL INDIA QUOTAவில் OBCக்கு 27 சத ஒதுக்கீடு வேண்டும்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
மருத்துவ முதுநிலைப் படிப்புக்குரிய (எம்.டி, எம்.எஸ்)
நீட் முதுநிலைத் தேர்வு (NEET PG 2020) விண்ணப்பங்களை
தேசியத் தேர்வு வாரியம் பெற்று வருகிறது. ஜனவரி 5 அன்று
தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள்
ஜனவரி 31 அன்று வெளியாகும் என்றும் தேசியத் தேர்வு
வாரியம் (NBE National Board of Examinations) அறிவித்து உள்ளது.
இந்த முதுநிலை மாணவர் சேர்க்கையில், அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கு (All India Quota) உரிய இடங்களில், இதர
பிற்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சத இட ஒதுக்கீடு
வழங்கப் படவில்லை என்று திடீரெனக் கண்டு பிடித்த சிலர்
கூச்சலிட்டு வருகின்றனர்.
இப்படி திடீர்க் கூச்சலிடுவோர் எவரும் இட ஒதுக்கீட்டின்
ஆதரவாளர்கள் அல்லர் என்றும் இவர்கள் பிற்பட்ட
வகுப்பினர் மீதான மெய்யான கரிசனமோ அக்கறையோ
இல்லாத வெறும் போலிகள் என்றும் நியூட்டன் அறிவியல்
மன்றம் அடித்துக் கூறுகிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் (All India Quota)
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இன்று நேற்றல்ல,
கடந்த 13 ஆண்டுகளாகவே இட ஒதுக்கீடு இல்லை.
இது 14ஆவது ஆண்டு. கடந்த 13 ஆண்டுகளாக
ரிப் வான் விங்கிளாக (Rip Van Winkle) தூங்கிக் கொண்டிருந்த
இந்த மூடர்கள் இப்போது தீடீரென போதை கலைந்து
எழுந்து OBCக்கு ரிசர்வேஷன் இல்லை என்று வாய்
குளறுகிறார்கள்.
யாம் மீண்டும் கூறுகிறோம்! 2007ஆம் ஆண்டு முதலாகவே
அகில இந்திய ஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் (All India Quota)
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சத இட ஒதுக்கீடு
வழங்கப் படுவதில்லை.
அப்படியானால் பிற்பட்ட வகுப்பினருக்கான இந்த
27 சத இட ஒதுக்கீட்டுக்குக் கொள்ளி வைத்தது யார்?
வேறு யாருமல்ல, டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள்தான்.
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த ஐக்கிய
முற்போக்கு கூட்டணி-1ன் (UPA-1) ஆட்சிக் காலத்தில்தான்
மருத்துவப் படிப்பில் இளநிலை முதுநிலை (UG and PG,
அதாவது MBBS மற்றும் MD/MS) இரண்டிலும் உள்ள
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும்
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27 சத இட
ஒதுக்கீடு மறுக்கப் பட்டது. அதே நேரத்தில் SC, ST
வகுப்பினருக்கு உரிய 15 சதம் மற்றும் 7.5சதம்
தடையின்றி வழங்கப் பட்டது. இது வரவேற்கத் தக்கது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய (All India Quota)
இடங்கள் என்றால் என்ன என்று தெளிவாகத் தெரிந்து
கொள்ளாமல் இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள
முடியாது.
இந்தியாவில் 29 மாநிலங்கள் (370ஆவது பிரிவு ரத்துக்கு
முன்பு) இருந்தன. இவற்றில் ஜம்மு காஷ்மீர், ஆந்திரா,
தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் நீங்கலாக,
மீதியுள்ள 26 மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
இடங்களை வழங்குகின்றன. தங்கள் மாநிலங்களில்
உள்ள மொத்த மருத்துவ இடங்களில் MBBS, BDS
படிப்பில் 15 சதம் இடங்களை மத்தியத் தொகுப்புக்கு
வழங்குகின்றன. முதுநிலைப் படிப்பில் (MD,MS)
50 சதம் இடங்களை வழங்குகின்றன.
இவ்வாறு 26 மாநிலங்கள் சேர்ந்து மத்தியத் தொகுப்புக்கு
வழங்கும் இடங்களே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்
ஆகும். இந்த இடங்களில் SC, ST வகுப்பினருக்கு இட
ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்
ஓர வஞ்சனையாக பிற்பட்ட வகுப்பினருக்கு மட்டும்
இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.
ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும்
வைக்கும் இந்தக் கயமை டாக்டர் மன்மோகன் சிங்
காலத்தில் தொடங்கியது. அவரின் ஐமுகூ-2 காலத்திலும்
தொடர்ந்தது. பின்னர் மோடி-1 மற்றும் மோடி-2 ஆட்சிக்
காலத்திலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உங்களுக்குத் தெரியாத இன்னொரு முக்கியமான செய்தி
ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள். மருத்துவப் படிப்பில்
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற்பட்டோரின்
இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டியபோது, மருத்துவத்
துறைக்கு அமைச்சராக இருந்தவர் யார் தெரியுமா?
மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி
ராமதாஸ் அவர்கள்தான். அவர்தான் அப்போது (2004-2009)
Health Minister! தான் அமைச்சராக இருந்தபோது
ரிப் வான் விங்கிளாக இருந்து விட்டு, இன்று புரட்சிக்
குரல் கொடுக்கிறார் அன்புமணி!
டாக்டர் மன்மோகனின் அமைச்சரவையில் (2004-2009)
சமூகநீதிக் காவலர் லல்லு பிரசாத் யாதவ் இருந்தார்.
அவர் ரயில்வே அமைச்சர்.
திமுகவில் இருந்து ஏகப்பட்ட பேர் அப்போது
அமைச்சர்களாக இருந்தனர். இன்று நாடாளுமன்றத்தில்
போலி வேஷம் போடும் டி. ஆர் பாலு, தயாநிதி மாறன்
ஆ ராசா ஆகியோர் காபினெட் அமைச்சர்களாக
இருந்தனர். பழனி மாணிக்கம், ராதிகா செல்வி
என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவருமே
பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்தான். இருந்தும்
பிற்பட்டோரின் ஒதுக்கீட்டைப் பெற முயற்சி செய்யவில்லை.
அடுத்து ஐமுகூ-2 ஆட்சிக்காலம். அதாவது 2009-2014.
இந்த ஆட்சி முழுவதும் பழைய அவலம் தொடர்ந்து
நீடித்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 MPகளில்
எந்த MPயும் குரல் கொடுக்கவில்லை.
"பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம்"
(Parliament is a pig sty) என்று லெனின் எவ்வளவு
தீர்க்க தரிசனத்துடன் சொல்லி இருக்கிறார்!
மோடியின் 2014-2019 ஆட்சிக் காலத்தில், திமுக எம்பிக்கள்
திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் ஓரினச் சேர்க்கைக்கு
ஆதரவாகவும் திருநங்கைகளுக்கு ஆதரவாகவும்
தங்களின் ஆற்றல் முழுவதையும் செலவிட்டனர். இது
வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் உயிராதாரமான
பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து அவர்கள்
கவலை கொள்ளவில்லை.
நன்றறி வாரில் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர்.
2008ல் மருத்துவச் சேர்க்கையில் பிற்பட்டோருக்கு
ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன்வைத்து
ஒரு வாயில் கூட்டத்தையும் பெருந்திரள்
ஆர்ப்பாட்டத்தையும் எங்கள் அலுவலகத்தில்
நடத்தினேன். அப்போது நான் எங்கள் தொழிற்சங்கத்தின்
மாவட்டச் செயலாளராக இருந்தேன். ஸ்டான்லி
மருத்துவ மனையில் இருந்து ஒரு மருத்துவரை
அழைத்து வந்து கூட்டத்தில் பேச வைத்தேன்.
என்றாலும் தொழிலாளர்கள் மத்தியில் அக்கோரிக்கை
வரவேற்பைப் பெறவில்லை. நீதிமன்றத்தில் வழக்குப்
போடலாமே என்றார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு
பொதுஜனம். அதற்கு நான் வாய்க்கரிசிக்கு
எங்கே போவேன்?
மாதம் ரூ 1 லட்சம் சம்பளமும் பல்வேறு படிகளாக
மேலும் 2 லட்சமும் இலவச விமானப் பயணமும்
இன்ன பிற வசதிகளையும் அனுபவிக்கும் தமிழகத்து
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோம்பித் திரியும்போது
வசதியற்ற நான் எப்படி வழக்குப் போட முடியும்?
2005ல் 93ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்
நிறைவேறியது. அதன்படி ஷரத்து 15ல் உட்பிரிவு 5
சேர்க்கப் பட்டது.
அதில் “Nothing in this article or in sub-clause (g) of
clause (1) of article 19 shall prevent the State from making any
special provision, by law, for the advancement of any socially
and educationally backward classes of citizens or for the
Scheduled Castes or the Scheduled Tribes in so far as such
special provisions relate to their admission to educational
institutions ............." என்று இருக்கிறது.
இதன்படி, OBCக்கு உரிய 27 சத ஒதுக்கீட்டை
நடப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடரிலேயே
கொண்டு வர முடியும்.நிச்சயம் முடியும் என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.
----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) ரிப் வான் விங்கிள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
2) இடஒதுக்கீடு குறித்த அரசமைப்புச் சட்டத்தின்
ஷரத்துகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
3) அரங்கின்றி வட்டாடுதல் கூடாது.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
*********************************************************

வெள்ளி, 29 மே, 2020

OBC Reservation
-------------------------

Extension of 27% reservation[edit]

On 5 April 2006, Congress leader and then-Human Resource Development Minister Arjun Singh, promised to implement a 27% reservation for OBCs in institutes of higher education (twenty central universities, the IITsNITsIIMs and AIIMS) after the State Assembly elections in Tamil Nadu, Kerala, Puducherry, Assam and West Bengal, in accordance with the 93rd Constitutional Amendment which was passed unanimously by both Houses of Parliament.[3] The 93rd Constitutional Amendment allows the government to make special provisions for the "advancement of any socially and educationally backward classes of citizens", including their admission in aided or unaided private educational institutions. Gradually this reservation policy is to be implemented in private sector institutions and companies as well.[4] Private sector institutions and companies had never come under the purview of reservation.
The text of the 93rd amendment reads-
Greater access to higher education including professional education, is of great importance to a large number of students belonging to the Scheduled Castes, the Scheduled Tribes and other socially and educationally backward classes of citizens. The reservation of seats for the Scheduled Castes, the Scheduled Tribes and the Other Backward Classes of citizens in admission to educational institution is derived from the provisions of clause(4) of article 15 of the constitution. At present, the number of seats available in aided or State maintained institutions, particularly in respect of professional education, is limited, in comparison to those in private aided institutions.
Clause(i) of article 30 of the Constitution provides the right to all minorities to establish and administer educational institutions of their choice. It is essential that the rights available to minorities are protected in regard to institutions established and administered by them. Accordingly, institutions declared by the State to be minority institutions under clause(1) of article 30 are excluded from the operation of this enactment.
To promote the educational advancement of the socially and educationally backward classes of citizens,i.e., the Other Backward Classes or of the Scheduled Castes and the Scheduled Tribes in matters of admission of students belonging to these categories in unaided educational institutions, other than the minority educational institutions referred to in clause(1) of article 30, the provisions of article 15 were amplified. The new clause(5) of said article 15 shall enable the Parliament as well as the State legislatures to make appropriate laws for the above mentioned purpose.
---------------------------------------------------
93rd amendment obc reservation
=============================
மருத்துவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பதிவு:

NEET மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் 27% Non Creamy layer OBC இட ஒதுக்கீடு அமல்படுத்தாதை குறித்த பார்வை👇

2014 முதல் OBC இட ஒதுக்கீடு அமல்படுத்தவில்லை என்று தற்போது திமுகவும் அதை சார்ந்த ஊடகங்களும் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.

NEET தேர்வு வந்த பிறகும் சரி,நீட் வருவதற்கு முன்பும் All India Quota என்ற மத்திய தொகுப்புக்கு ஒவ்வொரு மாநிலமும்
MBBS இடங்கள் 15% ,MD/MS இடங்கள் 50%
ஒதுக்கும்,இதற்கு அனைத்து மாநில மாணவர்களும் தகுதியானவர்கள்.இது 30+ ஆண்டுகளுக்கு மேலான நடைமுறை.

இந்த மத்திய தொகுப்புக்கு உட்பட்ட இடங்களுக்கும்
15% SC
7% ST
27% OBC
10% EWS மற்றம் PH
ஆகிய இட ஒதுக்கீடுகள் பொருந்தும்.

இதில் EWS தவிர்த்து மற்ற இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் கடந்த 30 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை.SC, ST, PH ஆகிய பிரிவுகளுக்கு அதற்குண்டான சதவீதம் சரியாக வழங்கப்பட்டு வந்தது.

OBC பொருத்தவரை 27% என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்பட்டது,மாநிலங்கள் மத்திய தொகுப்புக்கு வழங்கும் இடங்களுக்கு வழங்கப்படவில்லை.

30 ஆண்டுகாலமாக சட்டப்பூர்வமான OBC ஒதுக்கீடு பல்வேறு காரணங்களால் சரியாக வழங்கப்படவில்லை,மற்றபடி அந்த கோரிக்கை நியாயமானதே.

ஆனால் 1999 - 2014 வரை மத்திய அரசின் அங்கமாக இருந்த திமுக அப்போதெல்லாம் இதை கண்டும்கானாமல் இருந்துவிட்டு, எதிர்கட்சி ஆன பிறகு யோக்கியன் வேசம் போடுவது வெறும் நாடகமே

மத்திய தொகுப்பு இடங்களுக்கு OBC ஒதுக்கீடு அமல்படுத்ததாதற்கு இதுவும் ஒரு காரணம்.ஒவ்வொரு மாநிலமும் BC/ MBC பட்டியலுக்கு வெவ்வேறு அளவுகோல் வைத்திருக்கிறது.தமிழகத்தை பொருத்தவரை 70% இளநிலை மருத்துவர்கள் OBC பிரிவுக்கு உட்பட்டவர்கள்,இவர்கள் மற்ற மாநில இடங்களை அதிகம் கைப்பற்ற கூடும்.

வியாழன், 28 மே, 2020

Well written by: Pakshirajan Ananthakrishnan
.
.பி எ கிருஷ்ணன்  சாவர்க்கர் 
It is funny that Periyarist Nazis from the media and the margarine Marxists are going to town about Savarkar's apology letters to the British.
Periyar was at his cowardly worst when he betrayed the Communists and gave an assurance to the British that he would not indulge in Communist propaganda. I don't think anybody can be more cowardly than him.
Savarkar was 27, with a wife and a joint family to look after, when he was arrested. The sentences were harsh.
The court not only sentenced him to 50 years of imp­rison­ment, but also ordered the confiscation of his property.
As Sampath points out, “His trunks, books, garments and other belong­ings were put to public auction…. Even the cooking pots and utensils from his house were seized.”...
Cellular Jail in the Andamans, where he was lodged, was a chamber of horrors. Compared to it, the prisons where Gandhi, Nehru and others did time were cozy retreats.
Savar­kar spent almost ten years in the Cellular Jail, several months of them in solitary confinement.
The British considered him very dangerous and did not grant him complete freedom for twenty-­seven years.
What is more, our freedom fighters revered him. As Purandare quotes from Gandhi’s letter to C.R. Das, “He is brave. He is clever. He is a patriot. He was frankly a revolutionary. The evil, in its hideous form, of the present system of government, he saw much earlier than I did. He is in the Andamans for having loved India too well”...
Savarkar has to be assessed objectively but the Intellectual dwarves of Tamil Nadu who blindly follow the poisonous Nazi ideology of Periyar are incapable of doing it. The less said about the Communists who have been reduced to supplicant camp followers of all and sundry is the better....
.

உபி மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர்!
காங்கிரசின் தோல்வி எவ்வளவு பெரிது என்று பார்ப்போம்!
---------------------------------------------------------------------------------------------
1) இந்தி நடிகர் ராஜ் பப்பர் இந்தி பேசும் மாநிலங்களில்
நன்கு அறிமுகம் ஆனவர். இவர் ஓர் இந்தி நடிகர்.
நம்மூர் விஜயகாந்த் போன்ற நடிகர் இவர்.
2) ஸ்மிதா பட்டீல் என்ற நடிகையை இந்திப்படம்
பார்ப்பவர்கள் அறிவார்கள். இவரை ராஜ் பப்பர்
திருமணம் செய்து இரண்டாம் மனைவியாகக்
கொண்டு வாழ்ந்து வருகிறார்.
3) இவரைப்பற்றி ஏன் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்?
இவர்தான் உபி மாநில காங்கிரஸ் தலைவர். இந்தியாவின்
மிகப்பெரிய மாநிலம் உபி. இங்கு மட்டும் 80 MP தொகுதிகள்
உள்ளன.
4) ராஜ் பப்பர் மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும்
இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும்
இருந்தவர். எனவே சாதாரண ஆள் அல்ல.பெரும் புள்ளி.
5) தற்போது 2019 தேர்தலில் ராஜ் பப்பர் உபியில் ஆக்ராவுக்கு
அருகில் உள்ள பதேபூர் சிக்ரி என்ற தொகுதியில்
போட்டி இட்டார். தோற்றுப் போனார். டெபாசிட்டும்
இழந்து விட்டார்.
6) வாக்கு விவரம்: பதேபூர் சிக்ரி (உபி)
பதிவான வாக்குகள் = 10,37,151
ராஜ்குமார் சாகர் (பாஜக) = 6,67,147 (64.32 சதம்)
ராஜ் பப்பர் (காங்) = 1,72,082 (16.59 சதம்)
சர்மா (பகுஜன்) = 1,68,043 (16.2 சதம்)
பாஜக வெற்றி! வாக்கு வித்தியாசம் = 4,95,065.
7) கிட்டத்தட்ட 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நடிகர்
ராஜ் பப்பர் தோல்வி அடைந்து டெபாசிட்டையும்
பறி கொடுத்துள்ளார். பாஜக வேட்பாளர் 64.32 சதம்
வாக்கு வாங்கி உள்ளார்.
8) உபி மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்
காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சோனியா காந்தியின்
வெற்றியே அது. இந்த வெற்றிக்குக் காரணம் மாயாவதியும்
அகிலேஷும் சோனியாவை எதிர்த்து வேட்பாளரை
நிறுத்தவில்லை. அதாவது சோனியாவின் வெற்றி
மாயாவதி போட்ட பிச்சை!
11) ஐந்து முறை எம்பி ஆக இருந்த, நாடறிந்த நடிகர்,
உபி மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர்
டெபாசிட் இழக்கிறார். இது உபியில்!
12) உபியில் காங்கிரஸ் தோற்று விட்டது என்று
மட்டுமே நாம் அறிந்து வைத்து இருக்கிறோம்.
அந்தத் தோல்வியின் பரிமாணம் (scale or dimension)
எவ்வளவு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
13) தமிழர்கள் கிணற்றுத் தவளைகளாக இருந்து
விடக்கூடாது. குண்டுச் சட்டியில் குதிரை
ஓட்டுபவர்களாக இருந்து விடக்கூடாது. பிற
மாநிலங்களில் என்ன நடந்திருக்கிறது என்று அறிந்து
கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தக் கட்டுரை.
14) உபியில் காங்கிரஸ் அடைந்த தோல்வி
மிகவும் பருமனானது. அமேதி தொகுதியில் ராகுலே 
தோற்று விட்டாரே!
------------------------------------------------------------------------------
சோஷலிசம், மார்க்சியம் ஆகிய சொற்கள் இன்று
வெகுவாகப் பிரபலம் ஆனவை; புகழ் பெற்றவை.
ஆனால் 19ஆம் நூற்றாண்டில் அனார்க்சிசம்
(Anarchism) என்ற சொல்லே வெகுவாகப் பிரசித்தம்.
அனார்க்சிசம் என்பது முதலாளித்துவத்துக்கு
எதிரான ஒரு சித்தாந்தம்; ஒரு வகையான
சோசலிச சித்தாந்தம்.
 அனார்க்கிசத்தின் தந்தையாக புருதோன் கருதப்
பட்டார். இவரின் அனார்க்கிஸம் ஒரு விதமான
கற்பனாவாத சோஷலிசம் ஆகும்/

தொழிலாளர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் கொடுக்க
ஒரு  தேசிய வங்கியை உருவாக்க முயன்று தோல்வி
அடைந்தார் புருதோன். புருதோனின் சோஷலிசம்
உருப்படாத நடைமுறை சாத்தியமற்ற போலி சோஷலிசம்
ஆகும். இதை மார்க்ஸ் தாக்கித் தகர்த்தார்.

வாசகர்கள் மார்க்ஸ் பிரெஞ்சு மொழியில் எழுதிய
The poverty of philosophy என்ற நூலைப் படிக்கவும்.
      

புதன், 27 மே, 2020

பாசிச எதிர்ப்பு முன்னணி! அதைக் கட்டுவது எப்படி?
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
முன்னறிவிப்பு:
2019 முதல் இந்தியாவில், மோடியின்
தலைமையில் நடைபெறும் பாஜகவின் ஆட்சி ஒரு
பாசிச ஆட்சியாகும் என்ற அனுமானத்தின் மீது
(assumption) இக்கட்டுரை எழுதப் படுகிறது. (ஏனெனில்
பாசிச ஆட்சி நிலவும்போது மட்டுமே பாசிச எதிர்ப்பு
முன்னணியைக் கட்டுவதற்கான தேவை எழும்).

பாசிசம் என்றால் என்ன? பாசிசம் என்பது ஒரு போக்கு
(trend). ஜனநாயகத்தை மறுக்கின்ற ஒரு போக்கு.
சர்வாதிகாரத்தைச் செயல்படுத்தும் ஒரு போக்கு.
எனினும் பாசிசம் என்பது ஒரு போக்கு மட்டுமல்ல,
அது ஒரு ஆட்சிமுறை வடிவமும் (form of governance) ஆகும்.

மன்னராட்சி என்பது நிலப் பிரபுத்துவத்தின் ஆட்சிமுறை
வடிவம் ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது
முதலாளித்துவத்தின் ஆட்சிமுறை வடிவம் ஆகும்.
அது போல பாசிச சக்திகளின் ஆட்சிமுறை வடிவம்
பாசிசம் ஆகும். பாசிசம் என்பது ஜனநாயக மறுப்பும்,
சர்வாதிகாரச் செயல்பாடும் ஆகும்.

ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு
வெர்ஷன் ஆகும். அது போல பாசிசம் என்பதும்
முதலாளித்துவத்தின் (அல்லது ஏகாதிபத்தியத்தின்)
ஒரு வெர்ஷன் (version) ஆகும்.

எனினும் பாசிசம் என்பது நிலையானதல்ல. அது
தொடர்ந்து நீடிக்கும் தன்மை கொண்டதல்ல. பாசிசம்
தொடர்ந்து நீடிக்கும் என்றால், அது நிலைபேறு
உடையதாக மாறும் என்றால், மானுட இனத்தின்
சமூக அமைப்புகளுள் ஒன்றாக அது ஆகி விடும்.

ஆனால் மார்க்சிய மூல ஆசான்கள் 1) புராதன கம்யூனிசம்
2) அடிமைச் சமூகம் 3) நிலவுடைமைச் சமூகம்
4) முதலாளியம் 5) சோஷலிசம் 6) கம்யூனிசம் என்பதாக
ஆறு வகைச் சமூக அமைப்பையே வரையறுத்துள்ளனர்.
பாசிசம் என்பதை தனியொரு சமூக அமைப்பாக
மூல ஆசான்கள் வரையறுக்கவில்லை.

அப்படியானால் பாசிசம் என்பதுதான் என்ன?
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல,
பாசிசம் என்பது ஒரு போக்கு (trend) ஆகும். அது
நிரந்தரமானது அல்ல.

முதலாளியமானது தன் வளர்ச்சியின் போக்கில் ஒரு
உச்ச கட்டத்தை அடைகிறது. அந்த உச்ச கட்டமே
(highest stage) ஏகாதிபத்தியம் என்றார் லெனின்.
முதலாளித்துவமானது ஏகாதிபத்தியமாக வளர்ச்சி
அடைவது ஒரு irreversible process மூலமாகவே சாத்தியப்
படும். irreversible process என்றால் மீண்டும் பழைய
நிலைக்குத் திரும்ப முடியாத மாற்றம் என்று பொருள்.
அதாவது பால் தயிராவது போன்றது. தயிர் மீண்டும்
பாலாக முடியாது; அது போல ஏகாதிபத்தியம் மீண்டும்
இளமை ததும்பும் முதலாளியம் ஆக முடியாது.

ஆனால் பாசிசம் அப்படியல்ல. முதலாளியம்தான்
பாசிசமாக மாற்றம் அடைகிறது. பாசிசமானது மீண்டும்
முதலாளியமாக மாறியதற்கு உலகெங்கிலும் வரலாறுகள்
உண்டு. ஜெர்மனியும் இத்தாலியும் இன்றும் பாசிச
நாடுகளாகவா இருக்கின்றன?

இந்தியாவில் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி
நிலை (Emergency June 1975-March 1977)  பாசிசமாக
வர்ணிக்கப் பட்டது. இது 21 மாதமே நீடித்தது.       

ஆக பாசிசம் என்பது நிலையானதல்ல. அது மிகவும்
தற்காலிகமானது. பாசிசமாக மாறுவது reversible process
ஆகும். Reversible process என்றால் மீண்டும் பழைய
நிலைக்குத் திரும்ப முடிகிற மாற்றம் என்று பொருள்.
தண்ணீரை 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலைக்குச்
சூடு படுத்துகிறோம். தண்ணீர் கொதிக்கிறது; சிறிது
நேரம் கழிந்ததும், சூடாக இருந்த தண்ணீர் ஆறி விடுகிறது.
மீண்டும் அறை வெப்பநிலைக்கு (room temperature) வந்து
விடுகிறது. இத்தன்மை உடைய மாற்றமே பாசிசம் ஆகும்.

நிலவுடைமைச் சமூக அமைப்பு கொடிய சர்வாதிகாரத்தை
உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. உலகம் முழுவதும்
அரசர்கள் கடவுளாகக் கருதப் பட்டனர். அவர்கள் தெய்வீக
உரிமை (Divine right) உடையவர்களாகக் கருதப் பட்டனர். 
சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்காம் என்று
கூறுகிறது தமிழ்ப் பாட்டு.

அரசனை எதிர்த்துப் பேசும் யார் எவரும் சிரச்சேதம்
செய்யப் படுதல் என்பது நிலவுடைமைச் சமூகத்தின்
இயல்பு. ஆக நிலவுடைமைச் சமூகம் என்பது
கொடிய சர்வாதிகார சமூகம் ஆகும்.

அடுத்து வந்த முதலாளிய சமூக அமைப்பு பூர்ஷ்வா
ஜனநாயகம் (Bourgeois democracy) என்று அழைக்கப்
படுகிறது. நிலவுடைமைச் சமூக அமைப்பின்
சர்வாதிகாரத்தை வைத்துக் கொண்டு
முதலாளிய உற்பத்தியை மேற்கொள்ள இயலாது.
எனவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குத் தேவையான
அளவுக்கு ஜனநாயகத்தை முதலாளியம் வழங்குகிறது.

பாசிசம் என்பது முதலாளியத்தின் இன்னொரு வெர்ஷன்
என்று நாம் அறிவோம். முதலாளியம் என்பது ஜனநாயகம்
என்னும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது
என்பதையும் நாம் அறிவோம். 1917ல் ரஷ்யாவில்
நடந்த பெப்ரவரி புரட்சியை பூர்ஷ்வா ஜனநாயகப்
புரட்சி என்று சோவியத் (போல்ஷ்விக்)  வரலாற்று
ஆசிரியர்கள் வரையறுக்கின்றனர். இவ்வாறு
முதலாளியமும் ஜனநாயகமும் ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்களாக இருக்கின்றன.

எனவே ஜனநாயகத்தை மறுக்கின்ற பாசிசம் என்பது
இயற்கையாகவே முதலாளித்துவத்துக்கு எதிரானது.
பாசிசம் ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்தது.
முதலாளியம் அப்படி அல்ல. முதலாளியம்
நிலைமறுப்பின்  நிலைமறுப்பாக விளைந்தது.
ஆனால் பாசிசம் அப்படி அல்ல. எதை நிலைமறுத்து
பாசிசம் உருவானது?

பாசிசக் காலக்கட்டத்தில் முதலாளிய உற்பத்திச்
சக்திகள் வளர்ச்சி அடைய முடியாது. உற்பத்திச்
சக்திகளின் வளர்ச்சிக்கு பாசிசம் தடங்கல்களை
ஏற்படுத்தும்.  

மேலும் பாசிசமானது சமூகத்தில் கலகத்திற்கு
வித்திடும். கொடிய ஒடுக்குமுறையின் மூலமாகவே
பாசிசம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
ஒடுக்குமுறையை மக்கள் சமூகம் ஒருபோதும்
அமைதியாக ஏற்றுக் கொண்டு அடிபணியாது.
மக்கள் திரண்டெழும்போது பாசிசம் நொறுங்கும்.

ஆக, 1) பாசிசம் என்பது தற்காலிகமானது என்பதை
இங்கு நிரூபித்துள்ளேன்.
2) அது செயற்கையானது என்றும் அது தன் குடும்பமான
முதலாளியத்துக்கே எதிரி என்றும் நிரூபித்துள்ளேன்.
3) உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குத் தடங்கலாக
இருக்கும் பாசிசம் மொத்த சமூகத்தாலும் வீழ்த்தப்
படும் என்றும் பாசிசத்துக்கு முந்திய status quo ante
மீட்கப்படும் என்றும் கூறியுள்ளேன்.

ஒரு சமூகத்தில், அனைத்தையும் தீர்மானிப்பது
அச்சமூகத்தின் பொருளுற்பத்தி முறைதான் என்கிறது
மார்க்சியம். எனவே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில்
ஒரு சமூகத்தில் பாசிசம் தோன்றுகிறது என்றால்,
அது தோன்றுவதற்கான பொருளுற்பத்திக் கூறுகள்
என்ன? பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டுவதில்
பிஸியாக உள்ள போராளிகள் இக்கேள்விக்குப் பதில்
கூற வேண்டும். 

சர்க்கரை நோயாளிகள் பாயாசத்தைக் கண்டு
அஞ்சுவது போல, பாசிசத்தைக் கண்டு அஞ்சுவதால்
பயன் விளையாது. மருண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் என்பது போல, கண்டதையும்
பாசிசம் என்று வரையறுப்பது பெருத்த அறியாமை
ஆகும்.

பாசிச எதிர்ப்பு முன்னணி என்பது தேர்தல் கூட்டணி
என்ற புரிதலில்தான் பலரும் இருக்கின்றனர். இத்தகைய
புரிதல்கள் மார்க்சியம் ஆகாது. பாசிச எதிர்ப்பு
முன்னணி கட்டுவது பற்றி அடுத்த கட்டுரையில்
பார்ப்போம்.
----------------------------------------------------------------------
தொடரும்
--------------------------------------------------------------------





   

செவ்வாய், 26 மே, 2020

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.
இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட…
ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.
இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.
அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“
ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.
அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார்,
பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள்.
மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.
அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ, முகப்புத்தகத்திலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம்
அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம்.
மனைவியை விட அதிகம் சாப்பிட்ட மனைவியின் தம்பி!
இட்லி வடை பொங்கலின் விலை என்ன?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------
கணவன், மனைவி, மனைவியின் தம்பி ஆகிய
மூவரும் நல்ல பசியுடன் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தனர்.
ஒரே மேசையில் மூவரும் அமர்ந்தனர். 2 இட்லி,1 வடை,
1 பொங்கல் ஆகியவற்றை மனைவி சாப்பிட்டார்.
3 இட்லி, 2 வடை, 1 பொங்கலை கணவன் சாப்பிட,
மனைவியின் தம்பியோ 5 இட்லி, 3 வடை, 2 பொங்கல்
ஆகியவற்றைச் சாப்பிட்டார். மூவருக்கும் தனித்தனி
பில் வந்தது. மனைவி, கணவன், மனைவியின் தம்பி
ஆகியோர் முறையே ரூ 56, ரூ 78, ரூ 134 என்று பணத்தை
கவுன்டரில் செலுத்தினர்.
அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட உணவுப்
பண்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே என்ன விலை?
*********************************************************************
 Three variables and three equations.
Let the price of idlie be = Rs x
and that of vadai be      = Rs y
and that of pongal be    = Rs z

Now form three equations and solve them.
Wife: 2x+y+z = 56
Husband: 3x+ 2y+ z = 78
Wife's brother : 5x+ 3y+2z = 134

 x+y = 22; x = 22-y
44-y +z =56 implies -y+z =12
66-3y +z = 78 implies -3y+z =12


inthk kana

இந்தக் கணக்கிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட
சரியான விடைகள் உள்ளன.
------------------------------------------------------------------------------
pongal kanakkin sootsumam enna?



பொங்கல் கணக்கின் சூட்சுமம் என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஏன்?
-----------------------------------------------------------------------
பத்தாம் வகுப்புக்கு தேர்வு வரப்போகிறது.
இது ஒரு பத்தாம் வகுப்புக் கணக்கு!

கணவன், மனைவி, மனைவியின் தம்பி ஆகிய
மூவரும் ஒரு ஓட்டலுக்குச் சென்றனர்.
மனைவி சாப்பிட்டது: 2 இட்லி, 1 வடை, 1 பொங்கல்.
கணவன் சாப்பிட்டது: 3 இட்லி, 2 வடை, 1 பொங்கல்.
மனைவியின் தம்பி சாப்பிட்டது: 5 இட்லி, 3 வடை, 2 பொங்கல்.

மூவருக்கும் தனித்தனி பில் வந்தது. மனைவி, கணவன், 
மனைவியின் தம்பி ஆகியோர் முறையே ரூ 56, ரூ 78, ரூ 134 என்று 
பணத்தை கவுன்டரில் செலுத்தினர்.
அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட உணவுப்
பண்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே என்ன விலை?
 

இந்தக் கணக்கின் சூட்சுமம் என்ன?
1) நீங்கள் ஒரு கணித ஆசிரியர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகளைக் கொண்ட ஒரு
கணக்கை நீங்கள் எப்படி உருவாக்குவீர்கள்?

2) ஒரு கணக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகளைக்
கொண்டுள்ளது என்று அறிந்து கொள்வது எப்படி?

3) இந்தக் கணக்கில் மூன்று சமன்பாடுகள் வருகின்றன.
இவற்றை ஒரு கிராப் ஷீட்டில் வரையுங்கள்.
Graph sheet பக்கத்தில் உள்ள ஸ்டேஷனரி கடையில் கிடைக்கும்.

4) ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் வருகின்றன
என்று graph மூலம் கண்டறியலாம்.

5) ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் கிடைக்கும் என்றால்,
மொத்தமான ஒரு solution setஐ உருவாக்க முடியுமா?

விடையாளியுங்கள்!

இது வெறும் இட்லி பொங்கல் கணக்கு அல்ல.
ஒருங்கமை சமன்பாடுகள் (மூன்று மாறிகள்) பாடத்தில்
உள்ள கணக்கு மட்டும் அல்ல.
UNIQUE solution, No solution, Infinitely many solutions ஆகியவை
பற்றி அறிந்திட உதவும் கணக்கு.
****************************************************************

நேற்று கொடுத்த கணக்குதான் இது.
    




சனி, 23 மே, 2020

சர்தார் பட்டேல் ஸ்காலர்ஷிப் 2020-2021!
பட்டப்படிப்பு மாணவர்களுக்கானது!
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31, 2020.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவும்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
1) இது அகில இந்திய அளவிலான புதிய ஸ்காலர்ஷிப்.

2) ஸ்காலர்ஷிப் தொகை = ரூ 15,000 (ரூ பதினைந்தாயிரம்)

3) மூன்றாண்டு பட்டப் படிப்பைப் படிக்கும்
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்
இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
Arts group, Science group, commerce group என்று எந்தப்
பிரிவு மாணவரும் விண்ணப்பிக்கலாம்.

4) ஸ்கலர்ஷிப் பெற நிபந்தனைகள்:
அ) இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
ஆ) ப்ளஸ் 2 தேர்வில் குறைந்தது 50 சத மதிப்பெண்கள்
பெற்றிருக்க வேண்டும்.
இ) பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு ரூ 6 லட்சத்திற்கு
மிகுதியாக இருக்கக் கூடாது.
ஈ) விண்ணப்பிக்கும் மாணவர்கள் regular full time course
முறையில் படிக்கவும் மாணவர்களாக இருக்க வேண்டும்.
இங்கு மாணவர் என்பது மாணவியையும் குறிக்கும்.

6) மேற்கூறிய மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்ட
எந்த மாணவரும் விண்ணப்பிக்கலாம்.
****************************************************
-------------------------------------------------------------------------------------------       கால
   

Payment Summary 

Your payment of Rs. 1,296.82 on 23-May-2020.
TRANSACTION REFERENCE
200523946802

வியாழன், 21 மே, 2020

முதலாளித்துவத்தை ஆதரிப்பதே கம்யூனிசம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுகிறது!
------------------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) அலுவலகம்
சென்னை தி நகரில் இருக்கிறது. பல நூறு கோடி
ரூபாய் மதிப்புள்ள பல மாடிக் கட்டிடம்.
பாலன் இல்லம் என்று அதற்குப் பெயர். CPI  என்பது
நல்லகண்ணு, முத்தரசன், தாபா ஆகியோரின் கட்சி.

தாமஸ் குக் என்னும் பன்னாட்டுப் பெரும் நிறுவனம்
பற்றிச் சிலரேனும் அறிந்து இருக்கலாம். இது ஒரு
MNC (மல்டி நேஷனல் கம்பெனி). அதாவது மிகப் பெரிய
முதலாளித்துவ நிறுவனம்.

தாமஸ் குக் என்னும் முதலாளித்துவ நிறுவனத்துக்கும்
கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அடுத்தடுத்த
பாராவில் இரண்டையும் பற்றி எழுதுகிறீர்கள் என்று
வாசகர்கள் கேட்கலாம்.

தாமஸ் குக் நிறுவனம் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில்தான்
குடியிருக்கிறது. கொழுத்த வாடகை தருகிறது. அதன்
முகவரியைப் பாருங்கள்:

Thomas Cook India Ltd (Travel Division)  
No 43/19, Balan Illam, 1st Floor, 
Chevalier Shivaji Ganesan Road, 
T Nagar, Chennai - 600017
   

வாசகர்கள் JUST DIAL போன்ற, முகவரித் தகவல் அமைப்பில்
முகவரி கேட்டுச்  சரிபார்க்கலாம்.

ஆக, கம்யூனிஸ்ட் அலுவலகம் எதற்குப் பயன்படுகிறது?
முதலாளித்துவ நிறுவனத்துக்குப் பயன்படுகிறது.

கொரோனாவை முன்னிட்டு, புலம் பெயர்ந்த
தொழிலாளர்களை சில நாட்கள் தங்க வைக்க
கம்யூனிஸ்ட் அலுவலகம் பயன்படுமா என்று
விசாரிக்கப் போய், ஏமாற்றத்துடன் திரும்பியபோது.

இன்குலாம் ஜிந்தாபாத்!
முதலாளித்துவம் ஜிந்தாபாத்!
******************************************************   
தடா நீதிமன்றத்தில் நீதியரசர் நவநீதம் அவர்களால்
தண்டிக்கப்பட்ட 26 பேரும் குற்றவாளிகளே. குற்றத்தின்
அள்வு அவரவரைப் பொறுத்து மாறுபடும்.

ரகோத்தமன் அரை உண்மையைச் சொன்னார். மீதியை
மறைத்து விட்டார்.

திருச்சி வேலுச்சாமி IQ குன்றியவர். கல்வியறிவு, படிப்பு
போன்றவற்றிலும் பெருங்குறைபாடு உடைய அவரால்
ஒரு சிக்கலான சூழலில் உண்மையை உய்த்துணர
இயலாது. ராஜிவ் கொலை வழக்கு குறித்த சோனியா
காந்தியின் பாராமுகம் ஏன் என்பதற்கான விளக்கத்தை
இன்று வரை வேலுச்சாமியால் சொல்ல முடியவில்லை.

புதன், 20 மே, 2020

Work from home!
-------------------------
1) In most of the central govt offices belonging to almost all the
Ministries, practically no work from home is carried out. There is
no clear instructions in this regard So everybody is pretending
that they are working. Actually the dead work is going on.
(Dead work = the least important work).

2) What is accessed by a Deputy Secretary should be accessed by a
Section Officer. Without ensuring a decentralised access, no work
from home is possible.

3) Most of the offices or ministries do not have a secured communication
network. Departments like PMO, Nuclear power, defence etc have
their own secured network. (You might have heard about the VPN offered
by BSNL; VPN = Virtual Private Network). In the absence of a secured
network, most of the top bureaucrats hesitate to permit their subordinate
staff to have an access to the stuff. All these difficulties are related to
UNCLASSIFIED INFORMATION only. There is no need to speak
about CLASSIFIED information.

4) All the above are about the Administrative affairs and do not mean
the technical side. For example, in BSNL, a technical establishment,
most of the work is to be done physically.Work From Home is not
applicable to technical matters. The administrative work alone
is being carried but by the staff from home.

5) Now everybody in the central Govt is waiting for the clear and
categorical instructions from the DOP&Trg.
----------------------------------------------------------------------------------     
N.B: Contrary to the Govt, the big private companies including 
MNCs have already started working from home.They have even
penetrated into the subject very deep. But as of now, I dont have
any information about them.
-----------------------------------------------------------------------

காலம் கனிய வேண்டும். கனியாமலே
போகுமானால் ஈழமும் வாய்க்காமலே போகும்.


செவ்வாய், 19 மே, 2020

ரெஹானா பாத்திமா மீதான உள்ளக விசாரணை!
குற்றவாளிக்கு சட்ட விரோதமாக சலுகை காட்டிய
BSNL அதிகாரிகள் மீது நடவடிக்கை!
-----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம்.
-----------------------------------------------------------
கொச்சி சரகத்தில் உள்ள BSNL அலுவலகத்தில்
டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தார்
ரெஹானா பாத்திமா பியாரிஜான் சுலைமான்.
ஆலப்புழையைச் சேர்ந்த அனில்குமார் என்னும்
பைனான்சியரிடம் 2014ல் ரூ 2 லட்சம் கடன் வாங்கி இருந்தார்
பாத்திமா.

பணத்தை முறையாக பாத்திமா திருப்பிக்
கொடுக்கவில்லை. பாத்திமா கொடுத்த காசோலை
திரும்பி விட்டது  (cheque bounced). கடன் கொடுத்து ஏமாந்த
அனில்குமார் ஆலப்புழை Chief Judicial Magistrate Courtல்
வழக்குத் தொடர்ந்தார்.

பாத்திமா குற்றவாளி என்று ஆலப்புழை நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. சிறைவாசமும் லட்சக் கணக்கில்
அபராதமும் பாத்திமாவுக்கு நீதிமன்றத்தால்
விதிக்கப் பட்டன.

ஆலப்புழை மாஜிஸ்டிரேட் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து
கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்
பாத்திமா. 2019 பிப்ரவரியில் கேரள உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. தீர்ப்பு பாத்திமாவுக்கு எதிராக
இருந்தது. பாத்திமா குற்றவாளியே என்று கேரள
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது நடந்தது
2019 பெப்ரவரி.

பெப்ரவரி 4, 2019 திங்கள் கிழமையன்று ஆலப்புழை
மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஜட்ஜ் மதுசூதனன் அவர்கள்
முன்னிலையில் ஆஜராகி, உயர்நீதிமன்றம் உறுதி
செய்த ஒருநாள் சிறைவாசத்தை அனுபவித்தார்
ரெஹானா பாத்திமா. கூடவே உயர்நீதிமன்றம் உறுதி
செய்த ரூ 2.1 லட்சம் அபராதத்தையும் செலுத்தினார்.

இங்கு ஒரு Timelineஐ பார்த்து விடுவோம்.
1) ரெஹானா கடன் வாங்கியது = 2014
2) ஆலப்புழை நீதிமன்றத் தீர்ப்பு = 2014.
3) உயர்நீதிமன்றத் தீர்ப்பு = பெப்ரவரி 2019
4) ரெஹானா பாத்திமா தண்டனையை
அனுபவித்தது = 4, பெப்ரவரி 2019.

2019ஆம் வருடம் பெப்ரவரி மாதம் என்பது ரெஹானா
பாத்திமாவின் அலுவலக வாழ்க்கையைப் பொறுத்து
மிக முக்கியமான மாதம். இதை மனதில் பதிக்கவும்.

முன்னதாக 2018 அக்டோபரில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை
ஒட்டி, சபரிமலை செல்ல முயன்றார் ரெஹானா
பாத்திமா. அதைத் தொடர்ந்து நவம்பர் 2018ல்
அவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்
பட்டார்.

ஒரு அரசு ஊழியர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு
48 மணி நேரத்துக்கு மேல் போலீஸ் கஸ்டடியிலோ
லாக்கப்பிலோ சிறையிலோ இருந்தால், அவரை
பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பது
அரசு விதி. (Suspension is automatic). இங்கு சஸ்பென்ஷன்
என்பது ஆட்டமாடிக் என்பதுதான் அரசின் சட்டம்.
எனவே ரெஹானா பாத்திமா BSNL  நிறுவனத்தால்
சஸ்பெண்ட் செய்யப் படுகிறார்.

ஒரு ஊழியரை சஸ்பெண்ட்  செய்தால், ஆறு மாத
காலத்துக்குள் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்ய வேண்டும் என்பது சட்டம். அதன்படி, ரெஹானா
பாத்திமா மீது 2018 டிசம்பரில் BSNL நிறுவனம் குற்றப்
பத்திரிகை தாக்கல் செய்தது. விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டு விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்த இடத்தில் அடுத்த Timelineஐப் பார்த்து விடுவோம்.
1) ரெஹானாவின் சபரிமலைப் பயணம் = அக்டோபர் 2018
2) ரெஹானா கைதும் சிறையும்  = நவம்பர் 2018
3) ரெஹானா மீது BSNL  குற்றப் பத்திரிக்கை = டிசம்பர் 2018
4) BSNLன் உள்ளக விசாரணை = ஜனவரி 2019 முதல்
5) BSNL விசாரணை முடிவும் தீர்ப்பும் = மே 15, 2020.

ரெஹானா பாத்திமா மீதான BSNLன் குற்றப்
பத்திரிக்கையில் (Charge sheet) அவரின் சபரிமலைப்
பயணம் குறித்தும், அது தொடர்பான சமூகப் பதட்டத்தை
ஏற்படுத்துவதாகக் கருதப்படும் அவரின் முகநூல் பதிவுகள்
குறித்தும் அவரின் சிறைவாசம் குறித்தும் குற்றச்
சாட்டுகள் உள்ளன. இந்தக் குற்றச் சாட்டுகள் அடங்கிய
குற்றப் பத்திரிகையின் மீதுதான் உள்ளக விசாரணை
நடைபெற்றது.

உள்ளக விசாரணைக்கு உத்தரவிடப் பட்ட நிலையில்
(A domestic inquiry, having been constituted) திடீரென்று
இடி விழுந்தது போல, கேரள உயர்நீதிமன்றத்  தீர்ப்பு
பெப்ரவரி 4, 2019ல் வருகிறது. காசோலை மோசடி வழக்கில்
ரெஹானா பாத்திமா குற்றவாளியே என்ற கீழமை
நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதிப்
படுத்துகிறது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட யார் எவரும் அரசு
ஊழியராக (BSNL ஊழியராக) நீடிக்க முடியாது. இது
நிலைபேறுடைய சட்டம். இதை யாராலும் மீற முடியாது.
இரண்டு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ரெஹானா,
அதுவும் கேரள உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட
ரெஹானா BSNL ஊழியராக ஒரு நிமிடம் கூட
நீடிக்க முடியாது.

ரெஹானாவை விடுங்கள். ரெஹானாவை விட அனந்த
கோடி மடங்கு சக்தி வாய்ந்த ஜெயலலிதா ஏன் ஓ பன்னீர்
செல்வத்தை முதல்வராக்கினார்? நீதியரசர் குன்ஹாவின்
தீர்ப்பை அடுத்து பதவியில் நீடிக்க முடியாமல், உடனடியாகப்
முதல்வர் பதவியில் இருந்து விலகினாரா இல்லையா
ஜெயலலிதா?.

ஜெயலலிதாவை விட ரெஹானா பாத்திமா சக்தி
வாய்ந்தவரா? உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவரை
ஒன்றுமே செய்யாதா?

மத்திய அரசு ஊழியர் நடத்தை விதிகள், BSNLCDA Rules,
Disciplinary proceedings பற்றிய அறிவு உடைய எவருக்கும்
நீதிமன்றத்தின் எதிர்மறையான தீர்ப்பின் சக்தி வாய்ந்த
தாக்கம் நன்கு தெரியும்.

கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு என்றைக்கு வெளியானதோ
அன்றைக்கே ரெஹானாவுக்கு வேலை போய்விட்டது!
இதுதானே உண்மை! இதுதானே நிதர்சனம்!

இந்த இடத்தில் கேரளத்தின் மார்க்சிஸ்ட் அரசு
BSNLல் உள்ள தன் தொழிற்சங்க நிர்வாகிகளைக் கொண்டு,
தான் செய்த பித்தலாட்டங்களாலும், ரெஹானா
பாத்திமாவுக்கு, சட்ட விரோதமாக சலுகைகளை
அளித்ததாலும் அம்பலப்பட்டுப் போய் நிற்கிறது.
இது எப்படி என்று பார்ப்போம்.

எப்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது?
பெப்ரவரி 4, 2019 அன்று. அந்தத் தீர்ப்பு வந்த உடனேயே,
அதுவரை நடந்து கொண்டிருந்த BSNLன் உள்ளக
விசாரணை (inquiry) அர்த்தமற்றுப் போய்விடுகிறது.
The inquiry becomes infructuous.

எனவே கொச்சி சரக BSNL என்ன செய்திருக்க வேண்டும்?
சம்பந்தப்பட்ட SSA GM என்ன செய்திருக்க வேண்டும்?
உயர்நீதிமன்றத்தின் CONVICTION உத்தரவு வந்து
விட்டபடியால், நடந்து கொண்டிருந்த அல்லது constituted
inquiryஐ உடனடியாக terminate செய்திருக்க வேண்டும்.

தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் conviction உத்தரவைக்
குறிப்பிட்டு, ரெஹானா பாத்திமாவின் வேலைநீக்கத்துக்கு
(Removed from service or Dismissed from service) உத்தரவிட்டு
இருக்க வேண்டும்.
நீதிமன்றம் தண்டனை கொடுத்த வழக்கில் Removal or Dismissal
தவிர வேறு தண்டனை கொடுக்க இயலாது. ஆனால்
கேரள BSNLன் சம்பந்தப்பட்ட Disciplinary Authority
கட்டாய ஒய்வு என்ற தண்டனையை வழங்கி
உள்ளார். இது சட்டப்படி செல்லத் தக்கதல்ல.
ஒழுங்கு நடவடிக்கைகளின்போது வழங்கப்படும்
தண்டனைகள் சரியாகத்தான் உள்ளதா என்பதை
ஆய்வு செய்யு ஒரு மெக்கானிசம் அரசாங்கத்தில்
உண்டு. இது ஒரு Periodical review. இந்த reviewன்போது
இந்த வழக்கில் குற்றவாளிக்குக் காட்டப்பட்ட
சட்ட விரோத சலுகைகள் கேள்விக்கு உள்ளாகும்.
சம்பந்தப்பட்ட BSNL அதிகாரிகள் தண்டிக்கப்படப்
போவது உறுதி.
************************************************************

       

 




   
லெனின் மறைவிற்குப் பின் சோவியத் யூனியன் வளர்ச்சி 1924 ஆம் ஆண்டு 2.40 லட்சம் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி லெனினுடைய அறிவுறைகளை செயல்படுத்துவதில் சோவியத் மக்களின் முயற்சிகளையும் சக்திகளையும் ஈடுபடுத்தியது. புதிய பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்ததின் பயனாக தேசிய பொருளாதாரம் 1925 ஆம் ஆண்டு முடிவுக்குள் முதலாம்யுத்தத்திற்கு, முந்திய 1913 ஆம் ஆண்டின் தரத்தை எட்டியது. விவசாய விளைபொருட்களின் உற்பத்தி அனேகமாக யுத்தத்திற்கு முந்திய அளவுக்கு வந்துவிட்டது. தொழில் துறையும் கணிசமாக முன்னேற்றம் அடைந்தது.
இயந்திர நிர்மாண தொழில், கடைசல், பட்டறை நிர்மாண தொழில், மின்சார இயந்திரத் தொழில், விமான நிர்மாண தொழில், மோட்டார் லாரி நிர்மாண தொழில், ரசயான தொழில் தற்காப்பு சாதன தொழில் டிராக்டர் நிர்மாண தொழில் அறுவடை கம்பைன் நிர்மானத்தொழில் ஆகியவை முக்கியத்துவம் பெற்றிருந்தன்.
புதிய நிர்மாண வேலைக்கு பெருந்தொகை நிதி தேவைப்பட்டது. அந்நிய முதலாளிகள் சோவியத் யூனியனுக்கு கடன்கள் கொடுக்க விரும்பவில்லை. இயந்திர உற்பத்திக்கு தேவைப்படும் நிதி வசதிகள் உள் நாட்டிலேயே தேடி தேடி திரட்டப்பட்டன. தொழில்துறையிலும் வெளிநாட்டு உள்நாட்டு வர்த்தகத்திலும் இருப்புப்பாதை, நீர்வழிப் போக்குவரத்தில் கிடைத்த லாபங்கள் அனைத்தும், கனரக இயந்திரத் தொழில் அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டன.
சோவியத் அரசாங்கம் 1926-ம் ஆண்டிலேயே தொழில்துறையில் சுமார் 100 கோடி ரூபாய்களை முதலீடு செய்தது. 1929 ஆம் ஆண்டில் இந்தத் தொகை 500 கோடியாக உயர்ந்தது. ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் புது கட்டுமான தளங்களிலும் வேலை மும்முரமாக நடந்தது. இயந்திரங்களும் உபகரணங்களும் உற்பத்திக்கு போதவில்லை என்றாலும் சோசலிச கருத்தால் உத்வேகம் ஊட்டப்பட்ட தொழிலாளர்கள் அற்புதம் நிகழ்த்தினார்கள். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம் முதலாளித்துவ நாடுகளில் இருந்ததை விட அதிகமாக இருந்தது.
நாட்டை மின்சார மயமாக்கும் லெனினுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் கட்சி விசேஷ கவனம் செலுத்தியது.1926 டிசம்பரில் லெனின் கிராத் நகரின் அருகே வல்ஹோவ் நீர்மின் நிலையம் உற்பத்தி தொடங்கியது. 50 ஆயிரம் கிலோ வாட்டுக்கு சற்று அதிகமாய் இருந்தது. அந்தக் காலத்தில் அதுவே நாட்டின் எல்லாவற்றவையும் விட பெரிய நீர் மின்நிலையமாக இருந்தது.
இந்த முதல் வெற்றியை சோவியத் மக்கள் கொண்டாடி னார்கள்.
வல்ஹோவ் மின் நிலையத்துக்கு லெனின் பெயர் சூட்டப்பட்டது. அக்டோபர் புரட்சி கொண்டாட்டத்தில் 1027 நவம்பரில் எட்டாம் தேதி த்னேப்பர் ஆற்றின் மீது பெரிய நீர் மின் நிலையத்துக்கு அடிக்கல் போடப்பட்டது. இதன் திறன் வல்ஹோவ் மின் நிலையத்தின் திறனைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம். பிற மின் நிலையங்களும் கட்டப்பட்டன.
உராலில் மக்னீத்னயா மலை அடிவாரத்திலும் , மேற்கு சைபீரியாவில் குஸ்னேத்ஸ்க் நகரின் அருகிலும் பிரம்மாண்டமான இரும்பு வகை தொழிற்சாலைகள் இரண்டு கட்டப் பட்டன. 1927 இல் தொடங்கப்பட்ட துருக்கிஸ்தான்- சைபீரிய இருப்புப்பாதை முதலாவது பெரிய இருப்புப்பாதை நிர்மாணமாகும். 1500 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த இருப்புப்பாதை மத்திய ஆசியாவையும் மேற்கு சைபீரியாவையும் இணைத்தது. இந்த ரயில்பாதை முன்னர் பொருளாதாரத் துறையில் பின்தங்கியிருந்த கஸாக்ஸ்தான் கீர்கீஸியாத்தி, உஸ்பெஸ்கிஸ்தான் துர்க்மேனிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றின் மக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தது.
விவசாய எந்திரங்களும், கருவிகளும் உற்பத்தி செய்வதில் கட்சி முதற்படியாக கவனம் செலுத்தியது .2 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகளின் பண்ணைகளுக்கு இவற்றை வழங்குவது அவசியமாக
இருந்தது. அந்த காலத்தில் தொழிற்சாலைகள் குதிரைகளால் இழுக்கப்படும், இயந்திரங்களும் கருவிகளும் தயாரித்து வந்தனர். விதை தெளிக்கும் இயந்திரம் விதை விதைக்கும் இயந்திரம் அறுவடை இயந்திரம் புல் அறுக்கும் இயந்திரம், கதிரடிக்கும் எந்திரம் ,தரம் பிரிக்கும் இயந்திரம் கலப்பை ,கதிர் அரிவாள் முதலியனவை நாட்டில் தயாரிக்கப்பட்ட.
ஒரு சில டிராக்டர்கள் மட்டுமே இருந்தன. அவை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாங்கப்பட்டன உள்நாட்டில் உற்பத்தி அப்போதுதான் துவங்கப் பட்டுக்கொண்டிருந்தது.
விவசாய பண்ணைகளை கூட்டுறவு முறையில் அமைக்கத் தொடங்கிய கட்சி. சோசலிச விவசாயத்திற்கு வேண்டிய பொருளியல் தொழில்நுட்ப அடித்தளத்தை அமைப்பதில் அக்கறை எடுத்துக் கொண்டது. ஓல்கா ஆற்றின் கரையில் ஸ்டாலின் கிராட் நகரில் டிராக்டர் தொழிற்சாலை கட்டப்பட்டது. த்னேப்பர் நதிக்கரையில் ஸப்பரோழியேசி நகரில் அறுவடை இயந்திர தொழிற்சாலை நிறுவப்பட்டது. தோன் ஆற்றின் கரையில் உள்ள ரஸ்தோவ் நகரில் விவசாய இயந்திரங்கள் தயாரிக்க பிரம்மாண்டமான தொழிற்சாலை நிறுவப்பட்டது. வோல்காக் கரையில் மிகப்பெரிய டிராக்டர் தொழிற்சாலை மிகக்குறுகிய நேரத்தில் 11 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. 1930 ஜூன் மாதம் அதன் கன்வேயரிலிருந்து முதல் டிராக்டர் தயாராகி வெளிவந்தது. தொழிலாளர்கள் அதை மாஸ்கோ கொண்டு சேர்த்தது 1930 ஜூன் 26ஆம் தேதி. கட்சியின் பதினோராவது காங்கிரஸ் தொடங்கிய அன்று, இந்த டிராக்டர் செஞ்சதுக்கத்தில் லெனின் சமாதி அருகே நிறுத்தப்பட்டது. தாய்நாட்டில் தயாரான நவீன எந்திரங்கள் விவசாயத்திற்கு கிடைத்தன.
அதிகார வர்க்கமாக இருந்துவந்த "குலாக்கு"களிடமிருந்து நிறைய நிலமும் வேளாண்மை கறிவிவுகளும் பறித்து சாதாரண மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
கூட்டுப்பண்ணை மையங்கள் குடியரசுகளிலில் 1927 ஆம் ஆண்டு நிறுவப்பட்டன.
ஏழை விவசாயிகளே நாட்டுப்புறத்தில் கட்சியின் பிரதான ஆதரவாளர்களாக விளங்கினார்கள் .
கட்சி,விவசாய மாதரையும் அரசியல் வாழ்வில் ஈடுபட தூண்டி எழுப்பியது.
மைய வட்டார நாளிதழ்களும், சஞ்சிகைகளும் விவசாயிகளுக்கு முக்கியமான தொண்டாற்றின. கிராம பொது மக்களின் அபிப்பிராயத்தை உருவாக்க சுவர் செய்தித்தாள் விளம்பரம் நிறைய
கொண்டுவரப்பட்டது. பல்லாயிரம் நாட்டுப்புற நிருபர்கள், குலாக்களின்(நிலச்சுவான்தார்) அச்சுறுத்தல்களையும், மறைமுக துப்பாக்கிச்சூடு களையும் கண்டு பயப்படாமல் சோஷலிச குறிக்கோளை துணிவுடன் ஆதரித்து நின்றார்கள்.
பள்ளி ஆசிரியர்கள், விவசாய நிபுணர்கள், மருத்துவர்கள் போன்ற, அறிவு ஜீவிகளும் நாட்டுப்புறத்தில் புது வாழ்வுக்காண போராட்டத்தில் ஈடுபடும்படித் தூண்டப்பட்டார்கள். விவசாயிகளுக்கு ,அரசியல் கல்வி அளிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டன. நாட்டுப்புறத்தில் வாசக சாலைகளும் சிவப்பு கூடாரங்களும், நகரத்தில் விவசாயிகள் விடுதிகளும், அமைக்கப்பட்டன. இத்தகையவை, நகரத்துக்கு சொந்த காரியமாக வரும் விவசாயிகள் இந்த விடுதிகளில் இளைப்பாறவும் தேவையான யோசனைகள் பெறவும், சொற்பொழிவு உரையை கேட்கவும், நகர தலைவர்களுடன் உரையாடவும் உதவியாயிருந்தது.
தொடரும்....... By Kottiappan shanmugam